tag:blogger.com,1999:blog-22209205.post114313241281063990..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: திரு.மலர்மன்னன் அவர்களின் விளக்கங்கள்கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-22209205.post-1158721286595301552006-09-19T21:01:00.000-06:002006-09-19T21:01:00.000-06:00சிவாஇது நாள் வரை நான் படித்த பதிவுகளிலே இது தான் ம...சிவா<BR/>இது நாள் வரை நான் படித்த பதிவுகளிலே இது தான் மிக அதிக நேரம் எடுத்தது இது தான்.<BR/>நல்ல பதிவு.<BR/>திரு மலர்மன்னன் எழுதியதும் அதற்கு வந்த பின்னூட்டமும் நன்றாக இருந்தாலும் சில "நேர் கோட்டை தாண்டியதாக இருந்தது".இது தவிர்க முடியாதது தான்.<BR/>அவர் அவர் கருத்து அவர்களுக்கு,அதை சொல்லும் முறை இன்னும் பண்பட்டு இருந்தால் படிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் ஒரு முதிர்ச்சி தெரியும்.<BR/>அது சில சமயங்களில் காணாமற்போய்விடுகிறது.<BR/>சில மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்தது..<BR/>என்னுடைய வீடு வாங்க வந்த ஜோடி-கிருஸ்தவர்கள்.வீடு பிடித்து வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு..<BR/>ஒரு சின்ன ரிக்வெஸ்ட் என்றார்கள்<BR/>சொல்லுங்கள் என்றேன்..<BR/>நீங்கள் வீட்டை காலி பண்ணும் போது அந்த மாவிளை மற்றும் படங்களை எடுத்துவிடமுடியுமா?என்றார்கள்.<BR/>நான் ஒவ்வொறு மதத்தையையும் மதிப்பவன்,அதனால் நீங்கள் கவலைப்படவேண்டாம்.சுத்தமாக தருகிறேன் என்றேன்.<BR/>ஒரு புன்சிரிப்புடன் 'கை குவித்து நன்றி சொல்லிப்போனார்கள்"<BR/>மதத்தைவிட மனித மனம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.<BR/>சொல்லிக்கொடுக்கும் எண்ணம் இருந்தால் மலர்மன்னனிடம் இருந்து அவருடைய"I can share my spiritual experience individually" கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1157893409478129182006-09-10T07:03:00.000-06:002006-09-10T07:03:00.000-06:00விக்கிர ஆராதனை செய்பவர்களின் வீடுகளில் விசேசங்களுக...<I> விக்கிர ஆராதனை செய்பவர்களின் வீடுகளில் விசேசங்களுக்கு போனால் பிசாசுக்கு வைத்த உணவினை தவிர்ப்பது எப்படி? </I><BR/><BR/>1. என்னுடன் தற்போது வேலை செய்யும் நண்பர் ரவீந்தரநாத ரெட்டி லோன் வாங்கி, பெங்களூர் ஹெப்பாலில் வீடு கட்டியுள்ளார். மாடியை அவரது குடும்பத்தினருக்கும், கீழ்பகுதியை வாடகைக்கும் விட கருதியிருந்தார். அவரது வீட்டைப் பார்க்க வந்திருந்த ஒரு கிருத்துவ குடும்பம், "வீடு பிடித்திருக்கிறது. ஆனால், சுவரில் பதித்துள்ள பிள்ளையார் உருவை மறைத்தால் அட்வான்ஸ் இப்போதே தருகிறோம்" என்றனராம். <BR/><BR/>2. அலுவலகத்தில் டீம் பில்டிங்கிற்காக ஒரு காட்டேஜுக்குச் சென்றோம். இரண்டு நாட்கள். ராணுவ மேஜர் ஒருவரும், லெப்டினண்ட் ஒருவரும் நடத்தினார்கள். இரண்டாவது நாள் காலையில் யோகாஸனாவும், தியானமும் பயிற்சி செய்ய அங்கேயிருந்த புத்தர் சிலைபோன்றிருக்கும் உருவச்சிலையிருக்கும் இடத்திற்கு வந்துவிடுமாறு கூறினார். உடனே எங்களோடு வேலை பார்க்கும் ஒரு கிருத்துவப் பெண் உடனடியாக அவரிடம் சென்று "புத்தரை வழிபடுவது, தியானம் செய்வது எல்லாம் தன்னால் செய்ய முடியாது" என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பயிற்சியாளர் அப்படியெல்லாம் இல்லை என்றும், இது வெறும் உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சிகள்தான், கடவுளோ, மதமோ சம்பந்தப்படவில்லை என்று கூறிய பின்னரும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுமில்லை.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1149193872634371632006-06-01T14:31:00.000-06:002006-06-01T14:31:00.000-06:00என்ன ம்யூஸ், பழைய மாவை திருப்பி அரைக்கிறீங்களே.நடத...என்ன ம்யூஸ், பழைய மாவை திருப்பி அரைக்கிறீங்களே.<BR/><BR/>நடத்துங்ககால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1149174488081959872006-06-01T09:08:00.000-06:002006-06-01T09:08:00.000-06:00Gospel Music சொன்ன அந்த சைட்டிற்குப் போன பின்னால் ...Gospel Music சொன்ன அந்த சைட்டிற்குப் போன பின்னால் இந்த சைட்டிற்குப் (http://www.secweb.org/index.aspx?action=viewAsset&id=363) போய் பாவ மன்னிப்புப் பெறவும்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1149174189294582732006-06-01T09:03:00.000-06:002006-06-01T09:03:00.000-06:00>>> அது சரி இந்த பதிவிற்க்கும் நீங்கள் கேட்ட கேள்வ...>>> அது சரி இந்த பதிவிற்க்கும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம். <<<<BR/><BR/>கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமா? இது என்ன அநியாயம்? பார்ப்பன சூழ்ச்சி என்பது இதுதான்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1149173995923919922006-06-01T08:59:00.000-06:002006-06-01T08:59:00.000-06:00>>> தலித்துகள் இன்று வரைக்கும் அய்யர் வீட்டில் நுழ...>>> தலித்துகள் இன்று வரைக்கும் அய்யர் வீட்டில் நுழைய முடியவில்லை என்பதனை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்கள் முகவரி குடுங்கள். தலித்தோடு நான் உடனே என் செலவில் வருகிறேன்.<<<<BR/><BR/>எங்கள் சொந்த ஊரான நிலக்கோட்டையில் எங்கள் வீட்டினை தலித்திற்குத்தான் ஒத்திக்கு விட்டிருக்கிறோம். எங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் தலித் நண்பர்கள் உண்டு. அவர்கள் வீட்டில் நாங்களும், எங்கள் வீட்டில் அவர்களும் உணவருந்துவதும் உண்டு. <BR/><BR/>பெங்களூர் பக்கம் வந்தீர்களென்றால் கட்டாயம் எங்கள் வீட்டிற்கு தலித் நண்பர்களோடு வாருங்கள். அவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143701748595427952006-03-29T23:55:00.000-07:002006-03-29T23:55:00.000-07:00வணக்கம் திரு. கால்கரி சிவா அவர்க்களே!இன்று தான் தங...வணக்கம் திரு. கால்கரி சிவா அவர்க்களே!<BR/>இன்று தான் தங்களின் வலை பதிவை முழுதும் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. என் எண்ண ஒட்டங்களை ஒத்த தங்களின் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி. திரு. மலர்மன்னன் அவர்க்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் உண்மை என்பதை விட சரித்திரம் என்பது தான் சரி. <BR/>திரு. மலர்மன்னன் அவர்க்க்ள் கூறிய கருத்தை குறை கூறுபவர்க்கள் தன் நெஞ்சில் கை வைத்து மனசாட்சியின் மீது ஆணையிட்டு , அவர் கூறியதில் ஏதாவுது ஓன்று தவறு என்று கூறட்டும், அவர்க்க்ள் உள்ளகை பற்றி மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன்.<BR/>நட்புட்ன்,<BR/>தி.சிவா.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143519547032435222006-03-27T21:19:00.000-07:002006-03-27T21:19:00.000-07:00சாந்தகுமார்,மன்னிக்கவும் நீங்கள் என்னை வசை பாடவில்...சாந்தகுமார்,<BR/><BR/>மன்னிக்கவும் நீங்கள் என்னை வசை பாடவில்லை. நேசகுமார் அவர்கள் குரானை விமரிசித்தார். இணையத்தில் 1000 கணக்காண பேர்கள் விமர்சிக்கிரார்கள். இந்து மதத்தை பெரியார் முதற்கொண்டு எல்ல்லோரும் விமர்ச்சிக்கிறார்கள். கிறித்துவ நாடு இங்கே இயேசுவை விமரிசிக்காத் நாளில்லை. ஒருவர் விமர்சிப்பதால் ஒரு மதம் அழியப்போவதும் இல்லை கேவலபடபோவதுமில்லை.<BR/><BR/>பார்ப்பணர் செய்த கொடுமைகளை எழுதுங்கள் அதற்கு ஏன் தயக்கம். ஒரு கருத்தை எழுதுவதால் உங்கள் உயிர்க்கு ஆபத்தென்பது நம்பமுடியவில்லை. <BR/><BR/>பார்பணவரை தீவிரமாக எதிர்த்த பெரியார் என்ன ஒரு பார்பணரால் கொலை செய்யப் பட்டாரா?<BR/><BR/>எனக்கு எழுத படிக்க நிறைய இருக்கிறது. இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம். எனக்கு பிடித்தவைகளை நான் படிக்கிறேன் எழுதுகிறேன். அதேபோல் நீங்களும் செய்யுங்கள். இவ்வுலகில் எல்லா மதங்களும் கொள்கைகளும் சாத்திரங்களும் சரித்திரங்களும் விமர்சனத்திற்கு உரியவையே அதில் எந்த சந்தேகமமில்லை.<BR/>உங்களுக்கு பிடித்தவைப் பற்றி மட்டும்தாம் நான் எழுதவேண்டும் அல்லது எனக்கு பிடித்தவை மட்டும்தாம் நீங்கள் எழுத வேண்டுமென்ற சட்டமில்லைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143508049256894342006-03-27T18:07:00.000-07:002006-03-27T18:07:00.000-07:00//நேசகுமாரும் அவர்களும் மலர்மன்னன் அவர்களும் செய்த...//நேசகுமாரும் அவர்களும் மலர்மன்னன் அவர்களும் செய்த தீண்டாமை கொடுமைகளை ஆதாரத்துடன், உண்மையான பெயரில் தைரியமாக எழுதுங்கள். ஏன் தயக்கம்?//<BR/><BR/>நேசகுமார் என்ன எழுதவில்லை? இஸ்லாத்தினை புறம்பேசவில்லையா? குரானை அவமதிக்க வில்லையா? முகமதியர்களின் பழக்க வழக்கங்களை கேலி பேசவில்லையா? இஸ்லாமியர்களுடன் விதண்டாவாதம் பேசவில்லையா? ஆரோக்கியம் உள்ளவன், கெட்டவன் போன்ற பல பெயர்களில் சாணி அடிக்க வில்லையா? மலர்மன்னன் அவர்களின் திண்ணைக் கட்டுரைகளை முழுமையாக படியுங்கள். அங்கே பெரியார் விரோதம் மண்டிக் கிடக்கும். பெரியார் என்ன இந்த ஆளுக்கு பீயையா வாயில் திணித்தார்? அல்லது இவர் சாப்பிட்ட சாப்பாடை தட்டிப் பறித்தாரா? பூணூல் அறுக்கச் சொன்னார், பு****க்கை அறுக்கச் சொன்னார் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். சாமி என்று கும்பிட்டு சோம்பித் திரிந்த மானிடனை சிந்திக்கச் செய்த எழுச்சியுறச் செய்த உன்னத மகான் அவர்! குழந்தைத் திருமணம் முதல் உடன்கட்டை ஏறுதல் வரையும் பெண்ணுரிமைக்கும் குரல் கொடுத்தவர். மூடநம்பிக்கை பலவற்றை முன்னின்று ஒழித்தவர் பெரியார். அதுவெல்லாம் இந்த பார்ப்பனர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. பூணூல் போட்டு பதவிசாக தமிழகத்தினை ஆண்ட ராஜாஜியும், ஜெயலலிதாவும் அத்துவானியும் இல.கணேசனும் தெரியும் இவர்களுக்கு,<BR/> <BR/><BR/>//அதைவிட்டு அவர்களின் எழுத்துகளை ரசிப்பவர்களை வவை பாடுவது சரியில்லை என எனக்கு படுகிறது.//<BR/><BR/>நான் இங்கே உங்களை ஒரு வார்த்தைகூட தரக்க்குறைவாக எழுதவில்லை. அவ்வாறு எழ்தி இருப்பின் சரியானபடிக்கு சுட்டிக் காட்டுங்கள். பொய் புரட்டுக்கள் வேண்டாம். அது பார்ப்பனர்களுக்கே உரித்தான தனிக்கலையாகும்.<BR/><BR/><BR/> //திரு மலர்மன்னன் அவர்கள் நான் எழுதிய வாரனாசி என்றக் கட்டுரைக்கும் அஹிம்சை என்ற சர்வதர்ம பாடலுக்கும் பின்னூட்டம் எழுதினார்.//<BR/><BR/>அது அவரின் உரிமை. எங்கும் எழுதலாம். ஆனால் அவரின் பிற்போக்கு வாதத்தினை கண்டித்து பின்னூட்ட எனக்கும் உரிமை உள்ளது.<BR/><BR/> //அவர் என் வலைப் பதிவில் தீண்டாமையைப் போற்றி எங்கே எழுதினார்?//<BR/><BR/>தாங்கள் இன்னொருமுறை திண்ணையை முழுமையாகப் படித்து வாருங்கள். தாங்கள் இன்றைக்கு நேற்றுத்தான் திண்ணை படிப்பவர். நான் அங்கே திண்ணையில் படுத்துப் புரண்டவன். ராஜாராமை நண்பனாக்கிக் கொண்டு பிராமனாள் என்ற ஒரே ஒரு +பாயிண்டோடு பார்ப்பனீயத்தை வளர்ப்பது மலர்மன்னன். நான் அவ்வாறில்லை. எனக்கு யாரின் சப்போட்டும் கிடையாது.<BR/><BR/>//ஆகையால் சாந்தகுமார் அவர்களே உங்கள் புகைப் படத்தையும் உண்மையான பெயரையும் போட்டு பார்ப்பனர் உங்களுக்கிழைத்த அவமானங்க்ளை எழுதுங்கள்//<BR/><BR/>பார்ப்பனர் என்ற கொடுமையானவர்கள் எனக்கு இழைத்த தீங்கினையும் தீச்செயல்களையும் நான் கண்டிப்பாக எழுதுவேன். செருப்பைத் தூக்கி தலையில் வைக்கச் சொல்லி, துண்டைக் கழட்டி இடையில் கட்டச் சொல்லி அவர்கள் எம் தமிழ் இனத்திற்கு இழைத்த தீங்குகளை எழுத எனக்கும் ஆசைதான். ஆனால் படம், பேனர் எல்லாம் வேண்டாமே. ஓரிரு பார்ப்பனர் என்றால் பரவாயில்லை. இங்கே இணையம் முழுதும் வெறும் பார்ப்பனர் கூட்டமாக இருக்கும்போது என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? உயிருக்குப் பயமாக இருக்கிறது. எல்லோரும் உங்களைப்போல நல்ல பார்ப்பனராக இருப்பார்கள் என்று கூற முடியுமா?ஐயங்கார்https://www.blogger.com/profile/07389701169895129668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143489974305988402006-03-27T13:06:00.000-07:002006-03-27T13:06:00.000-07:00சிவா,நன்றி, ஆப்பிளில் தமிழ் "முரசு" என்ற பெயரில் வ...சிவா,<BR/>நன்றி, ஆப்பிளில் தமிழ் "முரசு" என்ற பெயரில் வருகிறது, அதுவும் புதிய APPLE MACINTOSH TIGER'ல் தான் அந்த வசதியும். பழய MAC'ல் அந்த வசதி இல்லை.<BR/><BR/> //<BR/>நீஙகள் இருக்கும் நாட்டின் அனுபவங்கள் இன்னும் சுவையாக இருக்கும். நேரமிருந்தால் முயற்ச்சிக்கவும்<BR/>//<BR/><BR/>முயற்ச்சிக்கிறேன்..வலைப்பதிவிற்க்கு வந்த முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.<BR/><BR/>ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143488828114630952006-03-27T12:47:00.000-07:002006-03-27T12:47:00.000-07:00Aravindan,I am honoured by your visit. ThanksAravindan,<BR/><BR/>I am honoured by your visit. <BR/><BR/>Thanksகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143488771607247862006-03-27T12:46:00.000-07:002006-03-27T12:46:00.000-07:00சங்கர்,உங்கள் தமிழ் நன்றாக உள்ளது. ஆப்பிளில் தமிழ்...சங்கர்,<BR/><BR/>உங்கள் தமிழ் நன்றாக உள்ளது. ஆப்பிளில் தமிழ் வருகிறாதா இல்லை வின்டேஸ்க் கு மாறிவிட்டிற்களா?<BR/><BR/>நீஙகள் இருக்கும் நாட்டின் அனுபவங்கள் இன்னும் சுவையாக இருக்கும். நேரமிருந்தால் முயற்ச்சிக்கவும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143488568745769232006-03-27T12:42:00.000-07:002006-03-27T12:42:00.000-07:00ஜோ,மண்டைக் காடுப் பற்றி உங்கள் விளக்கங்களை தனிப் ப...ஜோ,<BR/><BR/>மண்டைக் காடுப் பற்றி உங்கள் விளக்கங்களை தனிப் பதிவாக போடலாமே?<BR/><BR/>உண்மை அறிய நன்றாக இருக்கும்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143488360462404472006-03-27T12:39:00.000-07:002006-03-27T12:39:00.000-07:00சாந்தகுமாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நேசகுமாரும் ...சாந்தகுமாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். <BR/><BR/>நேசகுமாரும் அவர்களும் மலர்மன்னன் அவர்களும் செய்த தீண்டாமை கொடுமைகளை ஆதாரத்துடன், உண்மையான பெயரில் தைரியமாக எழுதுங்கள். ஏன் தயக்கம்? அதைவிட்டு அவர்களின் எழுத்துகளை ரசிப்பவர்களை வவை பாடுவது சரியில்லை என எனக்கு படுகிறது. திரு மலர்மன்னன் அவர்கள் நான் எழுதிய வாரனாசி என்றக் கட்டுரைக்கும் அஹிம்சை என்ற சர்வதர்ம பாடலுக்கும் பின்னூட்டம் எழுதினார். அவர் என் வலைப் பதிவில் தீண்டாமையைப் போற்றி எங்கே எழுதினார்?<BR/>ஆகையால் சாந்தகுமார் அவர்களே உங்கள் புகைப் படத்தையும் உண்மையான பெயரையும் போட்டு பார்ப்பனர் உங்களுக்கிழைத்த அவமானங்க்ளை எழுதுங்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143446087585594072006-03-27T00:54:00.000-07:002006-03-27T00:54:00.000-07:00//சிறு வயதில் அரசு பள்ளியில் படித்தேன். அங்கே தாகூ...//<BR/>சிறு வயதில் அரசு பள்ளியில் படித்தேன். அங்கே தாகூரின் ஜனகனமண ஜாதி பேதமின்றி ஒலித்தது. இப்போது இந்த பதிலுக்கு சங்கர நாராயணன் என்ன சொல்ல விரும்புகிறார்?<BR/>//<BR/><BR/>நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் எதை விரும்புகிறீர்களொ அதையே செய்யுங்கள். <BR/><BR/><BR/>//சங்கர் நாராயணன் போன்ற பார்ப்பனர்கள் விவாதத்தினை திசை திருப்புகின்றனர்.//<BR/><BR/>நான் பார்பானன் அல்ல. ஜாதியை கூறி விவாதத்தை திசை திருப்புபவர் நீங்களா, நானா? முடிந்தால் வாதத்திற்கு பிரதிவாதமாக பின்னூட்டம் இடுங்கள்.<BR/><BR/>ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143442829721009292006-03-27T00:00:00.000-07:002006-03-27T00:00:00.000-07:00//கல்கத்தா வீதிகளில் நலிவுற்றவர்களை தொட்டுத் தூக்க...//கல்கத்தா வீதிகளில் நலிவுற்றவர்களை தொட்டுத் தூக்காதீர்கள் என்று யாராவது அன்னை தெரசாவிடம் சொல்லியிருக்க<BR/>வேண்டுமா?//<BR/><BR/>அப்படி யாராவது சொன்னார்களா? <BR/>அன்னை தெரசாவை ஏன் தேவை இல்லாமல் இழுக்குறீர். <BR/><BR/><BR/>//கட்டாய மதமாற்றம் நடக்கிறதென்றால், சட்டத்தைத்தானே நாட வேண்டும். அந்த மதத்தைச்<BR/>சேர்ந்த எல்லோரும் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? இந்து மதத்தில் நடப்பது, நடந்தததெற்க்கெல்லாம் உங்களால் பதில் சொல்ல முடியுமா?//<BR/><BR/>மதமாற்ற தடைச்சட்டத்தை எதிர்த்தவர்கள் யார்? இந்துக்களா?<BR/><BR/>ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143431631381705272006-03-26T20:53:00.000-07:002006-03-26T20:53:00.000-07:00//இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தையிட்டது என் உடன் ப...//இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தையிட்டது என் உடன் பிறந்த சகோதரர் சரவணன்.//<BR/><BR/>அவர் எனக்கும் சகோதரர்தான். அவரே அன்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார். யாரையும் வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை.<BR/><BR/> //அவர் உங்களை சகோதரர் என்று அழைக்கிறார். இப்படிபட்ட அன்பு குடும்பத்தில் பிறந்த எனக்கு வெறுப்பு என்பதே அரேபியரால் அறிமுகப் படுத்தியது.//<BR/><BR/>எனக்கும் பலரால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டது உண்மையே. ஆனால் அதற்காக என்றைக்கும் தீண்டாமை இன்றைக்கும் சொல்லும் பார்ப்பனர்களை துணைக்கு அழைத்தது இல்லை. மலர்மன்னன் போன்ற தீண்டாமை பார்க்கும் பிராமனர்கள் தம்மை முதலில் செம்மையாக்கிக் கொள்ளட்டும். பின்னர் அவர்களின் எழுத்தினைப் படிக்கிறேன். <BR/><BR/> //நான் சென்னை வரும் போது என் குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரை வரவேற்க தயாரக உள்ளோம். என் குடும்பதினரும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். நீங்கள் என்ன தந்தாலும் உண்கிறோம். இதை விளம்பரபடுத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.//<BR/><BR/>நிச்சயம் பார்க்க விரும்புகிறேன். மலர்மன்னன் போன்ற தீவிரவாதப் போக்குள்ள பிராமனர்கள் அருகிருந்து அதனை கட்டுரையாக்கி இணையங்களில் தமிழில் போட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/><BR/>//நான் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ எதிர்க்கவில்லை. இஸ்லாமை சேர்ந்த நம் தமிழ் சகோதரர்கள் எனக்கும் என் குடும்பதிற்க்கும் உடன் பிறாவா சகோதரர்களக இருக்கிறார்கள்.//<BR/><BR/>ஒப்புக் கொள்கிறேன். எழுத்துனில் அதனை கடை பிடியுங்கள்.<BR/>//<BR/>திரு மலர்மன்னன் அவர்களையும் திரு நேசகுமார் அவர்களையும் நான் ரசிக்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவையில்லை.//<BR/><BR/>இங்குதான் நாம் வேறுபடுகிறோம். நீங்கள் எழுத என் அனுமதி தேவை இல்லை என்பது உண்மை. அதேபோல அவர்களின் தீண்டாமை கொள்கைகளை இணையங்களில் விளம்பரப்படுத்த எனக்கும் உரிமை உள்ளது என்பதை எப்படி மறந்தீர்கள். எத்தனை பார்ப்பனர்களால் என் மனம் புண்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? பறையன் தனி குவளை வைத்து காப்பி குடிக்கட்டும் அல்லது தனி கடை திறந்து கொள்ளட்டும் என்று எழுதும் டோண்டு உங்களுக்கு மகா பெரியவரா?<BR/><BR/><BR/>//உங்கள் தொலைபேசி எண் முகவரிகளை எனக்கு அனுப்புங்கள். அடுத்து நான் சென்னை வரும்போது நிச்சயமாக தொடர்புகொள்வேன்.//<BR/><BR/>சரி தனிமடல் இடுகிறேன்.<BR/><BR/>சங்கர் நாராயணன் போன்ற பார்ப்பனர்கள் விவாதத்தினை திசை திருப்புகின்றனர்.<BR/><BR/>நான்கூட கிறிஸ்துவ பள்ளியில் படித்தேன். அங்கு ஏசுவின் பாடல்கள்தான் காலை பிரேயரில்.<BR/><BR/>இந்து பள்ளியில் படித்தேன், அங்கே இந்துக் கடவுள்களின் ஆன்மீகப் பாடல்கள்தான் பிரேயரில்.<BR/><BR/>சிறு வயதில் அரசு பள்ளியில் படித்தேன். அங்கே தாகூரின் ஜனகனமண ஜாதி பேதமின்றி ஒலித்தது. இப்போது இந்த பதிலுக்கு சங்கர நாராயணன் என்ன சொல்ல விரும்புகிறார்?ஐயங்கார்https://www.blogger.com/profile/07389701169895129668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143423492058697222006-03-26T18:38:00.000-07:002006-03-26T18:38:00.000-07:00சிவா, மண்டைக்காடு குறித்து என் கருத்துக்களை பதிவ...சிவா,<BR/> மண்டைக்காடு குறித்து என் கருத்துக்களை பதிவி செய்ய விரும்பினாலும் ,மிக விளக்கமான நீண்ட பதிவு மூலமே அதை விளக்க முடியும் என்பதாலும் ,மலர்மன்னன் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அபிமானத்தை குலைப்பதற்காக மட்டும் அதை நிறுவ வேண்டிய அவசியமில்லை என்பதாலும் நான் இங்கே அது குறித்து விவாதிப்பதை தவிர்க்கிறேன் .<BR/><BR/>மேலும் ,மனதில் ஆறாத வடுவாக இருக்கும் அந்த நினைவுகளை சிலர் தலைகீழாக திரிப்பதையும் ,அதை பலர் நம்புவதையும் தொடர்ந்து படித்து என்னை நானே வருத்தத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.<BR/><BR/>நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143407806793633492006-03-26T14:16:00.000-07:002006-03-26T14:16:00.000-07:00Dear Siva , After reading the posts I thought I sh...Dear Siva ,<BR/><BR/> After reading the posts I thought I should share some more of my experience regarding this issue. Yes…. As saNakyan said all countries usually treat other nationals as 2nd grade citizens. But only in Saudi Arabia the expatriates (This includes only Indian. Paks. Afghans, Philippines & Bengalis) will be treated like animals. <BR/><BR/> Islam is said to be the religion that against all discrimination. One will not believe this when he visits Saudi Arabia. This is said to be the cradle of Islam. Even our fellow Muslim brothers in India, if they could have come to KSA (kingdom of Saudi Arabia), they will experience a very different life than what they heard or read in their religious books...<BR/><BR/> Even this discrimination starts once you land in this oil soil. If you hear ooii, heaii etc in the king kalidh international air port in Riyadh, don’t think that the Saudi police is training their dogs. Their will be 100% chances that they are calling you or your Indian counterpart.<BR/><BR/> The only country (said to be developed) which is using manual checks of the customs baggages, although all scanners are in working condition is…….. Saudi Arabia. This welcome treatment is said to be prevent articles which degrade Islam being transported inside their country but this will be only done to expatriate of Asian origin. You can see all unpacked boxes, disoriented dress etc in that premises. Once I was standing in this Q for more than 1hour to finish my customs checks. Because of the manual checks it takes 10times longer than the regular checks. When my turn come a European flight landed and following that all the Saudi customs officers , went to attend the European passengers leaving us wait for 1 more hour. The funny thing in this is, the cradle of discrimination, allowed them to pass the European peoples luggages through scanner and the low caste Indian group wait for the manual checks till the high caste European being served.<BR/><BR/> More over this discrimination is not only to Indians; even female group of saudi Arabia is also experience the same treatment. Once I read a story of an American military General who visit to KSA. When he reach for the first time to instruct some Saudi army personnel, he was happen to see a group of Saudi ladies are following a Saudi man by walking a step behind. The curious officer asked his friend about it. The friend replied. “These ladies are wives of the Saudi man. The ladies in Saudi Arabia should not walk in equal with men”. By hearing this General was astonished.<BR/><BR/> Later the general went back to USA, after the gulf war was broken out the general was called once again to serve his duty in Saudi Arabia. This time he was playing a role of army general in the midst of the war. The general went to KSA and this time what he saw was a very different condition. He found group of Saudi ladies walking in front of a Saudi men. By seeing this he asked his friend again, ”how this change happens in year. The Saudi men are developing that fast????”<BR/><BR/> The friend answered him. “Now what you see is different situation. There are lot of land mines after the Iraqi attack. So the Saudi men want their wives to go first, so that they will not be amputated……………<BR/><BR/> Sorry Siva sir, I took more pages in your blogspot. Hope you will not mind<BR/><BR/>The nameless friend again……..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143399448614882882006-03-26T11:57:00.000-07:002006-03-26T11:57:00.000-07:00//70 களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்து மதத்தை ...//70 களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்து மதத்தை வெள்ளைக்காரனுக்கு கொண்டு சென்றனர். ஆனால் எவரேனும் யேஸு சாத்தான் என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?//<BR/><BR/>ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவில் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டது<BR/>உங்களுக்குத் தெரியுமா? எந்தக் காரணங்களுக்காக என்று உங்களுக்குத் தெரியுமா?<BR/><BR/>//குறைகள் அனைத்து மதங்களிலும் உள்ளன. பணத்தை காட்டி மதம் மற்றுவது தான் பிரச்சனையே!//<BR/><BR/>கட்டாய மதமாற்றம் நடக்கிறதென்றால், சட்டத்தைத்தானே நாட வேண்டும். அந்த மதத்தைச்<BR/>சேர்ந்த எல்லோரும் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? இந்து மதத்தில் நடப்பது, நடந்தததெற்க்கெல்லாம் உங்களால் பதில் சொல்ல முடியுமா?<BR/><BR/><BR/>//நீங்கள் காலையில் பள்ளிகளில் Prayer செய்ததில்லையா? <BR/><BR/>7th Day Adventist பள்ளிகளில் விவிலியம் கட்டாய படம்.//<BR/><BR/>எங்களை எல்லாம் யாரும் என்றுமே வழிபாட்டுக்கெல்லாம் அழைத்ததில்லை. 7th Day Adventist பள்ளியில் அவ்வாறு<BR/>என்றால் அந்தப் பள்ளிக்கு ஏன் குழந்தைகளை அனுப்ப வேண்டும்? கல்கத்தா வீதிகளில் நலிவுற்றவர்களை தொட்டுத் தூக்காதீர்கள் என்று யாராவது அன்னை தெரசாவிடம் சொல்லியிருக்க<BR/>வேண்டுமா?<BR/><BR/>அன்புடன்<BR/>சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143363202789566482006-03-26T01:53:00.000-07:002006-03-26T01:53:00.000-07:00//நான் புனித சூசையப்பர் கல்லூரியில், 1977- 78ஆம் ஆ...//<BR/>நான் புனித சூசையப்பர் கல்லூரியில், 1977- 78ஆம் ஆண்டு <BR/>பி. யு. சி படித்தேன். என்னுடன் எஸ் எஸ் எல் சி தேர்வில் மாநிலத்தில் முதலாவதாவகவும், இரண்டாவதாகவும், வந்த இரண்டு இந்து மாணவர்களும் படித்தார்கள். எங்களைப் போல மற்ற இந்து மாணவர்களும் அங்கே விரும்பி வந்து<BR/>படித்தவர்கள். எங்களை எல்லாம் யாரும் மதம் மாறச் சொல்லி அழைத்ததில்லை. இன்று உயர் பதவியில் இருக்கும் பலர் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். <BR/>//<BR/><BR/>நீங்கள் காலையில் பள்ளிகளில் Prayer செய்ததில்லையா? <BR/><BR/>7th Day Adventist பள்ளிகளில் விவிலியம் கட்டாய படம். <BR/><BR/>ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143355310450784652006-03-25T23:41:00.000-07:002006-03-25T23:41:00.000-07:00சாம்,70 களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்து மதத்...சாம்,<BR/><BR/>70 களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்து மதத்தை வெள்ளைக்காரனுக்கு கொண்டு சென்றனர். ஆனால் எவரேனும் யேஸு சாத்தான் என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?<BR/><BR/>//<BR/>ஒருவர் ஏன் மதம் மாறுகிறார் என்பதற்கு, நம் மதத்தில் என்ன இல்லை என்ற கேள்வியுடன் தொடங்க<BR/>வேண்டும்<BR/>//<BR/><BR/>குறைகள் அனைத்து மதங்களிலும் உள்ளன. பணத்தை காட்டி மதம் மற்றுவது தான் பிரச்சனையே!<BR/><BR/>ஷங்்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143344742639934042006-03-25T20:45:00.000-07:002006-03-25T20:45:00.000-07:001986ஆம் ஆண்டு. மயாமி விமான நிலயம். மாற்று விமானத்த...1986ஆம் ஆண்டு. மயாமி விமான நிலயம். மாற்று விமானத்திற்காகக் காத்திருந்தேன். அப்போது ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்கர், ஒவ்வொருவரிடமாகச் சென்று பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர் கையில் பெரிய பை. அவர் ஒவ்வொருவரிடமும், பேசி முடித்தவுடன், அவர்கள் கையில் வாங்காவிட்டாலும், பக்கத்தில் ஒரு புத்தகத்தை வைத்துவிட்டுச் சென்றார். என் முறை வரும் போது அது கீதை என்று புரிந்தது. கையில் வாங்கிக் கொண்டேன். சற்று நேரத்தில்<BR/>அந்த இடம் காலியானது. என்னைத் தவிர அங்கே யாரும் இல்லை. மற்ற எவரும், கொடுக்கப்பட்ட கீதையை தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. அந்தப் பக்கம் வந்த சுத்தம் செய்யும் பணியாள், ஒவ்வொரு கீதையாகத் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிய ஆரம்பித்தார். என்னுடைய கீதை மட்டும் என்னுடனே. <BR/>வீட்டுக்கு வந்தது. <BR/><BR/>இந்த ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் தொல்லை 70களில் ரொம்பவே அதிகம் என்று என்னுடன் வேலை செய்த அமெரிக்கர் குறிப்பிட்டுருக்கிறார். தொல்லை என்பது அவர் உபயோகித்த வார்த்தை. ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு சாதாரண அமெரிக்கரை விமான நிலையத்தில் துரத்துவதாக ஒரு விளம்பரப்படம் கூடப் பார்த்திருக்கிறேன்.<BR/><BR/>நான் புனித சூசையப்பர் கல்லூரியில், 1977- 78ஆம் ஆண்டு <BR/>பி. யு. சி படித்தேன். என்னுடன் எஸ் எஸ் எல் சி தேர்வில் மாநிலத்தில் முதலாவதாவகவும், இரண்டாவதாகவும், வந்த இரண்டு இந்து மாணவர்களும் படித்தார்கள். எங்களைப் போல மற்ற இந்து மாணவர்களும் அங்கே விரும்பி வந்து<BR/>படித்தவர்கள். எங்களை எல்லாம் யாரும் மதம் மாறச் சொல்லி அழைத்ததில்லை. இன்று உயர் பதவியில் இருக்கும் பலர் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். இதில்<BR/>தமிழகத்தில் முதன்மையாக இருப்பவரும் ஒருவர். திருவாசகம் சிம்பொனி உருவாகக் காரணமாயிருந்தவர் கத்தோலிக்கப் பாதிரியார். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்<BR/>ஜி யு போப். கண்ணதாசன் அங்கு சென்று யேசு காவியம் எழுதியிருக்கிறார்.<BR/><BR/>ஒருவர் ஏன் மதம் மாறுகிறார் என்பதற்கு, நம் மதத்தில் என்ன இல்லை என்ற கேள்வியுடன் தொடங்க<BR/>வேண்டும்<BR/><BR/>அன்புடன்<BR/>சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143317494660395012006-03-25T13:11:00.000-07:002006-03-25T13:11:00.000-07:00/பிரிவினையில்தான் நீங்கள் சுகம்காண்பீர்கள் என்பது .../பிரிவினையில்தான் நீங்கள் சுகம்காண்பீர்கள் என்பது சோகமானது. எல்லோரும் ஒன்று படுங்கள் என எழுதுங்கள், அது பற்றிய உங்கள் அனுபவத்தை எழுதுங்கள். <BR/><BR/>எல்லாமே மாயை என்றால் நான் இந்து அவன் இஸ்லாமியன் என்கிற எண்ணமும்தானே. எல்லோருமே நான்தான் என கிருஷ்ணர் சொல்லவில்லையா அப்புறமும் ஏன் இப்படி பிரிவினை நோக்கம்./<BR/><BR/>சிவா,<BR/><BR/>என்னுடைய முந்தய பின்னூட்டத்தை இங்கு அனுமதித்ததற்கு நன்றி.<BR/><BR/>அலெக்ஸ் அவர்களுக்கு வணக்கம்,<BR/><BR/>பிரிவினையை வளர்பது யார்? எதர்க்கெடுத்தாலும் ஆர். எஸ். எஸ் தான் காரணமா? பாதிரியார்கள் இந்துவாக இருந்த மீனவர்களை கிரித்துவனாக மாற்றி அவர்களும் நீங்களும் வேரு என்று சொல்லவில்லையா? அல்லது இந்துக்கள் சாத்தனை வளிபடும் கூட்டம் என்று தான் திட்டவில்லையா?<BR/><BR/>கிருஷ்ண பரமாத்மா கீதையில் எல்லா பாதைகளும் என்னைத்தான் வந்தடைகின்றன என்று சொல்கிறார், ஆனால் கிரித்தவப் பதிரியார்கள், இப்படிபட்ட கடவுள் கடவுளே அல்ல, சாத்தான் என்றல்லவா சொல்கினற்னர். (கன்னியாகுமரியில் இப்படிச் சொன்னார்களா என்று கேட்காதீர்கள்) இதை தட்டிக் கேட்பவன் மதவாதி, பிரிவினைவாதி. Defies logic !<BR/><BR/>தமிழில் ஏழுதுவதுவது முதல் முறை, தவறு இருந்தால் மன்னிக்கவும்.<BR/><BR/>நன்றி<BR/>ஷங்கர்வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143309577710431092006-03-25T10:59:00.000-07:002006-03-25T10:59:00.000-07:00சாந்தகுமார்,இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தையிட்டது ...சாந்தகுமார்,<BR/><BR/>இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தையிட்டது என் உடன் பிறந்த சகோதரர் சரவணன். அவர் உங்களை சகோதரர் என்று அழைக்கிறார். இப்படிபட்ட அன்பு குடும்பத்தில் பிறந்த எனக்கு வெறுப்பு என்பதே அரேபியரால் அறிமுகப் படுத்தியது. நான் சென்னை வரும் போது என் குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரை வரவேற்க தயாரக உள்ளோம். என் குடும்பதினரும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். நீங்கள் என்ன தந்தாலும் உண்கிறோம். இதை விளம்பரபடுத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.<BR/><BR/>நான் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ எதிர்க்கவில்லை. இஸ்லாமை சேர்ந்த நம் தமிழ் சகோதரர்கள் எனக்கும் என் குடும்பதிற்க்கும் உடன் பிறாவா சகோதரர்களக இருக்கிறார்கள்.<BR/><BR/>திரு மலர்மன்னன் அவர்களையும் திரு நேசகுமார் அவர்களையும் நான் ரசிக்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவையில்லை.<BR/><BR/>உங்கள் தொலைபேசி எண் முகவரிகளை எனக்கு அனுப்புங்கள். அடுத்து நான் சென்னை வரும்போது நிச்சயமாக தொடர்புகொள்வேன்.<BR/><BR/><BR/>அன்புடன் <BR/><BR/>கால்கரி சிவாகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com