tag:blogger.com,1999:blog-22209205.post115894840142321983..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: தேடினதும்..... கிடைத்ததும்....கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-22209205.post-1160066740485170292006-10-05T10:45:00.000-06:002006-10-05T10:45:00.000-06:00ரவி, நன்றி. ஜிகர் தண்டா போர் அடிக்கலியா. மற்ற பானங...ரவி, நன்றி. ஜிகர் தண்டா போர் அடிக்கலியா. மற்ற பானங்கள் பற்றியும் எழுதலாம் என இருக்கேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160066681648391652006-10-05T10:44:00.000-06:002006-10-05T10:44:00.000-06:00கார்த்திக், நிச்சயமாக. இந்த வாரம் கொஞ்சம் பிசி. அட...கார்த்திக், நிச்சயமாக. இந்த வாரம் கொஞ்சம் பிசி. அடுத்தவாரம் பாருங்கள்<BR/>கனடாவின் தாங்க்ஸ் கிவிங் டே முதல் மீண்டும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160042688637886032006-10-05T04:04:00.000-06:002006-10-05T04:04:00.000-06:00நல்ல பதிவு..அந்த ஜிகர்தண்டா செய்முறையை மீள்பதிவாக்...நல்ல பதிவு..அந்த ஜிகர்தண்டா செய்முறையை மீள்பதிவாக்குங்க...மக்கள் தெரிஞ்சுக்கட்டும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160018505136071472006-10-04T21:21:00.000-06:002006-10-04T21:21:00.000-06:00உங்களை உசுப்பிவிட்ட நண்பருக்கு நன்றி.. வாரதிற்க்கு...உங்களை உசுப்பிவிட்ட நண்பருக்கு நன்றி.. வாரதிற்க்கு ஒன்றாவது எழுதலாமே நீங்கள்.. எப்போதும் எழுதுவதை நிறுத்தாதீர்கள் சிவாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159997853361088052006-10-04T15:37:00.000-06:002006-10-04T15:37:00.000-06:00தாங்க்ஸ் தேவ்தாங்க்ஸ் தேவ்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159976078377946092006-10-04T09:34:00.000-06:002006-10-04T09:34:00.000-06:00//"ஐயா உங்க ஊருலே உங்களே எதிர்த்து உங்க மக்கள்லே ஒ...//"ஐயா உங்க ஊருலே உங்களே எதிர்த்து உங்க மக்கள்லே ஒருத்தர் சின்னதா பேசினா என்னய்யா பண்ணுவீங்க?"//<BR/><BR/>குட் கொஸ்டீன்<BR/><BR/>//சரியான பதிலைச் சொன்ன எனக்கு இன்னிக்கு ஜிகர்தண்டா கிடைக்கும். ஆனா அப்படி கேள்வி கேட்ட ஆளுக்கு அடுத்த நாள் பால்தான் கிடைக்கும்! //<BR/><BR/>குட் ஆன்சர்.<BR/><BR/>கீப் இட் அப் கைஸ்<BR/>:))))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159974723804314822006-10-04T09:12:00.000-06:002006-10-04T09:12:00.000-06:00நண்றி தி.ரா.சா அவர்களேநண்றி தி.ரா.சா அவர்களேகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159961430272624482006-10-04T05:30:00.000-06:002006-10-04T05:30:00.000-06:00நம்மளும் 50 வருஷமா முயற்சி பண்ணறோம் இன்னும் நெருங்...நம்மளும் 50 வருஷமா முயற்சி பண்ணறோம் இன்னும் நெருங்கவெ முடியலே.<BR/>நீங்கள் கேட்ட தியகராஜ கீர்த்தனைக்கு விளக்கம் ஆரம்பித்துள்ளேன் வந்து பாருங்கள்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159452724264581452006-09-28T08:12:00.000-06:002006-09-28T08:12:00.000-06:00ஜடாயு, நான் குறிப்பிட்டிருந்தது ஸ்ரீஸ்ரீரவிசங்கரின...ஜடாயு, நான் குறிப்பிட்டிருந்தது ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆர்ட்-ஆப்-லிவிங் பற்றிதான்.<BR/><BR/>நான் தேடும் போது அமைதி மார்க்கம் கண்ணில் படுகிறது. சிறு வயதில் மஞ்சள் காமாலையில் பாதிப்படைந்தவன் நான் ஹி..ஹி..கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159420499144684672006-09-27T23:14:00.000-06:002006-09-27T23:14:00.000-06:00கால்கரி ஐயா, ஐ.நா.வைப் பற்றிய பதிவில் அமைதி மார்க்...கால்கரி ஐயா, <BR/><BR/>ஐ.நா.வைப் பற்றிய பதிவில் அமைதி மார்க்கத்தை சாமர்த்தியமாக நுழைத்து அதை விவாதப் பொருளாக்கி விட்டீர்களே! பாராட்டுக்கள் :)) <BR/><BR/>உங்கள் profile-ல் art-of-living அன்று interessல் போட்டிருக்கிறீர்கள். தத்துவார்த்தமாக எழுதியதா இல்லை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் "வாழும் கலை" இயக்கத்தைக் குறிக்கிறதா?ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159384193596763172006-09-27T13:09:00.000-06:002006-09-27T13:09:00.000-06:00//இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ...//<BR/>இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.<BR/>//<BR/><BR/>திருவடியான்... நீங்கள் இயற்கையை வழிபடுபவரா...? அப்பொ உங்களுக்கு நிச்சயம் ஜெஹன்னும் தான்...அல்லா தான் ஒரே கடவுள். அவரை வழிபடாமல் கண்டதை கும்பிடுகிறீர்கள்...அல்ல்து புலிக்கு அல்லாவைவிட அதிக power இருப்பது போல் பேசுகிறீர்கள்...<BR/><BR/>அல்லாஹ் வந்தால் குல்லா, தாடி கேசுகளை தவிர மற்றவர்களை ஜெஹன்னுமுக்கு அனுப்பிவிடுவார்... பார்த்து...உடனே குல்லா போட்டு தாடி வளர்த்து, ஒரு தொள தொள ஜிப்பா போட்டு அத்தர் அடித்துக் கொண்டு ஐந்து முறை அரேபியா நோக்கி தொழுங்கள்...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159380872114558142006-09-27T12:14:00.000-06:002006-09-27T12:14:00.000-06:00ஓகை சார், கம்யூனிச நாடுகளிலும் சர்வாதிரிகள் நாடுக...ஓகை சார், <BR/><BR/> கம்யூனிச நாடுகளிலும் சர்வாதிரிகள் நாடுகளிலும் இது தான் உணமைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159380608855927992006-09-27T12:10:00.000-06:002006-09-27T12:10:00.000-06:00திருவடியான்,
//ஆக, உலகில் உள்ள ஒரு கோடிப் பேரும் ...திருவடியான்,<br /><br />//ஆக, உலகில் உள்ள ஒரு கோடிப் பேரும் தீவிரவாதிகள் என்கிறீர்கள். நல்ல சிந்தனை..//<br /><br />நான் யார் தீவிரவாதி என எண்ணிக்கை எல்லாம் தரவில்லையே<br /><br />//தேவையில்லாமல் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்ற சர்ச்சையும் ஒரு சாராரை மறு சாரார் அவமதித்துப் பேசுவதும்இ வேடிக்கையாக உள்ளது. //<br /><br />என் நிலையும் இதுவே. என் நம்பிக்கை எனக்கு உன் நம்பிக்கை உனக்கு. என் நம்பிக்கையைப் பற்றி அவதூறாகவும் வன்முறையாகவும் பேசுவதால் தான் எதிர்வினை.<br /><br />மேலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரேபியர்களை குறை கூறும் போதும் அந்த நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டும் போதும் அதன் நல்லப் பக்கங்களை காட்டாமல் மதம் என்று சொல்லி பாயும் கூட்டங்களை எதிர்க்கிறேன்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159371417363758962006-09-27T09:36:00.000-06:002006-09-27T09:36:00.000-06:00நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்தபோது நான் படித்த நக...நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்தபோது நான் படித்த நகைச்சுவை ஒன்று. "நிக்சனே நீ ஒரு முட்டாள் என்று என்னால் வாஷிங்டன் தெருக்களில் கத்த முடியும்" என்று சொன்ன அமெரிக்கனைப் பார்த்து ரஷ்யன் சொன்னான்,"என்னாலும் நிக்சனே நீ ஒரு முட்டாள் என்று மாஸ்கோ தெருக்களில் கத்த முடியும்".ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159309662693483312006-09-26T16:27:00.001-06:002006-09-26T16:27:00.001-06:00ஆக, உலகில் உள்ள ஒரு கோடிப் பேரும் தீவிரவாதிகள் என்...ஆக, உலகில் உள்ள ஒரு கோடிப் பேரும் தீவிரவாதிகள் என்கிறீர்கள். நல்ல சிந்தனை..<BR/><BR/>இஸ்லாத்தில் உள்ள மிகப் பெரிய பலவீனம் என்ன வென்றால் இஸ்லாத்தைத் தழுவுகிறேன் என்று வருகிறவனையெல்லாம் ஏற்றுக் கொள்வது. அவன் நல்லவனா, கெட்டவனா, என்றெல்லாம் பார்ப்பதில்லை. டிவி மற்றும் பத்திரிக்கை மீடியாக்கள் எல்லாம் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் கையில் இருப்பதால் அவர்கள் சொல்லுவதெல்லாம் வேதவாக்காய்ப் போகிறது. இதில் வலைத்தளம் வேறு. 40 டாலர் கொடுத்தால் வலைத்தளம் கொடுக்கிறார்கள். எந்த இணையச் சட்டமும் செல்லுபடியாகத நாடுகளில் அதைப் பெற்று, இருக்கின்ற ஏனைய மதங்களைப் பற்றி அவதூறாக மற்றவர் எழுதி வைப்பதற்கு ரொம்ப நேரமாகாது. ஆனால் இது எங்கு போகிறது. <BR/><BR/>போட்டி போட்டுக் கொண்டு இங்கு எழுதித் திரிகிற அனைவருக்கும் எளிதில் வசப்படாதவன் இறைவன். இங்கு உள்ள அனைவரும் இறைவனின் பார்வையில் ஒன்றே. தேவையில்லாமல் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்ற சர்ச்சையும் ஒரு சாராரை மறு சாரார் அவமதித்துப் பேசுவதும்இ வேடிக்கையாக உள்ளது. ஒரு சுனாமி வந்தால் அதற்கு எந்த மதத்தைச் சார்ந்தவனையும் தெரிவதில்லை. ஒரு புலியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டால் கூட அதற்கு சாதி மதம் பார்த்து அடித்துத் தின்னத் தெரியாது. அது போல்தான் இறைவனுக்கும், எந்த மதம் எந்த சாதி என்று பார்க்கத் தெரியாத பரம்பொருள் அவன். இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159257179492163332006-09-26T01:52:00.000-06:002006-09-26T01:52:00.000-06:00//வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.அந்த வெகுசிலர...//<BR/>வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.<BR/><BR/>அந்த வெகுசிலருக்கு வெகு பலர் பயப்படுவது வேதனை.<BR/><BR/>//<BR/><BR/><BR/>இடதுசாரி "அறிவு சீவி"களும், இஸ்லாமிய அறிவு சீவிகளும் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...<BR/><BR/>ஆனால் இஸ்லாமியர்கள் அதை உண்மை என்று நிறூபிப்பது இல்லை. <BR/><BR/>For a change let the muslims show really that islam is a religion of peace by not involving in terror attacks and justifying it in the name of Allah. <BR/><BR/>Let them walk the talk.<BR/><BR/>இந்த வெகு சிலர் செய்யும் தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் "அமைதி" யாக வெகு பலர் இருப்பதினால் தான் அது "அமைதி" மார்க்கமா?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159214211467673402006-09-25T13:56:00.000-06:002006-09-25T13:56:00.000-06:00கணேஷ், தங்கள் கருத்துக்கு நன்றி. 100% அவ்வாறு இருப...கணேஷ், தங்கள் கருத்துக்கு நன்றி. 100% அவ்வாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை ஆனால் அவர்களின் அமைதி அவ்வாறு நினைக்க தூண்டுகிறதுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159214151649690312006-09-25T13:55:00.000-06:002006-09-25T13:55:00.000-06:00என்னார் சார், நன்றி உங்கள் நட்சத்திர வாரம் அருமையா...என்னார் சார், நன்றி உங்கள் நட்சத்திர வாரம் அருமையாக இருந்தது.<BR/><BR/>டி.டி.கே அதிக நேரம் பேசினாலும் நம் இந்தியர்கள் ஐ.நா.வில் சாதித்தது கம்மி.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159197439281930412006-09-25T09:17:00.000-06:002006-09-25T09:17:00.000-06:00சிவாநல்ல பதிவு இட்டுள்ளீர்கள். நமது டிடி கிருஷ்மாச...சிவா<BR/>நல்ல பதிவு இட்டுள்ளீர்கள். நமது டிடி கிருஷ்மாச்சாரிதானே தொடர்ந்து 8 மணிநேரம் உலக சபையில் பேசியது?ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159196879749304222006-09-25T09:07:00.000-06:002006-09-25T09:07:00.000-06:00//எல்லாரும் அமெரிக்காவை திட்டும் போது நாமும் திட்ட...//எல்லாரும் அமெரிக்காவை திட்டும் போது நாமும் திட்டிவிடலாம் அப்போதுதான் லோக்கலில் நல்ல பெயர் கிடைக்கும் அதே நேரம் அமெரிக்காவும் அவ்வளவு கவனிக்காது என அவர் நினைத்திருக்கலாம்.<BR/>//<BR/><BR/>:-))))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159196757940185342006-09-25T09:05:00.000-06:002006-09-25T09:05:00.000-06:00பாலாமணி,வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.அந்த வெ...பாலாமணி,<BR/><BR/>வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.<BR/><BR/>அந்த வெகுசிலருக்கு வெகு பலர் பயப்படுவது வேதனை.<BR/><BR/>அந்த வெகுபலரும் காபிரல்லாதவருக்கு எதிராக பேசுவதா என தயக்கதுடனே இருப்பது மேலும் வேதனைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159196223087904212006-09-25T08:57:00.000-06:002006-09-25T08:57:00.000-06:00பி.சி. ஜேம்ஸ்.தங்கள் கருத்துக்கு நன்றிபி.சி. ஜேம்ஸ்.<BR/><BR/>தங்கள் கருத்துக்கு நன்றிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159196196550423602006-09-25T08:56:00.000-06:002006-09-25T08:56:00.000-06:00வஜ்ரா, உங்கள் பின்னூட்டம் கிடைக்கவில்லைவஜ்ரா, <BR/><BR/>உங்கள் பின்னூட்டம் கிடைக்கவில்லைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159115677352276342006-09-24T10:34:00.000-06:002006-09-24T10:34:00.000-06:00ஐயா சிவா,மதுரை எப்படி இருந்தது என்று ஒரு நீண்ட பின...ஐயா சிவா,<BR/><BR/>மதுரை எப்படி இருந்தது என்று ஒரு நீண்ட பின்னூட்டம் போட்டேன்..அதை இன்னும் காணோம்!! ? ப்ளாக்கர் சொதப்பிவிட்டதா?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1159049127514039152006-09-23T16:05:00.000-06:002006-09-23T16:05:00.000-06:00வீட்டில் உள்ள விண்டோஸில் பதிவு போட முயற்சித்து ஒரு...வீட்டில் உள்ள விண்டோஸில் பதிவு போட முயற்சித்து ஒரு பதிவு போட்டேன்...எக்கச்செக்க spelling mistake...!! ஆப்பிளின் சுகம் விண்டோசில் இல்லை.<BR/><BR/>மதுரையில் கூட அகலப்பட்டை வசதி வெகுவாக கிடைக்கிறது...!! மழை பெய்தால் மத்திய பஸ்டாண்டு (பெரியார் பஸ் ஸடாண்டு) தெப்பக்குளமாகாமல் இருக்கிறது...இது பெரிய மாற்றம் தான்!<BR/><BR/>ஜிகர் தண்டா குடித்து காய்ச்சல் வந்து படுத்தேன்.. மஞ்சனக்காரர் தெரு பாய், குடும்பம் பல்கிப் பெருகி பேமஸ் ஜிகர் தண்டா கடையை கீழ மாரட்டு வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் தள்ளுவண்டி இல்லாமல் ஒரு சின்ன கடையில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்...கடை பூரா கஜாரியா டைல்ஸ் ஒட்டி அமர்க்களமாக இருக்கிறது...<BR/><BR/>சிக்குன் குனியா பரவிக்கொண்டிருக்கிறது...தப்பித்து ஓடி வந்து விட்டேன்.. நண்பர் அவதிப்பட்டிருந்தார்...<BR/><BR/>மற்றபடி ரோட்டோர புளுதி மணல் இன்றும் தமிழ்மண ஜல்லிகளைவிட அதிகம் இருக்கிறது... என்றைக்கும் போல்..<BR/><BR/>மகால்... நல்ல பெயிண்ட் அடித்து டூரிஸ்ட்கள் பார்த்து சந்தோஷப்படும் அளவிற்கு வைத்திருக்கிறார்கள்..ஆனால் வெளிச்சுவறில் ஒண்ணுக்கு அடித்து நாரடிப்பதை இன்னும் மதுரை மைந்தர்கள் நிறுத்தியபாடில்லை. அதே தான் மீனாக்ஷி கோவில் சுற்றியும்...வெளிமானில டூரிஸ்டுகள் வரும் இடத்தில் பொதுக்கழிப்பிடம், அதிகம் இருக்கவேண்டும் என்பதை மானகராட்சி உணர மருத்துக் கொண்டுதான் இன்றும் இருக்கிறது..<BR/><BR/>மற்றபடி மாற்றம் ஒன்றும் அதிகமில்லை..அதே போல் தான் இருக்கிறது..வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com