<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22209205</id><updated>2011-11-25T07:25:22.935-07:00</updated><category term='மனத்தடை'/><category term='கமல்'/><category term='ஸ்ரீதேவி'/><category term='கால்கரி'/><category term='சிவராத்திரி'/><category term='பாரதியார்'/><category term='குரு'/><title type='text'>கனடாவிலிருந்து..............</title><subtitle type='html'>சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>200</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-456173406858122771</id><published>2011-03-03T14:00:00.006-07:00</published><updated>2011-03-03T15:35:23.192-07:00</updated><title type='text'>தேங்காயும், முட்டையும் பின்னே வீணாய் போன கால் நூற்றாண்டும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-ge20t4ApohM/TXAW7cOEbGI/AAAAAAAAA-s/aLx5ZCHKV38/s1600/coconut-edit.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 270px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5579985148755340386" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-ge20t4ApohM/TXAW7cOEbGI/AAAAAAAAA-s/aLx5ZCHKV38/s320/coconut-edit.jpg" /&gt;&lt;/a&gt;எனக்கு பிடித்த காய் என்னவென்று கேட்டால் தேங்காய் என டக்கென்று என்னிடமிருந்து பதில் வரும். இளநீர், வழுக்கை, முத்திய தேங்காய் போட்ட குழம்பு, தேங்காய் பால் இடியாப்பம், தேங்காய் துறுவலுடன் இடியாப்பம் மற்றும் புட்டு, தேங்காய் மிட்டாய், தேங்காய் குக்கி, தேங்காய் கேக், கொப்பரை தேங்காய் போட்ட மிக்சர், தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ், தேங்காய் எண்ணையில் வறுத்த சிக்கன் சிக்ஸ்டி பைவ், தேங்காய் போளி, தேங்காய் பன் (தில் பசஞ்த்), தேங்காய் மக்ரூன் இப்படி பல திண்பண்டங்கள் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயில் செய்தது எனக்கு உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் முட்டை. அவித்த முட்டை, முட்டை பால், முட்டை தோசை, முட்டை &lt;a href="http://4.bp.blogspot.com/-cLx1MEE4Sb0/TXAXGWnMxUI/AAAAAAAAA-0/BYWNwhC2hJ4/s1600/Raw_egg.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 223px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5579985336228693314" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-cLx1MEE4Sb0/TXAXGWnMxUI/AAAAAAAAA-0/BYWNwhC2hJ4/s320/Raw_egg.jpg" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;குழம்பு, முட்டை குருமா, உடைத்து விட்ட முட்டை குழம்பு, முட்டை ப்ரைட் ரைஸ், முட்டை ப்ரியாணி, முட்டை ப்ளேன் ஆம்லெட், முட்டை மசாலா அம்லெட், முட்டை புல் ஃப்ரை முட்டை ஆப்பாயில் (புல்ஸ் ஐ) முட்டை ஆப்பாயில் பொரட்டி போட்டது (ஓவர் ஈஸி), முட்டை போட்ட ப்ரென்ச் வெண்ணிலா ஐஸ்கிரீம், முட்டை பொடிமாஸ், முட்டை பஜ்ஜி, சப்பாதியில் சுற்றிய முட்டை பொடிமாஸ், முட்டை பரோட்டா இப்படி முட்டையை என்ன ஃபார்மில் கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக தேங்காயுடனும் முட்டையுடனும் காலம் இனிமையாக கடந்து கொண்டிருந்த போது டாக்டர் செக்கப்பிற்கு போன என் தந்தையார் இருண்ட முகத்துடன் வந்தார். அவருக்கு இரத்தத்தில் கொழுப்பாம், அது பரம்ப்பரை வியாதியாம் அதனால் அவரின் சந்ததியே தேங்காய் முட்டை ஆட்டுக்கறி மற்றும் இதர கொழுப்பு பதார்த்தங்கள் சாப்பாடு கூடாது அதிலும் முட்டையும் தேங்காயும் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். எங்கள் வீட்டில் தலைக்கு தடவகூட தேங்காய் எண்ணைக்கு தடை போட்டுவிட்டார்கள். தேங்காயும் முட்டையும் இல்லா வாழ்கை இருண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போனல் போகிறதென்று வாரம் இரண்டு முட்டைக்கு மட்டும் டாக்டர் பெர்மிட் தந்துவிட்டார். முட்டை சாப்பிடும் ஞாயிறு காலைக்கு சமீப காலம் வரை தவமிருந்தது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சோ...இவ்வாறாக கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இப்ப என்னங்கிறீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக கனடா டிவியிலும் இணையத்திலும் முட்டையை சாப்பிடுங்கள். அதில் நல்ல கொழுப்பு இருக்கிறது, புரதம் இருக்கிறது அது இருக்கிறது இது இருக்கிறது என கூவி கூவி முட்டையை பரிமாறுகிறார்கள் பார்க்க&lt;br /&gt;&lt;br /&gt;http://ca.shine.yahoo.com/healthy-living/great-reasons-to-love-eggs-blog-764-daniela-nahas.html&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைக்கு வலையை மேய்ந்த போது இந்த சுட்டியில் தடுக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nytimes.com/2011/03/02/dining/02Appe.html?pagewanted=1&amp;amp;_r=1&lt;br /&gt;&lt;br /&gt;இவிங்க என்ன சொல்றாங்கன்னா தேங்கா ஒரு சூப்பர் சாப்பாடு, இது இதயத்திற்கு நல்லது தலைமுடிக்கு நல்லது சருமத்திற்கு நல்லது அது இதுன்னு உசுப்பேத்தறங்க&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இந்த கார்ப்பரேட் ஆசாமிங்க அடங்கவே மாட்டாங்க எவனோ ஒருத்தன் ஒரு மெகா கோழி பண்ணையோ இல்லேன்னா சவுத் அமெரிக்காவிலே ஒரு மெகா தென்னை தோட்டத்தை வாங்கியிருப்பான் அவன் பிஸினஸ் அதிகமாக்க கெளப்பி விடாறன் என நினைச்சு அடங்கிட்டேன். நமக்கு தான் தேங்காயும் முட்டையும் சாப்பிடாமே நாக்கு செத்து போயிருச்சே.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைக்கு ஒரு சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையை மேயும் போது அதில் பத்தாண்டுகளுக்கு முன்னால் உணவுகளைப் பற்றிய அபிப்ராயங்களை விஞ்ஞானிகள் இப்போது மாற்றிக் கொள்கிறார்கள் என இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா மீண்டும் முட்டையும் தேங்காயும் சாப்பிடலாம் என முடிவெடுத்து என ஒரு ட்ரே முட்டையும், இரண்டு தேங்காயும், ஒரு கேன் தேங்காய் எண்ணையும், ஒரு கார்ட்டன் &lt;a href="http://vitacoco.com/"&gt;இந்த &lt;/a&gt;இளநீர் தண்ணியும் வாங்க கிளம்பிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;கால் நூற்றாண்டை வீணடித்து விட்டேன் முட்டையும் தேங்காயும் இல்லாமல் :)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-456173406858122771?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/456173406858122771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=456173406858122771' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/456173406858122771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/456173406858122771'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2011/03/blog-post.html' title='தேங்காயும், முட்டையும் பின்னே வீணாய் போன கால் நூற்றாண்டும்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ge20t4ApohM/TXAW7cOEbGI/AAAAAAAAA-s/aLx5ZCHKV38/s72-c/coconut-edit.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-1963303726219130135</id><published>2010-09-08T22:35:00.002-06:00</published><updated>2010-09-08T22:43:09.348-06:00</updated><title type='text'>நாங்க மதுரக்காரங்க...</title><content type='html'>மதுரகாரங்களைப் பற்றி மலையாளத்தில் கேட்கும் போது மதுரக்கே போன மாதிரி இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt; போடு முட்ட புரோட்டா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/L2_72PRC3so?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/L2_72PRC3so?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pUUO4o1XIlU?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pUUO4o1XIlU?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை இட்லி ...நல்லா கெளப்புறங்கயா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/FKk54d_LUkM?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/FKk54d_LUkM?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா..ஏன்யா இப்படி மதுரலேயே அடங்கிட்டிங்க... வாங்கயா...அகில உலக புகழ் பெற்று ஒரு மக்டோனல்ட், கேஃப்சி மாதிரி வாங்கய்யா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/KzZ_9DYT_5s?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/KzZ_9DYT_5s?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-1963303726219130135?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/1963303726219130135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=1963303726219130135' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/1963303726219130135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/1963303726219130135'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/09/blog-post.html' title='நாங்க மதுரக்காரங்க...'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8110635900524508313</id><published>2010-05-22T19:51:00.003-06:00</published><updated>2010-05-23T00:19:36.097-06:00</updated><title type='text'>ஃபேஸ் புக்கிலிருந்து...</title><content type='html'>ஃபேஸ் புக்கில் சில மாதங்களாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அளாவளவும் போது சத்தம் போட்டு சிரிக்கும் படியான சில வார்த்தை பரிமாற்றங்கள் நடைப் பெற்றன. அவற்றில் சில :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;என் சகோதரர் : இன்றிரவு டைகர், தோசை பின்னே ஒரு ஆம்லேட்...&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் நண்பர் : அடப்பாவி சிங்கப்பூர் காரர்கள் பற்பல கடலுணவுகளை உண்ணுவார்கள். நத்தை, தவளை, ஆமை, ஆக்டோபஸ், லாப்ஸ்டர், கிரா பிஷ் சாப்பிடுவார்கள். பாம்பையும் விட்டுவைப்பதிலில்லை. எப்போதிருந்துடா டைகர் போன்ற வனவிலங்குகளை சாப்பிட ஆரம்பித்தீர்கள். எப்படிடா டைகரை...&lt;br /&gt;&lt;br /&gt;நான்: டைகரை ஒரு பெரிய்ய்ய்ய்ய கிளாஸில் ஊற்றுவார்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து நான் : கவனிக்கவும் டைகரை...டைகருடையதை அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரரின் நண்பர் : அய்யோ...அய்யோ...&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனின் மகன் (வயது 11) : வர வர என் அண்ணன் வடகொரியனை போல் ஆகிவிட்டன்&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் நண்பன் : ஏன் என்னாயிற்று?&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனின் மகன் : மிகவும் தனியாக இருக்கிறான்..யாரிடமும் பேசுவதில்லை..ரகசியமாக இருக்கிறான்&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் நண்பன் : அவ்வளவுதானா..நானும் ஏதோ அணு ஆயுதத்தை அவன் தலையணக்கடியில் வைத்திருக்கிறான் என நினைத்துவிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனின் மகன் (வயது 11) : Justin Bieber ஒரு லெஸ்பியன் தான். பாட்டுகள் எல்லாம் பெண்களைப் பற்றிதான்&lt;br /&gt;&lt;br /&gt;நான் : அவளின் செக்ஸுவல் ஓரியண்டேஷன் என்னவாக இருந்தால் என்ன? அவளின் பாட்டை கேள்&lt;br /&gt;&lt;br /&gt;அவன் : ஐயோ பெரியப்பா...ஜஸ்டின் ஒரு ஆம்பிளை..இது ஒரு ஜோக்&lt;br /&gt;&lt;br /&gt;நான் : ஹி ஹி வயசாயிடுத்துப்பா எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனின் மகன் : இந்த் ஃபேஸ் புக்கினால் எக்ஸாம் பணாலாகிவிட்டது....&lt;br /&gt;&lt;br /&gt;நான் : அதற்கு முன்னால் ரொம்போ ஒழுங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் : ஐயோ பழி போட கூட நிம்மதியில்லை இந்த பேஸ் புக்கில்...&lt;br /&gt;&lt;br /&gt;...................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ் அப்டேட்.... கால்கரி சிவாவும் ------மணம் புரிந்து விட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியின் தோழி : வாழ்த்துக்கள் தோழி&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து ஃபேஸ் புக் அப்டேட் கால்கரி சிவா தம்பதியருக்கு ----- மகனாகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியின் தோழி : ஆ..அதற்குள்ளா.....&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் : சண்டேன்னா ரெண்டா ? (இட்லிவடையின் ரசிகர்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் : இல்லை மூன்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் : அவை யாவை?&lt;br /&gt;&lt;br /&gt;நான் : பெக்..லெக்..எக்..&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;என் சகோதரர் (சிங்கபூரிலிருந்து) : ஆஹா..இன்றைய சிங்கிள் மால்ட் செம ஸுமூத்&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நண்பர் (அமெரிக்காவிலிருந்து) : ஆஹா...இன்றைய பட் செம ஸுமுத்&lt;br /&gt;&lt;br /&gt;நான் (கனடாவிலிருந்து ) : ஆஹா நேற்றைய இங்கிலாந்து காஸ்டர் ஆயில் இன்று காலையில் ஸுமூத் கக்கூஸில்&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இருவரும் : உவ்வே....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வேலை கிடைத்த சகோதரியின் மகன் : பம்..பம்பம்..பம்பம்..பம்பம்&lt;br /&gt;அவனின் நண்பன் : நாட்டாமே எதிர்காலத்தை மாற்றி எழுது..&lt;br /&gt;நான் : வெரிகுட்றா வெள்ளைக்காரா&lt;br /&gt;அவனின் நண்பன்_2 : மச்சி செம இண்டெலிஜெண்டிலிடா நீயி&lt;br /&gt;வேலை கிடைத்த சகோதரியின் மகன் : பம்..பம்பம்..பம்பம்..பம்பம்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் கம்பெனியின் பெயர் விளங்கிடிச்சி&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நான் : நான் வரும் போது உனக்கு ஒரு ஆப்பிள் வாங்கிவரட்டுமா?&lt;br /&gt;என் சகோதரனின் மகன் : 64ஜிபி இருக்கவேண்டும்&lt;br /&gt;நான் : ஐயோ நான் பழத்தை சொன்னேன்&lt;br /&gt;அவன் : ஐயோ நான் ஐபாடை சொன்னேன்&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனின் மகன் (சிங்கப்பூர்) : இன்றிரவு மரினா சான்ஸ் பேயில் டின்னர்&lt;br /&gt;அவனின் நண்பன் (சீனன்) : என்னடா உங்க வீட்டுக் கீழே இருக்கிற ஹாக்கர் செண்டருக்கு புது பேரா?&lt;br /&gt;சகோதரனின் மகன் : டேய் டுபுக்கு இது 5 ஸ்டார் ஓட்டல்ரா&lt;br /&gt;அவனின் நண்பன் (சீனன்) : அழுக்கான ஒட்டல் தான் சுவையா இருக்கும்டா&lt;br /&gt;சகோதரனின் மகன் : டேய் எங்க ஊர் முருகன் இட்லிக் கடையை பார்த்து வாய் பிளந்தவண்டா நீ உங்கிட்டே போயி சொன்னேன் பாரு..&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரியின் மகன் : ஐயோ ஐயோ அய்யோய்யோ எல்லாம் போச்சி&lt;br /&gt;நான் : என்னடா ?&lt;br /&gt;சகோதரியின் மகன் : கடைசி ஹொப் சுறா அதுவும் ஊத்திக்கிச்சி இனி நான் டாக்டரை மாற்றனும்&lt;br /&gt;நான் : என்னடா?&lt;br /&gt;சகோதரியின் மகன் : நான் டாக்டர் விஜய் விசிறியாய் இருந்து டாக்டர் செல்டன் கூப்பர் விசிறி ஆகிவிட்டேன்&lt;br /&gt;நான் : வெரி குட்றா வெள்ளைக்காரா&lt;br /&gt;சகோதாரன் : எக்ஸ்குவிஸ் மீ யார் அந்த டாக்டர் செல்டன் கூப்பர்&lt;br /&gt;நான் : டேய் பிக் பாங்க் தியரிடா இப்பதான் அமெரிக்காவில் சக்கை போடு போட்டிச்சி இனிமே சிங்க்பூருக்கு வரும்&lt;br /&gt;சகோதரன் : சித்தி அண்ணாமலை கோலங்கள் போதுமய்யா பிக் பாங்க் தியரி வேண்டாம்ப்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8110635900524508313?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8110635900524508313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8110635900524508313' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8110635900524508313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8110635900524508313'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/05/blog-post.html' title='ஃபேஸ் புக்கிலிருந்து...'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3926453731573074847</id><published>2010-04-11T05:31:00.000-06:00</published><updated>2010-04-11T05:31:48.769-06:00</updated><title type='text'>கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்</title><content type='html'>&lt;a href="http://sivacalgary.blogspot.com/2010/03/blog-post.html"&gt;கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3926453731573074847?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://sivacalgary.blogspot.com/2010/03/blog-post.html' title='கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3926453731573074847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3926453731573074847' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3926453731573074847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3926453731573074847'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/04/blog-post.html' title='கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3026720817831151642</id><published>2010-03-07T10:05:00.002-07:00</published><updated>2010-03-07T10:30:08.660-07:00</updated><title type='text'>நித்தியானந்தவைப் பற்றி</title><content type='html'>இருக்கும் வேலைப் பளுவில் இவரின் வீடியோவைப் பற்றி என் கருத்துகளை எழுதுவதற்கு முன் இணையம் பொங்கி வழிந்துவிட்டது. என் கருத்துகளை ஒத்த இரு கட்டுரைகள் திண்ணை இதழில் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் நேசகுமார் எழுதிய கட்டுரையின் சுட்டி &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=21003051&amp;amp;format=html"&gt;http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=21003051&amp;amp;format=html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எனக்குப் பிடித்த ஹைலைட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மத்திய ஆசியா மட்டும் தான் என்றில்லை, எங்கெங்கெல்லாம் ஒருவரை சார்ந்து ஒரு மதம் அமைகிறதோ, அவரின் கூற்றுகள், செயல்பாடுகள் கேள்விக்கப்பாற்பட்டவையாக அந்த மதத்தவர் பின்பற்றக் கூடியதாக அமைகிறதோ அப்போது அது பின்பற்றுபவர்களை உன்மத்தர்களாக்கி பெரும் வெறியையும், அரக்கத்தனத்தையும் தோற்றுவிக்கின்றது. இதை நாம் இலங்கையில் காண்கிறோம். எப்போதோ இலங்கைக்கு வந்த அல்லது வந்ததாக நம்பப்படுகிற புத்தர், பின்னாளில் தமது மரணப் படுக்கையில் தமது மார்க்கம் தூய்மையுடன் திகழும் புண்ணிய பூமி அது என்று அறிவித்த அல்லது அப்படி பின்னர் உருவாக்கப்பட்ட நம்பிக்கை விளைவித்த மனப்பிறழ்வினால், சிங்கள - பவுத்த சமூகம் இன்றைய உலகில் நாம் எங்கும் காணாத கோரத்தை அஹிம்சை மார்க்கத்தின் பெயரால் அப்பாவித் தமிழ்மக்களின் மீது நிகழ்த்தியுள்ளது. ஒரு மனிதர்/ சாமியார்/இறைதூதர்/நபி மீதான நம்பிக்கை இப்படிப்பட்ட மனப்பிறழ்வுகளை தோற்றுவித்து அரக்கத்தனத்தை மனிதகுலத்தில் தோற்றுவிக்கிறது.&lt;br /&gt;***&lt;br /&gt;சாமியார்கள் அல்லது குருமார்கள் இந்து சமயத்தில் அல்லது இந்திய சமயங்களில் அல்லது சூஃபியிஸத்தில் இருப்பது பற்றி எள்ளலுடன் பார்க்கும் இஸ்லாமிஸ்டுகள் அல்லது கிறிஸ்துவ தூய்மையாளர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள் அது - அந்த மதங்களும் இப்படிப்பட்ட ஒரு சாமியாரால்/குருவால் உருவானது என்பதே அது. அழைக்கப்பட்ட பெயர் அந்த கலாச்சாரம் சார்ந்து இருக்கலாம். நபி என்றழைத்தாலும் இரட்சகர் என்று அழைத்தாலும் ஒரு மனிதர் உருவாக்கியதுதானே இந்த பெரும் நம்பிக்கை கூட்டங்கள். அந்த மனிதர் கடவுளிடம் பேசினார், அவர் மனித உலகிற்கு எடுத்துக்காட்டு என்ற நம்பிக்கையைத்தானே இன்று வெவ்வேறு வகைகளில் பல சாமியார்களை நம்புகிறவர்களும் பின்பற்றுகின்றனர். 'நான் கடவுள்' என்று ஒரு நபி அல்லது இறைதூதர் சொல்லிக்கொள்ளவில்லை என்று வாதிடலாம். 'நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தன்னைத் தானே நபி/இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்வதற்கும், அவதாரம் என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.&lt;br /&gt;இதில் நித்தியானந்தாவைப் பார்த்து குதூகலிக்கும் மத/மார்க்க அன்பர்களின் நிலைதான் பரிதாபமானது. தாம் நம்பும் இறை மனிதர் நித்தியானந்தாவை விட மோசமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் கூட இவர்களுக்கு எழுவதில்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே திண்ணையிதழில் சின்னக்கருப்பன் என்பவர் எழுதியக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது, அந்த கட்டுரையின் சுட்டி இதோ &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=41003052&amp;amp;format=html"&gt;http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=41003052&amp;amp;format=html&lt;/a&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரையின் ஹைலைட்ஸ்&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஆகவே ஏசு மூலமாகவோ, நித்யானந்தர் மூலமாகவோ, குருவி ஜோஸ்யம் மூலமாகவோ தற்காலிக மன நிம்மதியோ அல்லது வேறு எதுவுமோ கிடைத்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் சொந்த மூளையை அடகு வைத்துவிடாதீர்கள். உங்களுடைய நம்பும் குருவி ஜோஸ்யத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று கலவரத்தில் இறங்கிவிடாதீர்கள்.&lt;br /&gt;**&lt;br /&gt;குருவி ஜோஸ்யக்காரர்கள் போட்டிகளால் தெருவுக்கு வந்து அடித்துக்கொள்ளும்போது அது எல்லோருடைய பிரச்னையும் ஆகிவிடுகிறது. நிதி(!)யானந்தர் பெங்களூரில் நடத்தும் ஆஸிரமத்தின் நிலத்தை அபகரிக்க மாறன் குமபல் மாபியா கும்பலுடன் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று சண்டே மிட்டே பத்திரிக்கை செய்தி அளித்திருக்கிறது.&lt;br /&gt;http://www.mid-day.com/news/2010/mar/040310-swami-nityananda-actress-ranjitha-sex-video.htm&lt;br /&gt;"The land dispute has nothing to do with the news we aired on our channel," said Vijayakumar, senior vice president of Sun Group and in- charge of Karnataka operations.&lt;br /&gt;"We went after the swami to expose him like any other responsible media group and our sting operation is genuine," he added.&lt;br /&gt;எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இப்படி ஒரு பேட்டி.&lt;br /&gt;சுவாமி நித்யானந்தர் என்ன சொன்னார், அது படி நடந்தாரா என்று கேட்கிறார்கள். அவர் பிரம்மச்சாரி என்று சொல்லிவிட்டு அடிக்கும் காமலீலையைப் பார் என்று நண்பர்கள் என்னிடம் யூடியூப் இணைப்பு அனுப்பி வைத்தார்கள். எனக்கு அதில் ஆர்வமில்லை. மற்றவர்களின் படுக்கை அறைக்குள் நான் மூக்கை நுழைக்க மாட்டேன். அது அருவருப்பானது. என்னுடைய படுக்கை அறைக்குள் யாரோ மூக்கை நுழைக்கிறார்கள் எனப்து போன்ற அருவருப்பை அடைந்தேன். பதினைந்து வயதில் சினிமா பார்க்கப்போனபோது என் கண்கள் செல்லாத இடங்களுக்கு தமிழ் சினிமாவின் கேமரா குளோஸப் அழைத்துச் சென்றபோது அடைந்த வெட்க உணர்வு எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதே போன்றுதான் இன்று சன் டிவியும் தினகரன் தினசரி பத்திரிக்கையும் குடும்பத்தினர் படிக்கும் பத்திரிக்கையில், அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சியில் அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் அவர்களின் முன்னே ஒரு நபரின் படுக்கை அறை காட்சியை காட்டி பார்ப்பவர்களை அசிங்கப்படுத்துகிறது.&lt;br /&gt;இதே கேள்வியை திருப்பி சன் டிவி குழும சொந்தக்காரர்களிடம் கேட்க எவ்வளவு நேரமாகும்? சன் டிவி குழும சொந்தக்காரர்களான கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும், மற்ற இந்த ஊடக குழும சொந்தக்காரர்களும் அரசாங்கத்திடம் பதிந்து வைத்துள்ளபடி, அவரவர் மனைவிகளிடம் மட்டும்தான் உடலுறவு கொள்கிறார்களா என்று அறிய மற்றவர்கள் விரும்பலாமா? அதற்காக அவர்களது படுக்கையறையில் வீடியோ கேமரா பொறுத்த அனுமதி அளிப்பார்களா என்று கேட்க எவ்வளவு நேரமாகும்?&lt;br /&gt;நடந்திருப்பது ஊடக ரவுடித்தனம்.பயங்கரவாதம். இது ஒரு ஒழுக்க போலீஸ்தனத்தின் தொடர்ச்சி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3026720817831151642?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3026720817831151642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3026720817831151642' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3026720817831151642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3026720817831151642'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/03/blog-post_07.html' title='நித்தியானந்தவைப் பற்றி'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3279784376528764067</id><published>2010-03-01T19:39:00.018-07:00</published><updated>2010-03-01T21:01:27.264-07:00</updated><title type='text'>நிறங்களில் ஆனந்தம்</title><content type='html'>போன சனிகிழமை ஒரு நண்பர் கட்டிங் அடிக்க அழைத்திருந்தார். ஆனந்தமாய் போன எனக்கு மேலும் ஆனந்தம் அவர் ஜானி வாக்கர் ப்ளூ லேபிளை ஒரு நகைப் பெட்டியிலிருந்து எடுத்து அலுங்காமல் குலுங்காமல் ஒரு கிறிஸ்டல் கிளாஸில் ஊற்றி ஐஸ் மட்டும் போட்டுத்தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூடான கத்தி வெண்ணையில் இறங்குவது போல் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாட்டிலின் விலை சுமார் 200 டாலர்கள். பல சமயம் வாங்க போய் வாங்கமால் அந்த விலைக்கு இரண்டு அல்லது மூன்று பாட்டில்களை வேறு கலர் லேபிள்களில் வாங்கி வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காசுதான் அதிகமே தவிர ஞாயிறு காலையில் எழ முடியவில்லை கோடையிடி போல் தலைவலி. ஆனால் வீட்டம்மாவிற்கு வாக்கு தந்தபடியில் அவர்கள் வாலேண்டியர் செய்யும் விழாவிற்கு செல்ல நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விழாவைப் பற்றிய பதிவுதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த எல்லா இந்திப் படத்திலும் இந்த விழா நடக்கும். நம்ம கமலகாசன் நடித்த நாயகன் படத்திலும் வரும் ஹோலி தான் அந்த விழா.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த இடம் ஹூஸ்டன், டெக்ஸாஸ் அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;நிறங்களின் பண்டிகையில் நிற வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கொண்டாடியது ஆனந்தமாக இருந்ததது. அந்த ஊதா லேபிள் தந்த தலைவலியை போக்கடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஒரு புராணக் கதையை பேஸ் பண்ணிய பண்டிகைதான். பிரஹலாதன் கதையிலிருந்து ஆரம்பித்து இந்த பண்டிகை ஆண்டாண்டு காலமாக நம் இந்திய மக்களால் கலர் கொட்டி கோலாகலமாக கொண்டாடபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவின் ஒரு வேரியஷனை பாரதிராஜவின் கிராமங்களில் “மஞ்சக் குளிச்சி...” எனக் கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விழாவில் எடுத்த சில படங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணங்களைக் கொண்ட்டாடும் அமெரிக்க சீனர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443865308418297522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4x-p7lYTrI/AAAAAAAAAZ0/80HlXeWVit4/s320/IMG_0107.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறங்களில் ஆனந்தம் காணும் அமெரிக்க இளம் வயதினர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4x_Rn_ULaI/AAAAAAAAAZ8/HvyI8Iieb9A/s1600-h/IMG_0112.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443865990353137058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4x_Rn_ULaI/AAAAAAAAAZ8/HvyI8Iieb9A/s320/IMG_0112.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வண்ணங்களில் விளையாடும் தங்கமுடி குழந்தைகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443866789257961490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yAAIJEYBI/AAAAAAAAAaE/gp7y1IcJLtE/s320/IMG_0114.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுடன் கொண்டாடும் வெள்ளைக்கார கருப்பு நாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443867817255895026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yA79u3__I/AAAAAAAAAaM/bVifph5HzSs/s320/IMG_0120.JPG" border="0" /&gt;&lt;br /&gt;இந்து ஸ்டாலில் வெனிஜுவாலா நாட்டுப் பெண்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443871524178091522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 280px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yETvF_3gI/AAAAAAAAAac/VuwGAw-bXJ4/s320/hgh.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;இந்திப் படபாடலுக்கு மானாட மயிலாடும் குழந்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yFDUFdrqI/AAAAAAAAAak/VWUP35Ab0XI/s1600-h/IMG_0129.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443872341561814690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yFDUFdrqI/AAAAAAAAAak/VWUP35Ab0XI/s320/IMG_0129.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மெக்ஸிகோ நாட்டு யுவ/யுவதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yDEuBIaNI/AAAAAAAAAaU/j7mjoIySabk/s1600-h/IMG_0131.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443870166679578834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yDEuBIaNI/AAAAAAAAAaU/j7mjoIySabk/s320/IMG_0131.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yG7B1MXCI/AAAAAAAAAas/n3r9FeAOgME/s1600-h/IMG_0147.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443874398246034466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yG7B1MXCI/AAAAAAAAAas/n3r9FeAOgME/s320/IMG_0147.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநியாயத்திற்கு கலர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yIttTHJfI/AAAAAAAAAa8/ybEddHMU1HE/s1600-h/IMG_0186.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443876368419333618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yIttTHJfI/AAAAAAAAAa8/ybEddHMU1HE/s320/IMG_0186.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆட்டம் போடும் யுவதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yHxv-c_dI/AAAAAAAAAa0/Ns1rXxFntjw/s1600-h/IMG_0175.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443875338345840082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yHxv-c_dI/AAAAAAAAAa0/Ns1rXxFntjw/s320/IMG_0175.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தன் பங்கிற்கு கலர் அடித்துக் கொண்ட பூக்குட்டிப் போன்ற நாய்க்குட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yJqYfEpzI/AAAAAAAAAbE/1Qedxcys9wE/"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443877410804377394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4yJqYfEpzI/AAAAAAAAAbE/1Qedxcys9wE/s320/IMG_0222.JPG" border="0" /&gt;&lt;/a&gt; இப்படி ஒரு கும்பல் எல்லாவற்றையும் ஆனந்தமாக கொண்டாடி மகிழும் போது மற்றொரு கும்பல் இப்படிப் பட்ட விழாக்களை கொண்டாடகூடாது என கருப்பு/பச்சைக்  கொடிப் பிடிக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;நாம் எப்போதும் கூத்தாடும் கும்பலுடன் இருப்போம்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3279784376528764067?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3279784376528764067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3279784376528764067' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3279784376528764067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3279784376528764067'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/03/blog-post.html' title='நிறங்களில் ஆனந்தம்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4x-p7lYTrI/AAAAAAAAAZ0/80HlXeWVit4/s72-c/IMG_0107.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-881822054448730716</id><published>2010-02-21T12:11:00.015-07:00</published><updated>2010-02-22T07:55:18.181-07:00</updated><title type='text'>என் சமீபத்திய பொம்மை</title><content type='html'>அவ்வபோது எனக்கின்று சில டாய்ஸ்கள் வாங்குவது வழக்கம். கடந்த கருப்பு வெள்ளியன்று ஒரு Canon SX20IS என்ற மற்றும் ஒரு பொம்மையை வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இளைஞர்கள் போல பாரின் வந்த புதிதில் ஒரு ப்ரோபெஷனல் போட்டோகிராபர் ஆக வேண்டும் என்ற வைராக்யத்தில் பிலில் யுகத்தில் ஒரு எஸ் எல் ஆர் காமிரா மற்றும் அதன் லென்சுகள் ப்ளாஷ்கள், ஃபில்டர்கள் என பல அய்டங்களை சில ஆயிரம் டாலர்களை செலவழித்து வாங்கினேன். எங்காவது சுற்றுலா செல்லும் போது அந்த காமிரா பையை தூக்கினாலே வீட்டில் கலகம் வரும் நிலை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிலிம் யுகத்தில் போட்டோ எடுத்து அதை ப்ராசஸ் செய்ய தந்து பிரசவ வேதனையுடன் காத்திருப்பது தனி சுகம்....&lt;br /&gt;&lt;br /&gt;டிஜிட்டல் யுகம் வந்தவுடன் மெகா பிக்ஸல்கள் ஏற ஏற காமிரகளும் என் கையில் மாறிக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு ஸ்பெசிபிகேஷனை நானே எழுதினேன். என்னுடைய ஸ்பெசிபிகேஷன் இதோ :&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காம்பெக்ட் காமிராவாக இருக்க வேண்டும். வைட் ஆங்கிள் முதல் நல்ல ஜூம் வரை ஒரே லென்சாக இருக்கவேண்டும். சின்ன பையில் அடங்க வேண்டும். விலை சகாயமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஹை டெஃப் வீடியோ எடுக்கவேண்டும். இந்த கண்டிஷனுடன் தேட ஆரம்பித்தேன். மூன்று காமிராக்கள் தேறியது. நைகானின் பி90, சோனியின் எச் எக்ஸ் என நினைக்கிறேன் மற்றும் கானனின் SX20IS. இதில் சோனியை முதலியே கழித்து விட்டேன். இதன் ப்ரத்யேக பாட்டரி, பாட்டரி ஜார்ஜர் மற்றும் மெமரி ஸ்டிக்குகள் காரணமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;நைகானின் பி-90 பற்றிய இணைய விமர்சனங்கள் சரியாக இல்லை. பெஸ்ட் பை சேல்ஸ்மேன் கூட ரெகமண்ட் செய்யவில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு கருப்பு வெள்ளியில் $350க்கு இந்த பொம்மையை வாங்கினேன். இந்த விலையில் இவ்வளவு வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல காமிரா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காமிராவின் நிறைகள்&lt;br /&gt;&lt;br /&gt;லென்ஸ் 28 எம் எம் முதல் 516 எம் எம் வரை (20 x optical 80 x Digital)&lt;br /&gt;&lt;br /&gt;சுழலும் திரை&lt;br /&gt;&lt;br /&gt;ஹை ஃடெப் வீடியோ&lt;br /&gt;&lt;br /&gt;AA பாட்டரிகள் மற்றும் சாதா மெமரி கார்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டரி லைப்&lt;br /&gt;&lt;br /&gt;காமிரவிலிருந்து HDMI cable பெரிய திரையில் பார்க்க வசதியாக&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆட்டோ செட்டிங்கள் மற்றும் மானுவல் செட்டிங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டிங் வசதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தை கண்டுபிடித்து ஆட்டோ கிளிக்கும் வசதி&lt;br /&gt;&lt;br /&gt;பல போட்டக்களை எடுத்து அவற்றைக் கோர்த்து மிக பெரிய படமாக்கும் வசதி&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் பல..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காமிராவின் குறைகள்&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த லைட்டிங்கில் அல்ட்ரா ஜூமில் ஆட்டோ ஃபோகஸ் மிகவும் ஸ்லோ ( இந்த விலைக்கு இவ்வளவு தான் வரும். என்னுடையது பேராசை)&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ மோடில் இண்டோர் போட்டக்களில் அதிக ஐ எஸ் ஓ செட்டாகிறது அதனால் படத்தில் Noise அதிகமாக இருக்கிறது. (அடுத்த மாடலில் இந்த குறை தீரும் என நினைக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;பில்ட் இன் ஃப்ளாஷ் சராசரியாக இருக்கிறது. ஆனால் பெரிய ஃப்ளாஷ் மாட்ட ஷூ இருக்கிறது (விலை $150)&lt;br /&gt;&lt;br /&gt;ரிசல்ட் பார்க்கலாமா&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள வீடியோ ஹூஸ்டன் ஏர்போர்ட் ரெஸ்டாரண்டின் ஜன்னல் வழியாக ரன் வேயை எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="340" width="560"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/h0OQS1TIHMI&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/h0OQS1TIHMI&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சான் அண்டோனியவின் ரிவர் வாக்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4G7qLK3UcI/AAAAAAAAAX8/YHZ-ydGqxog/s1600-h/IMG_0794.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440836158067528130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4G7qLK3UcI/AAAAAAAAAX8/YHZ-ydGqxog/s320/IMG_0794.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;சான் ஆண்டோனியோவின் சீ வோர்ல்ட்டின் சில காட்சிகள்&lt;/p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4G6PEdh8rI/AAAAAAAAAX0/3SUWfrEZjow/s1600-h/IMG_0580.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440834592898675378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4G6PEdh8rI/AAAAAAAAAX0/3SUWfrEZjow/s320/IMG_0580.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GLZOWz9iI/AAAAAAAAAXs/J2SrtM0DWnk/s1600-h/IMG_0626.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440783090307036706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GLZOWz9iI/AAAAAAAAAXs/J2SrtM0DWnk/s320/IMG_0626.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GLHoNG_dI/AAAAAAAAAXk/zDgoOUdF5TA/s1600-h/IMG_0579.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440782788008017362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GLHoNG_dI/AAAAAAAAAXk/zDgoOUdF5TA/s320/IMG_0579.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்திலிருந்து டொராண்டோ நகரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GKsAy9o7I/AAAAAAAAAXc/BuJkeTyyJig/s1600-h/IMG_0177.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440782313572901810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GKsAy9o7I/AAAAAAAAAXc/BuJkeTyyJig/s320/IMG_0177.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பனித்துளி.... மாக்ரோ ஷாட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GKgPjosBI/AAAAAAAAAXU/OJl99paeUHc/s1600-h/dew.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440782111376715794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 169px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GKgPjosBI/AAAAAAAAAXU/OJl99paeUHc/s320/dew.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அல்ட்ரா ஜுமில் பௌர்ணமி நிலவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GGidt7JHI/AAAAAAAAAXM/RCelC1B0zd8/s1600-h/crop.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440777751491191922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 284px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GGidt7JHI/AAAAAAAAAXM/RCelC1B0zd8/s320/crop.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெட்ரூம் சைட் டேபிள் லாங் ஷாட்டில்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4HE1MtBdRI/AAAAAAAAAYE/gG4LyjfdhjA/s1600-h/50mm.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440846243062445330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4HE1MtBdRI/AAAAAAAAAYE/gG4LyjfdhjA/s320/50mm.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதே அல்ட்ரா ஜூமில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GGdy8hWnI/AAAAAAAAAXE/TajF0UzbUP0/s1600-h/800mm.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5440777671290215026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4GGdy8hWnI/AAAAAAAAAXE/TajF0UzbUP0/s320/800mm.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த காமிராவை உபயோகிக்கும் முன் இதன் உபயோக நூலை நன்றாக படிக்க வேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறிது போட்டோ கிராபி ஞானம் உள்ளவர்களுக்கு.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;காம்பாக்ட் காமிராவை விட்டு வெளியே வர துடிப்பவர்களுக்கு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சகாயவிலையில் அதிக வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல காமிரா..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுமார் பத்துவருடங்களுக்கு முன் இதேவிலையில் நான் வாங்கிய 1.3 மெகா பிக்ஸல் காமிராவுடன் ஒப்பிட்டால் இது ஒரு பரிணாம வளர்ச்சி.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;நண்பர் இலவசக் கொத்தனாரின் வேண்டுக்கோளுக்கிணங்க காமிரவின் படங்கள். (Courtesy : &lt;a href="http://www.photographyblog.com/reviews/canon_powershot_sx20_is_review/product_images/"&gt;http://www.photographyblog.com/reviews/canon_powershot_sx20_is_review/product_images/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXJmBKJZI/AAAAAAAAAYM/RsHKp-pufsM/s1600-h/canon_powershot_sx20_is_01.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5441077490897003922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 294px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXJmBKJZI/AAAAAAAAAYM/RsHKp-pufsM/s320/canon_powershot_sx20_is_01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXP7i331I/AAAAAAAAAYU/4N_KCaFgTwk/s1600-h/canon_powershot_sx20_is_05.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5441077599754772306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 246px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXP7i331I/AAAAAAAAAYU/4N_KCaFgTwk/s320/canon_powershot_sx20_is_05.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXXGrVKdI/AAAAAAAAAYc/tlRY1s0c83E/s1600-h/canon_powershot_sx20_is_11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5441077723002120658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 198px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXXGrVKdI/AAAAAAAAAYc/tlRY1s0c83E/s320/canon_powershot_sx20_is_11.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXfQMUI5I/AAAAAAAAAYk/BNY2lb6lqXw/s1600-h/canon_powershot_sx20_is_19.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5441077862995338130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 230px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXfQMUI5I/AAAAAAAAAYk/BNY2lb6lqXw/s320/canon_powershot_sx20_is_19.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXswSUxAI/AAAAAAAAAYs/NVg8mCDfykQ/s1600-h/canon_powershot_sx20_is_21.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5441078094948779010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 314px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4KXswSUxAI/AAAAAAAAAYs/NVg8mCDfykQ/s320/canon_powershot_sx20_is_21.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு திருத்தம் : என்னுடைய நேற்றைய பதிவில் ஒரு டைப்போ Canon SX10IS  என்பது Canon SX20IS  என சரி செய்து கொள்ளவும். 10 முந்தைய மாடல்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-881822054448730716?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/881822054448730716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=881822054448730716' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/881822054448730716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/881822054448730716'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/02/blog-post_21.html' title='என் சமீபத்திய பொம்மை'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S4G7qLK3UcI/AAAAAAAAAX8/YHZ-ydGqxog/s72-c/IMG_0794.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-5539609528139238423</id><published>2010-02-16T19:43:00.002-07:00</published><updated>2010-02-16T20:04:29.572-07:00</updated><title type='text'>வாட்..இஃப்...</title><content type='html'>பொய்யே பேசாத உலகம் எப்படி இருக்கும்.....&lt;br /&gt;&lt;br /&gt;பிறக்கும் போது மூப்புடன் பிறந்து வயதாக ஆக இளமை அடைந்து கடைசியில் குழந்தையாக இறந்தால் என்னாகும்&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் No சொல்பவன் எல்லாவற்றுக்கும்  Yes  என்றால் என்னாகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் சமீபத்தில் விமான பயணங்களில்  நான் பார்த்த படங்களின் ஒன் - லைன்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The Invention of Lying &lt;a href="http://www.imdb.com/title/tt1058017/"&gt;http://www.imdb.com/title/tt1058017/&lt;/a&gt;  என்ற படம் நல்ல காமெடி.   உண்மை மட்டும் பேசும் உலகில் சினிமா எப்படி இருக்கும்...பிடிக்காத பிளைண்ட் டேட் எப்படி இருக்கும் என்பதை அட்டகாசமாக விவரிக்கிறார் டைரக்டர் ஆக்டர் Ricky Gervais.  உண்மை மட்டும் பேசும் உலகில் கடவுள் இல்லை கபடம் இல்லை.  இவர் பொய் பேசி கடவுளை உருவாக்கி தேவதூதனாகி உலகை சுவாரசியமாக்குகிறார். பார்க்க வேண்டிய படம்.  இந்தியாவில் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்தப் படத்திற்கு தடை வாங்குவார்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; The Curious Case of Benjamin Button  &lt;a href="http://www.imdb.com/title/tt0421715/"&gt;http&lt;/a&gt; &lt;a href="http://www.imdb.com/title/tt0421715/"&gt;://www.imdb.com/title/tt0421715/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராட் பிட்டின் நடிப்பிற்காகவும் மேக்கப்காகவும் இந்த படத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு நன்றாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இந்த படத்தை கமலஹாசனிமிருந்து மறைத்து விடு.  கடித்து குதறிவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;Yes Man &lt;a href="http://www.imdb.com/title/tt1068680/"&gt;http://www.imdb.com/title/tt1068680/&lt;/a&gt;  என் அபிமான நடிகர் ஜின் கேரி நடித்தது.  எதற்கும் மறுப்பு தெரிப்பவன் மனது எல்லாவற்றுகும் ஆமாம் சொல்வதால் எவ்வாறு விரிகிறது என்பது படம்.  மிகுந்த விறுவிறுப்புடன் போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-5539609528139238423?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/5539609528139238423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=5539609528139238423' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5539609528139238423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5539609528139238423'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/02/blog-post_16.html' title='வாட்..இஃப்...'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-4800511906263890939</id><published>2010-02-08T13:08:00.003-07:00</published><updated>2010-02-16T19:43:25.534-07:00</updated><title type='text'>1000 வழிகளில் சாவு</title><content type='html'>சமீபத்தில் 1000 ways to die என்ற டிவி நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. இது Spike என்ற சானலில் ஒளிபரப்பபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நிஜ சாவுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை காட்டுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சாவுகள் செத்தவர்களின் முட்டாள்தனத்தால் நிகழ்கிறது, சில விபத்துகள், சில பொய் சொல்வதினால், சில பேராசையால், சில திமிர் பிடித்த செயல்களால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு பங்ஜி ஜம்பிங் செய்ய ஆசை ஆனால் பணம் இல்லை. பக்கத்தில் நிற்கும் ஒரு உயர கிரேனில் ஏறி குதிக்கிறார். இவரின் முட்டாள் தனம் இவர் காலில் கட்டிய கயிறு கிரேனின் உயரத்தை விட அதிகமாய் இருந்தது. பாவம் ஸ்பாட்டில் அவுட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணக்கார ஆனால் வயதான தாத்தா. மூக்கில் ஆக்ஸிஜன், மூச்சுவிட வெண்டிலெட்டர்,  மருத்துவர்கள். நர்ஸ்கள், மருந்துகள் இவைகளை வைத்துத் தான் இவர் வாழ்க்கை ஓடுகிறது.  இந்த வயதிலும் இவருக்கு பலான பெண்களை ஆடவிட்டு ஜொள்ளுவிடுவார். இவ்வாறு ஒரு நாள் இவருக்காக ஒரு பெண் கவர்ச்சி ஆட்டம் ஆடும் போது கால் தவறி வெண்டிலெட்டர் மெஷின் மேல் விழுந்து அதன் பவர் பிடுங்கி கொள்கிறது. தாத்த வைகுண்ட பதவியை இஸ்டண்ட் ஆக அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். இவருக்கு தீவிர ஆஸ்துமா நோய் இருக்கிறது.  ஆனால் தன் காதலியிடம் தன் நோயை மறைக்கிறார் இவர்.  ஒரு நாள் இவர் காதலி காதல் செய்ய இவரை வீட்டிற்கு அழைக்கிறார். காதலிக்கு இந்திய உணவு பிடிக்கும்.  அதனால் இந்திய உணவை இவருக்காக சமைக்கிறார்.  ஒவ்வொரு மசாலா பொடியை இவரின் மூக்கிற்கு அருகில் சென்று முகர வைக்கிறார்.  காதலுனுக்கு ஆஸ்த்துமா அட்டாக் அதிகம் வந்து இவர் அவுட் பாவம் உண்மை சொல்லியிருந்தார் பிழைத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt; இவருக்கு வர வர ஆண்மை குறைய தொடங்கியிருக்கிறது.  இவருக்கு மனைவியும் உண்டு ஆசை நாயகியும் உண்டு. அதனால் வயாக்ரா சாப்பிடுகிறார்.  ஒருநாள் மனைவியிடம் உடலுறவு கொள்ள தயாராகும் போது ஆசை நாயகியிடமிருந்து போன் வருகிறது.  பாத்ரூமிற்கு போய் 3 மாத்திரைகளை போட்டுக் கொண்டு மனைவியிடம் வருகிறார்.  தன் கணவனின் ஆண்மையை அதிகமாக்க கணவனுக்கு மனைவி பியரில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள்.  மனையிடன் காதல் செய்துவிட்டு ஆசை நாயகியின் வீட்டிற்கு ஓடுகிறான்.  காதலி பழச்சாறில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள்.  9 மடங்கு ஓவர் டோஸாகி வயாக்ரா ஆள் ஆசைநாயகி வீட்டில் அவுட்டாகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பலவழிகளில் இறந்தவர்களைப் பற்றிய 1000 ways to die  என்ற டிவி தொடர் ஒரு நல்லப் பாடமாக இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-4800511906263890939?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/4800511906263890939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=4800511906263890939' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/4800511906263890939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/4800511906263890939'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/02/1000.html' title='1000 வழிகளில் சாவு'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-6020584220480959095</id><published>2010-02-05T12:42:00.003-07:00</published><updated>2010-02-05T13:22:07.647-07:00</updated><title type='text'>ஸ்ரீஸ்ரீ ஐ தாக்கும் கருஞ்சட்டைக்காரர்கள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x9j35IiEI/AAAAAAAAAWU/JO1PXOZphKU/s1600-h/hhsrisri.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5434856905581824066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 233px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x9j35IiEI/AAAAAAAAAWU/JO1PXOZphKU/s320/hhsrisri.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;சமீபத்தில் சில பதிவுகளில் வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை திட்டி விடுதலை என்ற பத்திரிகையில் வந்ததாக ஒரு கட்டுரையை சில பெரியாரிஸ்டுகளும் சில இஸ்லாமிஸ்டுகளும் தத்தம் பதிவுகளில் போட்டு மனமகிழ்ந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் குற்ற சாட்டு ஸ்ரீஸ்ரீ அவர்கள் ஆர் எஸ் எஸ் க்கு ஆள்பிடிக்கிறாராம். நானும் வாழும் கலையில் கடந்த ஐந்து வருடங்களாக பலநாடுகளில் இருக்கிறேன். என்னை ஏன் இன்னும் ஆர் எஸ் எஸ் க்கு பிடிக்கவில்லை? என்னைப் போன்ற என் பல நண்பர்களை ஏன் பிடிக்கவில்லை? பதில் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீஸ்ரீ அவர்களின் ஆஸ்ரமம் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதாம். இந்த ஆஸ்ரமம் பாஜக ஆட்சியில் கட்டப்பட்டதா? அல்லது காங்கிரஸ்/தேவகவுடா ஆட்சியில் கட்டபட்டதா என்பதை இவர்கள் சரிபார்க்கவேண்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஸ்ரீஸ்ரீ அவர்களின் ஆஸ்ரமம் கனடவில் குபெக்கில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியாவில் இருக்கிறது. இங்கெல்லாம் பாஜகவா ஆட்சி செய்கிறது :)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஸ்ரீஸ்ரீஐ போன்ற இன்னொருவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள். அவர் திமுக ஆளும் தமிழ்நாட்டில்தானே அருமையான ஆஸ்ரமத்தைக் கட்டியிருக்கிறார். இவரையும் இவர்கள் விட்டு வைக்கபோவத்தில்லை வெறுப்பியலில் வளர்ந்த பெரியாரிஸ்டுகளும் இஸ்லாமிஸ்டுகளும்&lt;br /&gt;&lt;br /&gt;வாழும்கலைப் பற்றி : &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இங்கே சில யோகம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவைகளை ஒரு கட்டணத்தை வாங்கி கற்று தருகிறார்கள். முதலாம் நிலை பயிற்சி, இரண்டாம் நிலை பயிற்சி, ஸ்ரீஸ்ரீ யோகா, சஹச் சமாதி மெடிடேஷன் என பல வகுப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் நிலை பயிற்ச்சியை மேற்கொண்டவர்கள் வாரம் ஒருமுறை கூடி கூட்டுப் பயிற்ச்சி செய்கிறார்கள்.இந்த கூட்டுப் பயிற்ச்சியில் ஓரிடத்தில் கூடி சில யோகாசாசனங்களை செய்து, மூச்சு பயிற்சிகளை (சுதர்சன் கிரியா) செய்துவிட்டு ஓய்வெடுத்துவிட்டு கலைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சத்சங்கம் என கூடி கடவுள் நாமத்தை பாடி, உணவைப் பகிர்ந்துண்டு ஆனந்தமாக் செல்கின்றாகள். இங்கே அல்லாவைப் பற்றியும் பாடுகிறார்கள், யேசுவைப் பற்றியும் பாடுகிறார்கள் மத வித்தியாசமில்லை. எல்லா மதங்களை சார்ந்தவர்களும், எல்லா நாட்டவர்களை சேர்ந்தவர்களும் யாருடைய வற்புறுத்தலோ பயமுறுத்தலோ இல்லாமல் கலந்து கொள்கிறார்கள். விருப்பமில்லாதவர்கள் கலைந்து செல்கிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இங்கே நட்புணர்வும் அன்புமே இருக்கிறதே தவிர வெறுப்பியலுக்கு இடமில்லை.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பெரியாரிஸ்டுகளும் இஸ்லாமிஸ்டுகளும் வாருங்கள். வாழும் கலையை கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்ல பெரியாரிஸ்டுகளாகவும் இஸ்லாமிஸ்டுகளாகவும் வாழ்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-6020584220480959095?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/6020584220480959095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=6020584220480959095' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/6020584220480959095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/6020584220480959095'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2010/02/blog-post.html' title='ஸ்ரீஸ்ரீ ஐ தாக்கும் கருஞ்சட்டைக்காரர்கள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x9j35IiEI/AAAAAAAAAWU/JO1PXOZphKU/s72-c/hhsrisri.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3274645204548791264</id><published>2009-06-17T07:31:00.004-06:00</published><updated>2009-06-17T07:40:41.123-06:00</updated><title type='text'>இந்திய பண்பாடும் தமிழர் பண்பாடும்</title><content type='html'>இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்த ஒரு செய்தி குறிப்பு இது.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://timesofindia.indiatimes.com/India/PM-Advani-apologise-to-each-other/articleshow/4666827.cms"&gt;http://timesofindia.indiatimes.com/India/PM-Advani-apologise-to-each-other/articleshow/4666827.cms&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ON BOARD PRIME MINISTER’S SPECIAL AIRCRAFT: Putting months of bitterness in the run up to elections behind, Prime Minister Manmohan Singh Wednesday&lt;br /&gt;on said he and Bharatiya Janata Party (BJP) leader L K Advani had apologised to each other over "hurtful" remarks. "I was compelled to reply to what Advani said," Manmohan Singh replied when asked whether he had forgiven Advani for calling him a "weak Prime Minister". "On May 16 when he (Advani) telephoned me, he told me that he was hurt by some of my statements. He said he was hurt and regretted his statements," Manmohan Singh added. Having put the bitterness behind them, the Prime Minister said he looked forward to working with Advani, who is the leader of opposition. "I apologised to him if I have hurt him. I am looking forward to a close relationship with the leader of opposition."&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் எதிர்கட்சி தலைவரிடம் மன்னிப்பு கேட்க எதிர்கட்சி தலைவர் பிரதமரிடம் மன்னிப்பு கேட்கிறார். தேர்தல் காலத்தில் ஒருவரை ஒருவர் தனிபட்ட முறையில் தாக்கி பேசியதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசுகிறார்கள் கருத்து பேதம் எவ்வள்வு இருந்தாலும் பாரளுமன்றத்தில் காரசாரமாக விவாதித்தாலும் நேரில் ஒரு மரியாதைக்காக பேசிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக பண்பாடு, கலை, இலக்கியம் என கூச்சலிடும் தமிழர்கள் தம் எதிர்கட்சிக்காரர்களை கண்டாலே வெறுப்பை உமிழ்கிறார்கள். எதிர்கட்சிக்காரன் தமிழனாக் இருந்தாலும் வெறுப்பை காட்ட தவறுவதில்லை. ஒரு கட்சி ஜெயித்தால் அடுத்த கட்சித் தலைவர் சட்டசபைக்கு வருவதில்லை.  இதன் பெயர் தான் தமிழ் பண்பாடா அல்லது தமிழ் உணர்வா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3274645204548791264?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3274645204548791264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3274645204548791264' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3274645204548791264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3274645204548791264'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2009/06/blog-post.html' title='இந்திய பண்பாடும் தமிழர் பண்பாடும்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8603285157239744217</id><published>2009-02-22T14:50:00.013-07:00</published><updated>2009-06-18T12:31:54.960-06:00</updated><title type='text'>வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqHZhSVmaI/AAAAAAAAATk/k1eDuW2cd5M/s1600-h/walmart.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348736379957647778" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 113px" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqHZhSVmaI/AAAAAAAAATk/k1eDuW2cd5M/s320/walmart.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில் அதிக பிசினஸ் செய்யும் கம்பெனிகளில் &lt;a href="http://money.cnn.com/magazines/fortune/fortune500/2008/full_list/"&gt;முதல்&lt;/a&gt; இடத்தில் இருப்பது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் ஒரு இந்திய சிவில் இஞ்ஜினியரை சந்தித்தேன். மிக பணக்காரர். கால்கரியில் 4 வீடுகள். டில்லியில் ஒரு பங்களா, ஹவாயில் ஒரு ரிசார்ட் என பணத்தில் திளைப்பவர். எல்லாம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உழைத்த சொத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எல்லா பொருடகளையும் வால்மார்ட்டிலேயே வாங்குவதாக சொன்னார். அவர் தேடின பொருள் வால்மார்ட்டில் கிடைக்கவில்லையென்றால் மட்டும் வெளியில் வாங்குவதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;வால்மார்ட் ஏழை மக்களின் கடையாயிற்றே உங்களை போன்ற பணக்காரர்கள் எப்படி... என இழுத்தேன்.. அவர் சொன்ன அவரின் கதை என்னை பிரமிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவர் கனடாவிற்கு வந்த புதிதில் வேலையே கிடைக்கவில்லை. இந்தியாவில் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலையும் அனுபவமும் உதவவில்லை. கையில் கொண்டு வந்த ரூபாய் 20 லட்சம் வேகமாக தீர்ந்தது. அவர் அவரின் மனைவி மற்றும் பதின்ம வயதில் இரு மகன்களும் ஒரு மகளும் என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததது வால்மார்ட். ஐவரும் அங்கே வேலைக்கு சேர்ந்தார்கள். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பணம் கிடைத்தது. முதலில் தந்தை மேல் படிப்பு படித்து இஞ்ஜினியராக மறுபடியும் நல்ல வேலையில் சேர்ந்தார். மனைவி வால்மார்ட்டிலேயே பதவி உயர்வடைந்து அக்கௌண்டண்ட் ஆனார். பிறகு குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டார்கள். வந்தாரை வாழ வைத்த வால்மார்ட்டுக்கு நன்றி கடனுடன் இருக்கிறார்கள் இந்த மில்லியனர்கள்&lt;/p&gt;&lt;p&gt;இன்னொருவர், இவர் ஒரு அமெரிக்கர், வெள்ளை இனத்தவர் . அமெரிக்காவின் ஆடம்பர, கூச்சல் நிறைந்த வாழ்க்கையை வெறுத்து கனடவில் குடியேறிவர். மிக எளிமையாக வாழ்பவர். இவரின் அபார்ட்மெண்டில் சுத்தமாக ஒரு பர்னிச்சரும் இல்லை. ஸ்லீப்பிங் பாக் இல் தூங்குவார். இயற்கை சோப், மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பார். உறைந்த இறைச்சியை சாப்பிட மாட்டார். ப்ரஷ் இறைச்சி அதுவும் இயற்கை தீவனங்கள் தின்று வளர்ந்த கால்நடை, இறைச்சியை உண்பார். இயற்கை உரங்களை கொண்டு விளந்த காயகறிகளைதான் உண்பார். கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரான உடைகளையும் காலணிகளையும் அணிவார். கோக் பெப்ஸி போன்ற பானங்களை அருந்த மாட்டார் இவ்வாறும் இன்னும் பல &lt;/p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqFfFaHdzI/AAAAAAAAATM/ZkC2V5ntDIg/s1600-h/organicmeat.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348734276530042674" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 226px" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqFfFaHdzI/AAAAAAAAATM/ZkC2V5ntDIg/s320/organicmeat.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;p&gt;இவரும் நானும் ஒரு முறை நகருக்கு சென்ற போது நான் வால்மார்ட்டில் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இவர் வால்மார்ட்டின் உள்ளே வர மறுத்து விட்டார். பிறகு அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வால்மார்ட்டின் மேலுள்ள அவரின் ஆதங்கங்களை வெளியிட்டார்..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqGDw3lqmI/AAAAAAAAATU/Dpt90Urn7N4/s1600-h/Switzerland-Andermatt-003.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348734906671671906" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqGDw3lqmI/AAAAAAAAATU/Dpt90Urn7N4/s320/Switzerland-Andermatt-003.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p&gt;அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqGQOzgdHI/AAAAAAAAATc/m4ax95TRl6E/s1600-h/oris-tt1-divers-titan-674-7599-7154MB.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348735120866047090" style="FLOAT: center; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqGQOzgdHI/AAAAAAAAATc/m4ax95TRl6E/s320/oris-tt1-divers-titan-674-7599-7154MB.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இதில்எனக்கு என்ன புரிந்தது என்றால் .&lt;strong&gt;ஏழை மக்களை அடித்து ஏழைகளை வாழவைத்து வால்மார்ட் ஓனர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பது தான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8603285157239744217?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8603285157239744217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8603285157239744217' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8603285157239744217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8603285157239744217'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2009/02/blog-post_22.html' title='வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SjqHZhSVmaI/AAAAAAAAATk/k1eDuW2cd5M/s72-c/walmart.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2732313696922176534</id><published>2009-02-20T15:33:00.004-07:00</published><updated>2009-02-20T16:00:42.840-07:00</updated><title type='text'>சூரிய நாய்கள்</title><content type='html'>கடந்த ஆறுமாதங்களாக கனடாவின் வடக்கே உள்ள எண்ணை எடுக்கும் மணற்குவாரியில் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துமஸ் நியூ இயர் லீவில் பெரும்பாலோர் ஊருக்கு போய்விட நான் அங்கே வேலைப் பார்த்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு கடும் குளிர். லாட்ஜிலிருந்து கார்பார்கிங்க்கு நடந்து வருவதற்குள் கண்ணில் இருக்கும் நீர் கூட உறைந்து கண்கள் வலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை சுமார் 6.30 இருக்கும் கும்மிருட்டு இங்கே சூரிய உதயமே காலை 9 மணிக்கு பிறகுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;காரை ஸ்டார்ட் செய்து காரின் வெப்பமானியை நோக்கியதில் வெப்பம் -45 என காட்டியது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகு குறைந்த வெப்பம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட்ரோல் ரூமிற்கு முன்னால் காரை பார்க் செய்து உள்ளே வந்து சூடான காபி அருந்தி கொண்டே மீட்டிங்க் அட்டெண்ட் செய்தேன். அங்கே எந்தெந்த பைப்புகள் உறைந்து உடைந்துள்ளன என விவரித்து கொண்ட்டிருந்தார்கள். எரிகோபுரத்தின் (Flare) மேல் சுமார் 3 டன் ஐஸ் உறைந்திருக்கிறது. அது எந்த நேரத்தில் உடையும் உடைந்தால் எங்கே விழும் விழுந்தால் என்னென்ன இயந்திரங்கள் பழுதாகும் என விவாத்திதோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மணி காலை பத்தாகியிருந்தது.  அப்போது பப்ளிக் அனௌன்ஸ்மெண்ட் சிஸ்டத்தில்  "வெளியே குளிர் -52 டிகிரி சி அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாரும் வெளியே போகவேண்டாம்.  இது கட்டளை " என அறிவித்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டளை என்றாலே அதை மீற வேண்டும் போல் தோன்றும் எனக்கு  புகைபிடிப்பாளர்கள் ரகசியமாக வெளியே போனார்கள். நானும் அவர்களுடன் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே நான் கண்ட காட்சி காணக்கிடைக்காத காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று சூரியன்களை கிழக்கே அடிவானத்தில் கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆ என் வாய்பிளந்ததில் என் சிறு குடல் வரை உறைந்து விட்டது :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகை பிடிக்க வந்த நண்பர்கள் " அதுவா சிவா, இதை சூரியநாய் என்பார்கள்" என் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு புகை பிடிக்க போய்விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காட்சியை போட்டோ எடுக்கலாம் என்றால் கையில் காமிரா இல்லை. செல் போன் காமிராவிலும் சரியாக பதிவாக வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிபீடியாவில் கிடைத்த புகைபடம் கீழே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ80qlWCg0I/AAAAAAAAAR0/PB2jbaMrmYM/s1600-h/sundog.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305016792249434946" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ80qlWCg0I/AAAAAAAAAR0/PB2jbaMrmYM/s320/sundog.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2732313696922176534?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2732313696922176534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2732313696922176534' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2732313696922176534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2732313696922176534'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2009/02/blog-post_20.html' title='சூரிய நாய்கள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ80qlWCg0I/AAAAAAAAAR0/PB2jbaMrmYM/s72-c/sundog.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-7426584572424653813</id><published>2009-02-20T14:09:00.006-07:00</published><updated>2009-02-20T15:30:00.153-07:00</updated><title type='text'>மிஷ்டி தோய்யும் நீர் மோரும்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ8r4TNUkMI/AAAAAAAAARk/YuvbYiM57ns/s1600-h/mooseDM2003_468x440.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305007132294549698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 301px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ8r4TNUkMI/AAAAAAAAARk/YuvbYiM57ns/s320/mooseDM2003_468x440.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடந்த ஆறுமாதங்களாக படு பிஸி. எண்ணையை எடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப்பார்த்தோம் கனடாவின் வடமத்திய மேற்கே எண்ணை மணலில் ஆலைகட்டி எண்ணை எடுக்க செக்கிழுத்துக் கொண்டிருந்தோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆலைக்கு ஓரத்தில் ஒரு ஓடுபாதை கட்டி பிரத்யேக விமானங்களில் தொழிலாளர்களை அள்ளிக் கொண்டு போய் ராட்சச லாட்ஜுகளை அங்கேயே கட்டி தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;வழக்கம்போல் கம்யூட்டர்/கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலைகளை செய்ய இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் போயிருந்தேன். காடு இரண்டு வாரம் வீடு ஒரு வாரமென கடந்த ஆறுமாதகளாக வாழ்க்கை ஓடுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கானகத்தில் கட்டிய லாட்ஜில் உள்ள மெஸ்ஸில் தினம் தினம் வேளைக்கு வேளை மாமிசம்தான். மாமிச பட்சிணி எனக்கே சலித்துவிட்டது என்றால் பாருங்கள். எத்தனை ஆயிரம் மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன்கள் உயிர்தியாகம் செய்தனவோ.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நம்மாட்களுக்கு மாமிசம் என்றாலே ஆகாது. இந்தியாவிலிருந்து வந்தவர்களெல்லாம் மிக வேகமாக கனடாவின் ரிசஷென் போல் எடை இழந்து கொண்ட்டிருந்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருநாள் என்னிடம் "சார், சப்பாத்தி, தால், தயிர், சோறு கிடைத்தால் போதும் சார்" என்றார்கள். நானும் மெஸ் மானேஜரிடம் பேசினேன். அவர் என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வித வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார &lt;a href="http://nchokkan.wordpress.com/2008/12/29/mishti"&gt;மிஷ்டிதோய்&lt;/a&gt;யைக் காட்டினார். "சாமி இதெல்லாம் இருக்கம்ட்டும்யா..... நம்மாட்களுக்கு இதெல்லாம் பிடிக்காது . இந்த மாதிரி வெண்ணிலா, ஸ்ட்டிராபெர்ரி, ப்ளூ பெர்ரி பிளேவர்களை விட்டு சர்க்கரை போடாதத ப்ளேன் தயிரை காட்டுமய்யா எங்காட்கள் மிக சந்தோஷமாகிவிடுவார்கள்" என்றேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த நாள் முதல் நம்மாட்களின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது. கால்கரியிலிருந்து ப்ரியா ஊறுகாய் பாட்டில்களை இறக்குமதி செய்யபட்டு தயிர்சாதத்தை கட்டு கட்டு என ரவுண்டடித்துக் கட்டினார்கள். முதலில் முகம் சுழித்த வெள்ளைக் கார துரைகள் பிறகு அதைப்பார்த்து பழகி கொண்டார்கள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முந்தின இரவு சாப்பிட்ட ஸ்டேக் காலையில் சாப்பிட்ட சாசேஜ் மதியம் சாப்பிட &lt;a href="http://en.wikipedia.org/wiki/Moose"&gt;மூஸ்&lt;/a&gt; &lt;a href="http://fellowprisoner.wordpress.com/2008/09/01/an-alaskan-moose-stew-recipe/"&gt;ஸ்டூ&lt;/a&gt; இவைகள் வூடு கட்டி தாக்கியதி வயிற்றில் வெப்பம் அதிகரித்தது . வெளியே என்னவோ வெட்பம் -45 டிகிரி சி தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் வயிற்று வெப்பத்தை தணிக்க சமையலறைக்கு சென்றேன். அங்கே இரு வெள்ளைகார பெண்மணிகள் தங்கள் எடையை குறைக்கும் நோக்கத்தில் மிக சுவையான ராஸ்பெர்ரி யோகர்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சர்க்கரை போடாத, ப்ளேவர் இல்லாத யோகர்ட் கிடைக்குமா என கேட்டன். அவர்களும் ஒரு சின்ன கப் ப்ளேன் யோகர்டை கொடுத்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு பெரிய கிளாஸை எடுத்து அந்த யோகர்டை அதில் காலி செய்தேன். அந்த பெண்மணிகள் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்கள். பிறகு வெண்டிங் மெசினில் ஒரு அக்வா ஃபினா பாட்டிலை வாங்கி அந்த தண்ணீரை அதில் ஊற்றினேன். ஒரு பெண்மணி "ஏய்... சிவா என்ன செய்கிறாய்?" என அந்த ப்ளாண்ட்களுக்கே உரிய முகபாவனைகளை காட்டினாள். நான் அதில் சிறுது உப்பை போட்டதும் "ஏய்... ஏய்.. நீ வேடிக்கை தானே காட்டுகிறாய்" என்றாள். நான் புன்னகைத்து கொண்டே சிறிது மிளகு பவுடரை போட்டதும் அந்த பெண் வீல் என வீரிட்டாள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கண்ட்ரோல் ரூமில் இருந்த எல்லோரும் என்ன சத்தம் என பார்க்க வந்து விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த பெண் "என் வாழ்க்கையில் பார்க்காத நிகழ்ச்சி இது.. இவன் தயிரில் உப்பும் மிளகும் போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறான்" என் கண்களை விரித்து தோள்களை குலுக்கி சொல்லிகொண்டிருந்தள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதை கேட்ட என் வட இந்திய நண்பர்கள் "அரே யார், ச்சாஸ் (chaas) யார் மேரகோ ஏக் கிளாஸ் தேதோ" என உற்சாகமாகி விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த மாதிரி சமயத்தில் தான் திரு. சொக்கன் எழுதிய &lt;a href="http://nchokkan.wordpress.com/2008/12/29/mishti"&gt;இந்த&lt;/a&gt;ப் பதிவை பார்க்க நேரிட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் வயிற்று வெப்பம் தணிந்ததோ இல்லையோ நீர்மோர் இந்த பனிக்காட்டில் கொடிகட்டி பறக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ8szq8NpcI/AAAAAAAAARs/i8MWRp49RkE/s1600-h/SES_Snow_Mobile_001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305008152277525954" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ8szq8NpcI/AAAAAAAAARs/i8MWRp49RkE/s320/SES_Snow_Mobile_001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பி.கு. பனிகாட்டில் என் வெள்ளைகார நண்பர்கள் பனிஸ்கூட்டரில்(Snow mobile) போய் மேலே படத்தில் உள்ளதை போன்ற ஒரு மூஸை வேட்டையாடி அந்த இறைச்சியை சமைத்தார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-7426584572424653813?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/7426584572424653813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=7426584572424653813' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7426584572424653813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7426584572424653813'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2009/02/blog-post.html' title='மிஷ்டி தோய்யும் நீர் மோரும்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SZ8r4TNUkMI/AAAAAAAAARk/YuvbYiM57ns/s72-c/mooseDM2003_468x440.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-855678947052484513</id><published>2008-12-09T17:38:00.004-07:00</published><updated>2008-12-09T18:06:33.898-07:00</updated><title type='text'>48 மணிநேரங்களும் மட்டன் பிரியாணியும்</title><content type='html'>பம்பாயில் தீவிரவாத தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த அமைதி மார்க்கத்தினர் தான் என சிக்குயூலர் வியாதிகள் ஓட்டு பயத்துடன் சற்று தயக்கத்துடன் "48 மணி நேரத்தில் வீர அமைதி மார்க்கத்தினரை பிடித்து தா.. அவர்களுக்கு நாங்கள் தான் மட்டன் பிரியாணி தருவோம்" என பாகிஸ்தானுக்கு சாவல் விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அந்த செய்தியை படித்து விட்டு இந்திய அரசியலில் கரை கண்ட என் அமெரிக்க நண்பனிடம் தொலை பேசினேன். "பார்த்தீங்களா சார் காங்கிரஸ் கட்சிக்கும் தில் வந்திருச்சு. இனிமே பாகிஸ்தான் அம்ப்ட்டுதான். துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓடிடுவாங்க" என சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஏளன் சிரிப்பு சிரித்து விட்டு "சிவா நீங்க மட்டுமில்லே நம்ம நாட்டிலே 100 கோடி பேரும் உங்களை மாதிரிதான் திங்க் பண்ணுவாங்க.  ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்து ஒரு லிஸ்ட் சொல்றேன் எழுதிகுங்க" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அந்த லிஸ்ட் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. 48 மணி நேரத்திற்குள் லக்சர் டொய்பா ஆட்கள் சிலர் கைது செய்யப் படுவார்கள். அதில் இந்தியா கேட்ட ஆட்கள் இருப்பதாகவும் சொல்வார்கள் ஆனால் எல்லோருமே தாடிக்காரன் என்பதினால் பிடிபட்டவன் பிக்பாக்கெட் கிரிமினலாகக் கூட இருக்கலாம். எவனாவது நாலு பேரைப் பிடித்து இவன் தான் இந்தியா சொன்ன ஆட்கள் என்று சொல்லி விட்டால் எவனுக்குத் தெரியும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. அப்படிப் பிடித்து வைத்த டுபாக்கூர் ஆசாமிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் நாங்களே விசாரித்து கடும் தண்டனை தருவோம் என்று சொல்வார்கள். இந்தியாவும் சும்மா ஒரு ஒப்புக்கு மறுப்பு சொல்லி விட்டு ஒத்துக் கொள்ளும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. அமெரிக்காவும் அவ்வளவுதானே ஐயா நீ கேட்ட ஆட்களை பாக்கிஸ்தான் பிடித்து கை மா செய்து விட்டது அப்புறம் என்ன உன் வேலையைப் பாரு என்று இந்தியாவுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி விடும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4, மன்மோகனும் காங்கிரசும் அந்த நாலு பேர்களின் கைதை அரசின் சாதனையாக விளம்பரப் படுத்தி வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்தியாவின் பலத்தையும் இந்தியா எப்பேர்ப்பட்ட வல்லரசு என்பதையும் காங்கிரஸ் ஜால்ரா புகழ்ந்து தள்ளுவார்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. பிடிபட்ட கைதிகள் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டு எல்லா உபச்சாரங்களும் இந்திப் பட நடிகைகளின் உபச்சாரம் உட்பட செய்யப் படும் தண்டனை மட்டும் கொடுத்து விட மாட்டார்கள்  (ஹா ஹா தலைப்புக்கு ஹிண்ட் கிடைத்துவிட்டது)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. எல்லாம் முடிந்து விட்டது. குற்றவாளிகளை பாக்கிஸ்தான் அரசு பிடித்து விட்டது மீண்டும் சமாதானப் பேச்சு, கிரிக்கெட் போட்டி, பஸ், டிரெயின் தூது, வர்த்தகம் எல்லாம் ஆரம்பித்து ஜோராக நடக்கும். சர்தாரும் சர்தாரியும் கட்டிப் பிடித்து கை குலுக்கி நட்பு பாராட்டுவார்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. மீண்டும் டெல்லியில் பெரும் குண்டு வெடிக்கும் அல்லது இந்திய விமானம் கடத்தப் படும் அல்லது ஏதாவது பெரிய கோவிலில் குண்டு வைப்பார்கள் அல்லது பெங்களூர் ஐ டி கம்பெனியில் உள்ளே புகுந்து சுட்டுக் கொல்வார்கள் அல்லது விஷ வாயுவைப் பிரயோகித்துக் கொல்வார்கள் அல்லது இவை எல்லாமே நடக்கும். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. மீண்டும் மன்மோகன் அனுதாபம் தெரிவிப்பார். மீண்டும் கண்டனம் தெரிவிப்பார். மீண்டும் எச்சரிக்கை விடப் படும். பிந்தியா பில் நாட் பெயிட் என்று பிரணாப் முகர்ஜி காலையில் எச்சரிக்கை விட்டு விட்டு மாலையில் அதை மறுத்து விடுவார் மீண்டும் காலையில் இன்னொரு எச்சரிக்கை மாலையில் இன்னொரு மறுப்பு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. அமெரிக்க அரசின் தூதுவர்கள் வந்து பாக்கிஸ்தானை நாங்கள் நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று சொல்லி பாக்கிஸ்தானுக்குப் போய் கபாப் சாப்பிட்டு விட்டு பாக்கிஸ்தான் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று சொல்லி ஏப்பம் விட்டு விட்டு மீண்டும் வாஷிங்க்டன் போய் விடுவார்கள். பாக்கிஸ்தான் அரசும் மீண்டும் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீண்டும் நம்பர் 1 க்குப் போய் 9 வரை சுற்றி வரவும். இந்த விளையாட்டை வருடத்திற்கு நூறு முறை விளையாடிக் கொள்ளலாம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதற்கு மேலும் விளையாடவும் சாத்தியம் உள்ளது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;என்னே ஒரு தீர்க்க தரிசனம் அவருக்கு 1, 3 , 5 சரியாக அரங்கேறிவிட்டது.  இன்றைய செய்தியில்  அய்ட்டம் #2 கூட அரங்கேறிவிட்டது பார்க்க கீழே&lt;br /&gt;&lt;br /&gt;India not impressed by detention of Azhar, Lakhwi; wants handover&lt;br /&gt;PTI&lt;br /&gt;New Delhi,  December 9, 2008  India not impressed by detention of Azhar, Lakhwi; wants handoverIndia is not at all impressed by the detention of Jaish-e-Mohammad chief Masood Azhar and Lashkar-e-Taiba commander Zakiur Rehman Lakhwi by Pakistan, saying it was "nothing" as compared to what had been demanded.&lt;br /&gt;&lt;br /&gt;Looking for "concrete" action by Pakistan in terms of closing down the terror camps and handover of 20 terrorists, India will be watching what further steps Islamabad takes.&lt;br /&gt;"It is nothing," sources in the government said when asked to comment on the detention of Azhar and Lakhwi along with some LeT commanders under US pressure.&lt;br /&gt;They underlined that India wanted Azhar, Lakhwi and 19 other faces of terror to be handed over, for which a demarche had already been issued to Pakistan.&lt;br /&gt;Pakistan has ruled out handing over any of these men.&lt;br /&gt;&lt;br /&gt;The government sources pointed out that Azhar was detained by Pakistan at least twice in the past, without taking any concrete action to stop his or his group's activities.&lt;br /&gt;Azhar, who had formed Jaish-e-Mohammad soon after his release by India in exchange for the hostages of a hijacked Indian Airlines plane in 1999, was detained soon after the attack on parliament in 2001.&lt;br /&gt;&lt;br /&gt;He was, however, released after a few months when a review board of Lahore High Court examined his case.&lt;br /&gt;&lt;br /&gt;He was detained again in 2003 after a suicide attack on then Pakistan President Pervez Musharraf but the restrictions did not last long.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில வக்கிரங்களை நம் இந்திய ஊடகங்கள் அரங்கேற்றி வருகின்றன.  பிடிபட்ட தீவிரவாதிக்கு பிரியாணி பிடிக்குமாம், அமிதாப் பச்சன் படம் பிடிக்குமாம் அவன் அம்மாவை பார்க்கணும் போல் இருக்கிறதாம். தாங்க முடியல் இவர்களின் வக்கிரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில வருடங்களில் இந்த அமைதி மார்கக்த்தை சேர்ந்தவனை தியாகி... கடவுள் பக்தன்... ஈமான்... கொண்டவன் என ஆட்டோ சங்கர் என்ற செக்ஸ் சீரியல் கில்லரை ஹீரோ ஆக்கிய ஜூனியர் விகடன் எழுதும் என்பது என் தீர்க்க தரிசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் பெட்டி கடையில் ஒரு த்ம் அடித்துவிட்டு இந்த கண்றாவிகளை வாங்கி படித்துவிட்டு "ஆ... என்னே தியாகம்.." என வியந்து  லுங்கியை  டப்பா  கட்டு  கட்டி  மொட்டை  மாடியில்  தண்ணீர்  பிடிக்கும்  போதும் தண்ணி அடிக்கும் போதும்  வியந்து  பேசுவோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-855678947052484513?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/855678947052484513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=855678947052484513' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/855678947052484513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/855678947052484513'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/12/48.html' title='48 மணிநேரங்களும் மட்டன் பிரியாணியும்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-5834425719015312209</id><published>2008-12-07T19:35:00.002-07:00</published><updated>2008-12-07T19:41:23.667-07:00</updated><title type='text'>ஊடக விபசாரர்கள்</title><content type='html'>பம்பாயில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது ஊடக விபசாரர்களின் கூத்து தாங்க முடியாத அளவிற்கு வக்கிரமாக இருந்தது. இதைப் பற்றி வனமாலி என்பவர் தமிழ்ஹிந்து.காமில் அருமையான பதிவொன்றை எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2008/12/mumbai-terror-and-media/"&gt;http://www.tamilhindu.com/2008/12/mumbai-terror-and-media/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்" href="http://www.tamilhindu.com/2008/12/mumbai-terror-and-media/"&gt;மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்&lt;/a&gt;&lt;br /&gt;~ &lt;a title="பதிவுகள் வனமாலி" href="http://www.tamilhindu.com/author/vanamali/"&gt;வனமாலி&lt;/a&gt;  நாள்: 2008-12-06  பார்வை: 186  &lt;a title="அச்சிட" href="http://www.tamilhindu.com/2008/12/mumbai-terror-and-media/print/" rel="nofollow"&gt;&lt;/a&gt; &lt;a title="அச்சிட" href="http://www.tamilhindu.com/2008/12/mumbai-terror-and-media/print/" rel="nofollow"&gt;அச்சிட&lt;/a&gt;&lt;br /&gt;‘Butch Cassidy and the Sundance Kid’ என்ற பிரபலமான திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் திரைப்படத்தின் நாயகர்கள் இருவரும் ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் மாட்டிக் கொள்வார்கள். சிறு திருடர்களான அவர்களை எப்போதும் போலிஸ் துரத்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பித்து விடும் அவர்களை இந்தமுறை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று ஒரு பெரிய பட்டாளமே அந்த கட்டடத்தைச் சுற்றிவளைக்கும். வெளியே ஒவ்வொரு அங்குலத்துக்கும் போலிஸ் நிற்பது தெரியாமல் எப்போதும் போல் தப்பித்துவிடலாம் என்று கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வருவார்கள் நாயகர்கள் இருவரும். அந்த ஃப்ரேம் அப்படியே உறைந்துபோய், இன்று உலக சினிமாவின் ஒரு முக்கியக் காட்சியாகப் பதிந்துவிட்டது.&lt;br /&gt;ஆனால் Butch Cassidy-யும், Sundance Kid-உம் பாவப்பட்டவர்கள்! அவர்கள் காலத்தில் கட்டடத்தைச் சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்று லைவ் அப்டேட் கொடுக்க செய்திச் சேனல்கள் இல்லை. ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம்.&lt;br /&gt;மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய சிம்கார்டுகள் இருந்தன; அவை புதுதில்லியில் வாங்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தப் பட்டிருக்கின்றன; தீவிரவாதிகள் வசமிருந்த செல்ஃபோன்களின் பேட்டரி தீர்ந்து போனபோது, தாங்கள் சுட்டுக்கொன்றவர்களிடமிருந்த செல்ஃபோன்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அத்தனையும் போலிஸிடம் உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி சொன்ன தகவல்கள்! தீவிரவாதிகளுக்கு இத்தனை தகவல்கள் நம் ஊடகங்களின் உடனடிச் செய்திகளால் கிடைத்ததில் ஒரு கட்டத்தில் அரசே, இந்த ஊடகங்களை சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொள்ளுமாறு ஆனது. ஆனாலும் நம் செய்தி ஊடகங்களைப் போர்வீரர்கள் என்றும், பொறுப்பான மகாத்மாக்கள் என்றும் சிலாகித்துக் கட்டுரை எழுதுபவர்கள் இருக்கிறார்கள்!&lt;br /&gt;நாளை இதுபோன்ற புல்லரிப்புக் கட்டுரைகள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படிக்கும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெறும். ஏன், சென்சேஷலிசப் பத்திரிகைகளில் ஒன்றான ஜூனியர் விகடன், தீவிரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப் பட்டும், அதுவும் ஏன், பிடிபட்ட தீவிரவாதியே தான் ஒரு பாகிஸ்தானி என்று வாக்குமூலம் கொடுத்தும், கூசாமல் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்துக்கள் எனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களே இப்படிப் பொறுப்பில்லாமல், விஷமத்தனத்துடன் நடந்து கொள்ளும்போது, உலக ஊடகங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?&lt;br /&gt;பிரபலமான பத்திரிகையான ‘டைம்’, முஸ்லிம்கள் இப்படி அடிக்கடி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் காரணம் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதலபாதாளமான பொருளாதார வேறுபாடு இருப்பதுதான் என்றும், கடும் வறுமையில் இருக்கும் முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என திட்டமிட்ட பிரச்சாரம் சர்வதேச ஊடகங்களில் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது.&lt;br /&gt;இது எவ்வளவு பெரிய பொய் என்று இந்தியாவின் கிராமங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்கும் எவராலும் சுட்டமுடியும். முஸ்லிம்கள் உண்மையில் தங்கள் சவக்குழியைத் தாங்களே வெட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஆண்களிலும் கல்லூரியைத் தாண்டுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இல்லை.&lt;br /&gt;இந்தியப் பொருளாதாரத்தில், ஏன், உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில், வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதித்துக் குடும்ப வண்டியை இழுப்பது எவ்வளவு சிரமம் என்பது மத்திய தரத்தினருக்கு நன்றாகத் தெரியும். இதில் அடிப்படை வாதத்தால் உந்தப்பட்டுப் பெண்களைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தபின், வெகு சிரமப்பட்டுக் கல்லூரியை முடிக்கும் இளைஞர்களைக் கொண்டு பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும்? அதே நேரத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்த எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள், பொறியியல், வணிகம், மருத்துவத் துறைகளில் நுழைந்து வெகுசிறப்பான நிலைகளுக்கு வந்திருக்கின்றன.&lt;br /&gt;ஒரு வாதத்துக்காக முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் தாழ்நிலையில் இருக்கும் ஏழை இந்துக்கள் எத்தனை அரசு அலுவலகங்களைத் தகர்த்திருக்க வேண்டும்! பல்லாயிரக் கணக்கான ஏழைத் தமிழர்கள் வாழும் மும்பைச் சேரிகள் இந்நேரம் எத்தனை தீவிரவாதிகளை உருவாக்கியிருக்க வேண்டும்?&lt;br /&gt;இவர்கள் சொல்லும் இன்னொரு வாதம் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும், ஊக்கமும் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது. ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கிப் பார்த்த நாட்டைப் பார்த்துக் கூசாமல் இவர்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது? இந்திய தேசம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கிரிக்கெட்டில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் முஸ்லிம் இளைஞர்தானே! சானியா மிர்ஸாவுக்குத் தொடர்ந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் வருவது இந்திய அரசாங்கத்திடமிருந்தா, இல்லை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தா?&lt;br /&gt;அபூர்வமாக பதிலுக்கு இந்துக்களிடமிருந்து வன்முறை கிளம்பினால் தேசமெங்கும் கண்டிக்கப்படுகிறது. ‘நான் ஒரு இந்துவாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்’ என்ற கூக்குரல்கள் கூட அவ்வப்போது எழும்புகின்றன. நம் பத்திரிகைகளும் மை தீரும் வரை கண்டித்துத் தலையங்கங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். இது போன்ற அறக்கோபம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களில் நூறில் ஒரு பங்கு கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறித்தனத்தின் போது இஸ்லாமிய சமூகங்களிலிருந்தோ, நம் ‘செக்யூலர்’ ஊடகங்களிலிருந்தோ எழுவதில்லை.&lt;br /&gt;ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் தவறாமல் பாபர் மசூதி இடிப்பையும், குஜராத் கலவரங்களையும் ஒரு சமநிலைக்காக முன்னணியில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படியானால் 64 முறை இடிக்கப்பட்ட சோமநாதபுரம் (மற்றும் எண்ணற்ற கோவில்களை) இந்துக்கள் காட்டி நியாயம் கற்பிக்கலாமே. பாமினி புத்தர் சிலைகளைத் தகர்த்ததை பௌத்தர்கள் சுட்டிக் காட்டலாம். இதெல்லாம் வாதமே அல்ல. ஆனாலும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் நம் ஊடகங்கள் ஏதாவது ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன.&lt;br /&gt;நேற்று ஒரு செய்திச் சேனலில் மும்பை குண்டுவெடிப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியானது. அதில் பேசிய ஒருவர் சொன்னது: “BJP உண்மையிலேயே தலைகுனிய வேண்டிய நேரமிது. ஏனென்றால் பாபர் மசூதியை இடித்து இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்தக் கட்சிதான்!” தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியாவில் முஸ்லிம் தாக்குதல்களே நடைபெற்றது கிடையாதா?&lt;br /&gt;இதோ இப்போது மும்பை தாக்குதல்களை நியாயப்படுத்தி, நம் சிறுபத்திரிகைகள் மெல்ல, மெல்லத் தம் ஆஸ்தான எழுத்தாளர்களை வைத்துக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கும். தவறாமல் அக்கட்டுரைகளில் மோடி, குஜராத், மலேகான் போன்ற வார்த்தைகள் இடம்பெறும். ஒருவேளை இக்கட்டுரைகள் இவர்களைத் துகிலுரித்துக் காட்டிவிடுமோ என்ற அச்சம் இருந்தால், மொத்த குண்டுவெடிப்பையும் மறந்துவிட்டு ஏதாவது மேற்கத்திய எழுத்தாளரின் கதைகளை மொழிபெயர்த்து இப்பத்திரிகைகள் வெளியிடும். இவர்களுக்குத்தான் கட்டமைப்பை விடக் கட்டுடைப்பு அதிகம் பிடித்ததாயிற்றே.&lt;br /&gt;மொத்தத்தில் பொறுப்பில்லாத, கைக்கூலித்தனம் இந்திய ஊடகங்களின் அடையாளமாகிவிட்டது. இருந்திருந்தால், பந்துக்குப் பந்து கிரிக்கெட் விமர்சனம் போல, பயங்கரவாதத் தாக்குதலைக் காண்பித்து விவரித்து, ISI முன்னாள் அதிகாரி ஒருவர் இங்கே செயல்பட்ட வன்முறைக் கும்பலுக்குச் சரியான அழிவுக்கு வழிகாட்ட உதவியிருக்க மாட்டார்கள். இருந்திருந்தால், மத்திய அரசுக் கட்டில் மிக நெடுங்காலமாக உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் அரசின் கையாலாகத் தனத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை ‘அரசியல்வாதிகளின் மீதான கோபம்’ என்று திசைதிருப்பிக் காட்ட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி-- வனமாலி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-5834425719015312209?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/5834425719015312209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=5834425719015312209' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5834425719015312209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5834425719015312209'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/12/blog-post.html' title='ஊடக விபசாரர்கள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8290560657163092780</id><published>2008-11-27T07:53:00.002-07:00</published><updated>2008-11-27T07:58:38.131-07:00</updated><title type='text'>எல்லாம் வல்ல ஏக இறைவா....</title><content type='html'>எல்லாம் வல்ல ஏக இறைவா..&lt;br /&gt;உன் சொர்க்கத்தில் நிறைய இடங்களை&lt;br /&gt;காலியாக வைத்திரு&lt;br /&gt;நரகத்தில் அதைவிட் அதிகமாக வைத்திரு&lt;br /&gt;என் திருநாட்டின் மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல்&lt;br /&gt;உன்னை நரகத்தில் நிச்சயமாக தீயில் வாட்டுவோம்&lt;br /&gt; 100 கோடி மக்களும் சேர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;வேதனைகளுடன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8290560657163092780?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8290560657163092780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8290560657163092780' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8290560657163092780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8290560657163092780'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/11/blog-post_27.html' title='எல்லாம் வல்ல ஏக இறைவா....'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-7315042116424597871</id><published>2008-11-21T20:42:00.004-07:00</published><updated>2008-11-21T20:51:46.265-07:00</updated><title type='text'>அந்த காட்சியை நானும் பார்த்தேன்..</title><content type='html'>நேற்று மாலை சுமார் 5.30 ஒரே கும்மிருட்டு ! :) வேலையை முடித்துவிட்டு காரில் செல்லும் போது தென்கிழக்கே தீடிரென்று தீப்பந்து குப்பென்று எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் ஏதுமில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;பக்கது தொழிற்சாலை பத்திகிச்சா என நெஞ்சம் பதறியது.. அதில் வேலை பார்க்கும் என் நண்பருக்கு போன் செய்தால் அவரும் எங்க பாக்டரி இல்லையப்பா இன்னும் தெற்கே தெரிந்தது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பதறி எல்லா தொழிற்சாலைகளிலும் போன் போட்டு கேட்டு பார்த்ததில் எல்லாரும் நலம் என்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ருமுக்கு வந்து டிவி பார்த்து பிறகுதான் தெரிந்தது.... விண்கல்லாம்... ஆல்பெர்ட்டா சாஸ்கெச்சுவான் எல்லையில் விழுந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அலுவலகத்தில் வீழும் பங்கு சந்தையைவிட வீழ்ந்த விண்கலலைப் பற்றிதான் பேச்சு பார்க்க்க யூட்யூப்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zcAGHkEvkDU&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash" fs="1" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-7315042116424597871?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/7315042116424597871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=7315042116424597871' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7315042116424597871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7315042116424597871'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/11/blog-post_21.html' title='அந்த காட்சியை நானும் பார்த்தேன்..'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-5759652861293916230</id><published>2008-11-21T20:04:00.004-07:00</published><updated>2008-11-21T20:29:47.431-07:00</updated><title type='text'>அமெரிக்கா என்னும் மாபெரும் ஜனநாயகம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SSd8bb4ra7I/AAAAAAAAAOo/luhc9OhTRcs/s1600-h/obama_clinton_2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5271318699644251058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 268px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SSd8bb4ra7I/AAAAAAAAAOo/luhc9OhTRcs/s320/obama_clinton_2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்காவை திட்டாத நாடுகள் இல்லை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்காவை எதிர்பப்து என்பது இந்திய அறிவுஜீவிகளின் அன்றாட வழக்கம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்காவின் படையெடுப்பை இகழாத மக்களே இல்லை..அமெரிக்கர்கள் உட்பட.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்காவின் டவுசரை கிழித்து அவிழ்த்து பார்த்து கைக்கொட்டி சிரித்துவிட்டு அமைதியாகி விட்டார்கள் தமிழ்வலைப்பதிவாளர்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்கா தன் ஜனநாயகத்தன்மையை மேலும் செம்மைப் படுத்திக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒபாமா தன்னை எதிர்த்த தன் கட்சியை சேர்ந்தவருக்கு மந்திரி பதவி தருகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;strong&gt;இந்தியாவில் தலைவரை எதிர்த்தவருக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உரிமையும் பறிக்கப்பட்டு தனி கட்சி தொடங்க கட்டாய்த்தில் இருப்பார்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தன்னை எதிர்த்து ஆக்ரோஷமாக பிராசாரம் செய்தவரை அழைத்து ஆலோசனைகள் செய்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;தன்னை எதிர்த்து தோல்வி அடைந்தவருக்கு ஜெயிலில் ஒரு அறை ஏற்பாடு செய்யபடும்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எதிர்கட்சி ஆட்கள் திறமையானவர்களாய் இருந்தால் அதே பதவியில் தொடர்ந்து பணிபுரிய வேண்டிக்கொள்கிறார்கள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஆனால் இங்கே ஆளும் கட்சி போலீஸ், அதிகாரிகள் எதிர் கட்சி போலீஸ் அதிகாரிகள் என பிரிந்து கிடக்கிறார்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒருங்கிணைந்து பேசுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஆனால் இங்கே பிரச்னைகள் தானக ஓய்ந்து தீர்ந்துவிடும். அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை திருடுவதில் மும்முரமாக இருப்பார்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாரிசு அரசியல், கோடிகணக்கில் கொள்ளை, ஊழல்... ஊழல்... என உழலும் இந்திய அரசியல்வாதிகளை இந்திய வாக்காளார்கள் தூக்கியடிக்கும் நாள் என்றோ என்ற ஏக்கத்துடன்.....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பி.கு. அமெரிக்க டவுசரை கிழித்தவர்களுக்கு... அமெரிக்கா என்னும் யானை சற்றே கால் தவறி விழுந்திருக்கிறது...அந்த அதிர்வில் ஜப்பான், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா கலங்கிவிட்டது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-5759652861293916230?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/5759652861293916230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=5759652861293916230' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5759652861293916230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5759652861293916230'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/11/blog-post.html' title='அமெரிக்கா என்னும் மாபெரும் ஜனநாயகம்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SSd8bb4ra7I/AAAAAAAAAOo/luhc9OhTRcs/s72-c/obama_clinton_2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2330400394732795100</id><published>2008-09-08T20:00:00.002-06:00</published><updated>2008-09-08T20:49:06.622-06:00</updated><title type='text'>முதலாளித்துவமும் சமத்துவமும்</title><content type='html'>ச்மீபத்தில் என் பதிவில் வருகைகள் அதிகரித்து விட்டன.  என்ன வென்று பார்க்க வாலை பிடித்து போனால் &lt;a href="http://pkp.blogspot.com/2004/04/blog-post_04.html"&gt;திரு பிகேபியின் சைட்டுக்கு &lt;/a&gt;அழைத்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் மனம் வெம்பி அரேபிய பாலைவனத்தின் இந்தியர்களின் நிலையை சொல்லி என் பதிவிற்கு இணைப்பு தந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரேபியாவை விட்டுவந்து வருடங்கள் நான்கு ஓடிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஒரு எண்ணை ஆலையில் கட்டி முடித்து கமிஷனிங்கில் மும்முரமாக இருக்கும் வேளையில் பழைய நினைவுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவின் அல்பெர்ட்டா மாநிலத்தின் வடக்கே கால்கரியிலிருந்து சுமார் 700 கிமீ தொலைவில் எண்ணை மணலுடன் சேர்ந்து கிடைக்கிறது. இதை மணலில் இருந்து பிரித்து மார்கெட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.   அதைப் பற்றி அல்ல இந்த பதிவு.  இங்கே எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை பற்றியே பதிவு...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எண்ணை தொழிற்சாலைக் கட்ட பல்லாயிரம் தொழிலாளர்கள் வேண்டும்.  உலகம் முழுவதுமிருந்து மக்கள் வந்து வேலை செய்வார்கள். அது இந்தியாவாக இருந்தாலும் சரி. அரேபியாவாக இருந்தாலும் சரி&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி உலகிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தங்க இடம், உண்ண உணவு போக வர போக்குவரத்து செய்து தரவேண்டியது கம்பெனிகளின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அத்துவான காட்டில் சுமார் பத்தாயிரம் பேர் தங்க லேபர் காம்ப் கட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களை ப்ரத்யேக விமானங்களில் ஏற்றி ஆலைக்குள்ளே ஒரு ஏர்போர்ட் கட்டி அதில் இறக்கிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக பட்சம் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை.  அதிக பட்சம் 20 நாட்கள் காம்பில் இருக்க முடியும் பிறகு 8 நாட்கள் விடுமுறை அளித்து அவரவர் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மானேஜர் என்றாலும் சரி துப்புறவு தொழிலாளி என்றாலும் சரி ஒரே மாதிரி காம்புகள் தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் தனி ரூம். ரூமில் டெலிவிஷன், டெலிபோன், DSL இண்டெர்னெட் உண்டு.  இண்டர்னெட்டுக்கு மட்டும் காசு. வயர்லெஸ் இண்டெர்னெட் ப்ரீ அதனால் மிக மெதுவாக ஓடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ப்ரேக் பாஸ்ட்ட் மெனு&lt;br /&gt;&lt;br /&gt;8 வகை சீரியல்கள்&lt;br /&gt;10 வகை பழங்கள்&lt;br /&gt;முட்டையில் ஆம்லெட், ப்ரைடு, போச்சுடு, சன்னி சைட் அப், ஓவர் ஈசி, மற்றும் அவித்தது&lt;br /&gt;பேகன்&lt;br /&gt;சாஜேஜ்&lt;br /&gt;உருளை கிழங்கு&lt;br /&gt;ஓட்ஸ்மீல்&lt;br /&gt;2% மில்க்&lt;br /&gt;ஸ்கிம்டு மில்க்&lt;br /&gt;4 வகை பழவகைகள்&lt;br /&gt;எட்டு வகை ஜாம்கள்&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச் கையில் கட்டி தந்துவிடுகிறார்கள். லஞ்ச் மெனு&lt;br /&gt;&lt;br /&gt;1. சாலட்&lt;br /&gt;2. 4 வகை சாண்ட்விச்&lt;br /&gt;3. சூப்&lt;br /&gt;4. கேக்வகைகள் மற்றும் குக்கிகள்&lt;br /&gt;5. மூன்று பழவகைகள் (வாழை, ஆப்பிள் ஆரஞ்சஉ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டின்னர் மெனு&lt;br /&gt;&lt;br /&gt;சூப்&lt;br /&gt;பழங்கள்&lt;br /&gt;இரண்டு மெயின் அயிட்டங்கள் (கோழி, பீப், போர்க், மீன்)&lt;br /&gt;இரண்டு வெஜிடபுள்கள்&lt;br /&gt;ப்ரட்டுகள்&lt;br /&gt;சாதம்&lt;br /&gt;பாஸ்டா&lt;br /&gt;ஐஸ்கிரீம்&lt;br /&gt;பலவகையான கேக்குகள்&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மக்கள் களைப்பு தீர பார் உண்டு. உடல் பயிற்சி கூடம், விளையாட்டு கூடம் டிம் ஹார்ட்டன்ஸ் காபி சாப் எல்லாம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைவருக்கும் பொது.  மேட்டுகுடிகளும் பாட்டாளிகளும் ஒரே மேஜையில் தினம் தினம் சம்பந்தி போஜனம் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முதலாளித்துவத்தின் உச்சத்தில் இருக்கும் கனடா.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் நேரடி சட்டமான ஷரியாத் அமலில் உள்ள அரபு நாடுகளில்....&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;உழைத்தவனின் வியர்வை தரையில் விழுமுன் கூலி கொடுக்கும் உத்தமகுடி அரபு மக்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கடவுளின் முன் அனைவரும் சமம் என எல்லாரையும் ஒரே தட்டில் வைப்பவர்கள் முஸ்லிம்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அவரை குறை சொல்லும் இந்த கால்கரி மனதில் காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று அந்த காலத்தில் என்னை ஏசியவர்கள்  இணைய இஸ்லாமிஸ்டுகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் நேரடி சட்டமான ஷரியாத் அமலில் உள்ள அரபு நாடுகளில் கூலித் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபம்.  காசு பார்க்க கடன் வாங்கி கனவுகளை சுமர்ந்து வருபவர்கள் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்தால் மனது பதறுகிறது.  அவர்களின் வேர்வையை உறிந்து பாலைவனத்தில் பனி சறுக்காம், உலகில் உயர்ந்த கோபுரமாம்..கடலின் நடுவே ஓட்டலாம் என அனுபவிப்பவர்களை என்ன செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக இறைவனின் ஏக அருளால் ஆள்பவர்கள் ஏழைப் பாட்டாளிக்கு என்ன செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ரூமில் 6 பேர். &lt;br /&gt;&lt;br /&gt;காலை மாலை இரவு சாப்பாடுகளை அவர்களே சமைத்துக் கொள்ளவேண்டும். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை ஐந்து வருடங்களுக்கு லீவு இல்லை. சுகாதாரம் இல்லாத கழிப்பறைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;சே சொல்லவே வெறுப்பாகவும் வேதனையாகவும்  இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வல்ல ஏக இறைவன் என்பவன் ஒருவன் இருந்தால் இந்த கொடுமைகாரர்களை எண்ணை சட்டியில் வறுத்தெடுப்பானா இல்லை 72 சுவன கன்னிகளை தருவானா?....ஏக இறைவன் தந்தாலும் தருவான் அதனால்தான் தூதுவனின் வம்சத்தவர்கள் மறுமையில் கிடைக்க போகும் சுவன கன்னிகளை மகிழ்விக்க இப்போதே பூலோக எழை கன்னிகளையும் விலை மாதர்களையும் வைத்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2330400394732795100?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2330400394732795100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2330400394732795100' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2330400394732795100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2330400394732795100'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/09/blog-post_08.html' title='முதலாளித்துவமும் சமத்துவமும்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-4693453906171590891</id><published>2008-09-06T21:19:00.003-06:00</published><updated>2008-09-06T21:43:44.712-06:00</updated><title type='text'>கேள்வி-பதில்</title><content type='html'>என். சண்முகம், திருவண்ணாமலை&lt;br /&gt;&lt;br /&gt;கே : "முஸ்லிம்களை இந்திய அரசியல்வாதிகள் நேர்மையாக நடத்துவதில்லை' – என்று நடிகை சப்னா ஆஸ்மிகூறுகிறாரே?&lt;br /&gt;&lt;br /&gt;ப : மக்களை இந்திய அரசியல்வாதிகள் நேர்மையாக நடத்துவதில்லை – என்று சொன்னால் அது நியாயம். மக்களில் &lt;strong&gt;ஒரு பகுதியினரை மட்டும் – அதுவும் மத அடிப்படையில் – குறிப்பிட்டு இப்படிச் சொல்கிறபோது, அந்தக் குற்றச்சாட்டே நேர்மையற்றதாகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ராமச்சந்திரன், திருச்சி20&lt;br /&gt;&lt;br /&gt;கே : அமர்நாத் கோவில் நில விவகாரத்தில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் மதச்சாயம் பூசவில்லை என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ப : நிலம் கொடுக்கப்பட்டது – ஒரு ஹிந்து கோவில் அமைப்பிற்கு; அதை எதிர்த்தது – முஸ்லிம் இயக்கங்கள்; அந்த எதிர்ப்பை ஆதரித்தது இஸ்லாமியக் கட்சிகள். இதில் மதப் பிரச்சனையே இல்லை என்பது போலவும், &lt;strong&gt;பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும்தான் இதில் மதச்சாயம் பூசியது போலவும் பேசுவது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டுமே உதவும். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள கேள்வி பதில் வந்த வார இதழ் எது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.   அதே.... ஆரிய வந்தேறி சோ வின் துக்ளக் என்ற பத்திரிகை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு நடுநிலைமை. சாமியாரின் கொலைக்கு பின் வன்முறை செய்தது இவர் ஆதரிக்கும் இந்து கட்சியினரே ஆனாலும் இவர் கண்டிக்க தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மற்ற ஊடகங்கள் அப்படியா?  .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு விஷயம் என்னவென்றால் திட்டமிட்டு சொல்லும் பொய்களை அப்பாவி மக்கள் நம்புவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு.. உலவும் சில மெகா பொய்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனகலவரம் தூண்ட மோடி வெடிகுண்டுகளை வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதகலவரம் தூண்ட பஜ்ரங்தள் விஎச்பி தலைவரை கொன்றனர். அல்லது அந்த சாமியாரே தன்னை கொலை செய்ய சொல்லி மத கலவரத்தை தூண்டிவிட்டு இறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோத்ராவில் இரயிலில் வந்த 56 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டு மத கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு காரணம் மோடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனும் பாலும் தங்கமும் வைரமும் கொட்டிக் கிடந்த ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் பிடிக்க புஷ் இரண்டு கட்டிடங்களை உடைக்க சொன்னார். புஷ்க்கு ஐடியா தந்ததும் மோடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அப்பப்பா தாங்க முடியவில்லை ஐயா இவர்களின் பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொய்யே உன் பெயர்தான்........மா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உண்மை மட்டுமே என்றும் நிலைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் தத் சத்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-4693453906171590891?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/4693453906171590891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=4693453906171590891' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/4693453906171590891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/4693453906171590891'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/09/blog-post.html' title='கேள்வி-பதில்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8836623020206237202</id><published>2008-08-20T21:57:00.002-06:00</published><updated>2008-08-20T22:05:57.205-06:00</updated><title type='text'>35 எல்லை கடந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது</title><content type='html'>35 எல்லை மீறிய  பாகிஸ்தானியர்கள் கைது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் வந்திருந்தால் இந்துவா வாதிகளின் கைகூலிகளின் சதி... அமைதி மார்க்கத்தினர் ஒரு போதும் இந்த செயலில் ஈடுபடமாட்டார்கள் என கங்கணம் கட்டிக் கொண்டு  ஒரு கும்பல் கொக்கரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கும்பலுக்கும் ஆதரவாக சிவப்புக் கொடி காரர்களும் நரம்பு புடைக்க கோஷமிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்தது செங்கொடி பறக்கும் சீனாவில் ஒலிம்பிக் மைதானத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு கொண்டு போய் மூஞ்சியை வைத்துக் கொள்வர் இந்த அமைதி மார்க்கதினரும்  செங்கொடி தோழர்களும்......&lt;br /&gt;&lt;br /&gt;விவரங்களுக்கு  &lt;a href="http://timesofindia.indiatimes.com/World/35_Pak_nationals_detained_in_Beijing/articleshow/3387729.cms"&gt;http://timesofindia.indiatimes.com/World/35_Pak_nationals_detained_in_Beijing/articleshow/3387729.cms&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8836623020206237202?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8836623020206237202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8836623020206237202' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8836623020206237202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8836623020206237202'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/08/35.html' title='35 எல்லை கடந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-5381824987651234901</id><published>2008-08-16T07:49:00.003-06:00</published><updated>2008-08-16T08:06:53.385-06:00</updated><title type='text'>குமுதம் ரிப்போர்ட்டர்...தீவிரவாதிகள்...</title><content type='html'>இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் என்ற தனி அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இஸ்லாமியர்களுக்கென்று தனி சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அவர்களுடைய புனிதத் தலமான மெக்காவுக்குச் செல்வதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியா முழுக்க சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இத்தனை உரிமைகளை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கு வருகின்ற இந்துக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளுக்குக்கூட முட்டுக்கட்டை போடுவது ஏன்?&lt;br /&gt;&lt;/strong&gt;நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் நோக்கம் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;1. இந்துக்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் நுழையக்கூடாது என்று நினைக்கிறார்கள்.&lt;br /&gt;2. இந்துக்களின் மதவழிபாடு எதுவும் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஜம்மு_காஷ்மீர் வாழ் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, துப்பாக்கிப் பிரயோகமும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகம் இருக்கும் பிராந்தியத்துக்கு வந்து ஆலய தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிலைமையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது எப்படி என்றுதான் அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, மிரட்டல்களுக்கு அடிபணிந்து, கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.&lt;br /&gt;தற்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர். விரைவில் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் விதமாக இஸ்லாமிய மாணவர்கள் களத்தில் இறங்கக்கூடும். ஏற்கெனவே ஜிலீர் பிரதேசம் வேறு. போராட்ட நெருப்பை அணைப்பது அத்தனை சுலபமில்லை.&lt;br /&gt;இறுதியாக ஒரு விஷயம். ஜம்மு_காஷ்மீரில் தற்போது வீறுகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மத யானைகளை அடக்க அரசுக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல, அங்குசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முழு விவரங்களுக்கு &lt;a href="http://www.kumudam.com/magazine/Reporter/2008-08-21/pg4.php"&gt;http://www.kumudam.com/magazine/Reporter/2008-08-21/pg4.php&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு கேவலமான  விஷயம் என்னவென்றால்..... ஒரு இஸ்லாமிய  தீவிரவாதி என்னை கைது செய்தாலும் ஆகஸ்ட் 15 ல் குண்டு வெடிக்கும் என சூளுரைக்கிறான். அதை ஒரு ரகசியமாக வைத்துக் கொண்டு அந்த தீவிரவாதியை நோண்டி நொங்கெடுத்து குண்டு வைக்கபோகும் தீவிரவாதியை பிடிக்காமல் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் தமிழக போலீசாரின் செயல் கேவலமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என்ன செய்வார்கள் ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகள் இருக்கும் நாட்டில் கோயம்புத்தூரில் குண்டுவைத்த தீவிரவாதிகளை தப்பிக்க வைத்த அரசியல் தீவிரவாதிகள் வாழும் நாட்டில் எதை எதிர்ப்பார்க்க முடிய்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவை பாருங்கள் தீவிரவாதிகளை மொட்டை அடித்து, முகம் மழித்து, காலிலும் கையிலும் விலங்கிட்டு, தலையில் துப்பாக்கி வைத்து அழைத்து வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ் நாட்டில் தீவிரவாதிகள் ஏதோ ஏலம் எடுப்பவர்கள் கோர்ட்டுக்கு வருவதும், போலீஸ் அவர்களுக்கு ராஜ மரியாதை தருவதும் போலீஸுக்கு மஹா கேவலமல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது தீவிரவாதம் செய்வது அமைதி மார்க்கத்தினர் அல்லவா........அவர்களிடம் குடித்த கஞ்சிக்கு கருநாநிதி அவர்களுக்கு காட்டும் விசுவாசம் இதுவல்லவா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-5381824987651234901?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/5381824987651234901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=5381824987651234901' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5381824987651234901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5381824987651234901'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/08/blog-post.html' title='குமுதம் ரிப்போர்ட்டர்...தீவிரவாதிகள்...'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8885275054628948970</id><published>2008-07-19T16:33:00.002-06:00</published><updated>2008-07-19T16:39:53.164-06:00</updated><title type='text'>புரியாத சில செய்திகள்</title><content type='html'>சில நாட்களுக்கு முன் கனேடிய செய்திதாள்களை படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தி சற்றே என்னை நிரடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக்கில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 550 டன் யுரேனிய தாதுகளை அமெரிக்க 37 விமானங்களில் ஒரு ரகசிய இடத்திற்கு எடுத்து சென்று பிறகு கப்பலில் கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தின் புரூஸ் அணுமின் நிலையத்திற்கு அனுப்பிவிட்டது. யுரேனியம் ஒரு பவுண்டு 120$, இதை அனுப்ப ஆன செலவு 70 மில்லியன் டாலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பற்றிய ஒரு சுட்டி &lt;a href="http://www.france24.com/en/20080707-iraq-sells-uranium-canada-iraq"&gt;இதோ&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பற்றி ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை, ஏன் அரசியல்வாதிகள் வாய்கிழிய பேசவில்லை யாரவது விஷயம் தெரிந்தால் சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;550 டன் யுரேனியத்தை சதாம் வைத்திருந்திருந்தால் அது அணுகுண்டு செய்யதானே? அதனால் அங்கே படை எடுத்தது சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;தலை சுத்துது : )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8885275054628948970?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8885275054628948970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8885275054628948970' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8885275054628948970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8885275054628948970'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/07/blog-post.html' title='புரியாத சில செய்திகள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-670577773016618</id><published>2008-05-29T11:03:00.006-06:00</published><updated>2008-05-29T14:51:33.867-06:00</updated><title type='text'>யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்</title><content type='html'>&lt;div&gt;அமெரிக்கா மற்றும் கனடாவில் யோகம் புகழ் பெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205902830111004482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SD8VCrv3l0I/AAAAAAAAAJc/c5-PNKKTfFc/s320/yoga2mk8.jpg" border="0" /&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கம்யூனிட்டி செண்டர்களில், ஒய் எம் சி ஏ களில், பப்ளிக் ஸ்கூல்களில், மற்றும் ஆங்காங்கே இருக்கும் ஸ்ட்ரிப் மால்களில் உள்ள யோகா ஸ்டுடீயோகளில் யோகம் கற்று தருகிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மக்களும் கூட்டமாக இல்லாவிட்டாலும் ஓரளவு அதிகமான அளவில் யோகாவை கற்று வருகிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு சர்ச்சில் பேஸ்மெண்ட்டில் யோகா கற்று தருகிறார்கள். சர்ச்சில் இருக்கும் கூட்டத்தை விட யோகா கற்று கொள்ள கூட்டம் அதிகம். சர்ச்சில் சாமி கும்பிட நாலு பேர் வந்தால் யோகா கற்று கொள்ள 5 பேர் வருகிறார்கள். இங்கே சர்ச்சுகளில் கல்யாணம் கருமாதிக்கு தான் கூட்டம் அதிகம் வருவார்கள். நம்மூர் மாதிரி வருடபிறப்பு, தீபாவளிக்கு கோவில்களில் கூட்டம் அலைமோதுவது போல் இங்கே கூட்டம் இருப்பதில்லை காரணம் மக்கள் தொகை..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"சர்ச்சுக்கு வராமே நாலு பேர் யோகா கத்துகிறானே நம்ம பொளப்பு என்ன ஆகிறது" என பாதிரியார்களுக்கு சோகம் வந்துவிட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பாதிரியார்கள் ஜகஜ்ஜால கில்லாடிகள் உடனே யோகம் கிறிஸ்தவத்திற்கு எதிரி என கிளப்பிவிட்டார்கள். இந்த மாதிரி விஷயங்கள் வலையில் தேடினால் கோடிகணக்கில் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒன்று &lt;a href="http://www.ourladyswarriors.org/dissent/yoga.htm"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;யோகம் எப்படி கிறித்துவத்திற்கு எதிரி என பார்ப்போம். யோகத்தில் 4 வகைகள் உண்டு. அவை பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் மற்றும் ராஜயோகம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதில் மேலைநாட்டினர் அதிகம் பாவிப்பது ராஜயோகத்தில் சில அங்கங்களை மட்டும்தாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ராஜயோகம் எட்டு அங்கங்களை கொண்டது. இவை எவ்வாறு கிறித்துவத்திற்கு எதிரானது என பார்ப்போம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதலாம் அங்கம் - யமம் : யமம் என்றால் எதை செய்யகூடாது என்பது. அதாவது வன்முறை கூடாது, பொய் சொல்லகூடாது, எதிலும் அளவிற்கு மிஞ்சகூடாது அதாவது பிரம்ம சார்யம் (பிரம்ம சாரியத்திற்கு இன்னொரு அர்த்தம் உடலுறவு கொள்ளாமல் இருத்தல்), திருட கூடாது மற்றும் பேராசை கூடாது. இந்த அங்கத்தை பார்த்தால் காந்தி மகான் பேசுவதை போல் இருக்கிறதல்லவா. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இரண்டாம் அங்கம் - நியமம் : நியமம் என்றால் எதை செய்யவேண்டும் என்பது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சுத்தம் செய் . உடலை உள்ளத்தை சுற்றுபுறசூழலை சுத்தம் செய். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சந்தோச படு. நீ உன் உற்றார், உறவினர் இவர்களுடன் சந்தோசமாக இரு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தவம் செய். தவம் என்பது என்ன ஏழைக்களுக்கு உதவுதல் கூட தவம் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நல்ல காரியங்கள் செய் என்று அர்த்தம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;புனித நூல்களை படி : நல்ல புத்தகங்களை படி என்கிறது யோகம். இந்த நூலை மட்டும் படி. மற்றவைகளை படித்தால் நரகத்திற்கு போவாய் என சொல்லவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சதாகாலமும் தெய்வீக இருத்தலை கொண்டு வாழ்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூன்றாம் அங்கம் : ஆசனம். இது நாம் அறிந்ததே. உடல் எந்த நிலையில் இருந்தாலும் அங்கே மனதையும் உடலையும் சங்கமித்து அமைதி காண்பதுதான் ஆசனம். ஆசனங்களை செய்வதால் உடல் நலமாய் இருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SD8VULv3l2I/AAAAAAAAAJs/dNt0CjGTIHk/s1600-h/yoga_sil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205903130758715234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SD8VULv3l2I/AAAAAAAAAJs/dNt0CjGTIHk/s320/yoga_sil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான்காம் அங்கம் : பிராணாயாமம். அதாவது மூச்சு பயிற்சி. நாம் அமைதியாக இருக்கும் போதும் சந்தோசமாக இருக்கும் போதும் நம் மூச்சும் சீராகவும் அமைதியாகவும் இருக்கிறதில்லையா. அதேபோல் நம் மூச்சு சீராகவும் அமைதியாகவும் இருக்கும் நேரம் நாம் சந்தோசமாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஐந்தாம் அங்கம் : பிரத்தியாரம். தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி மனதை திட படுத்துதல்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;இது கிறித்துவத்திற்கு எதிரானது என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆறாம் அங்கம் தாரணம். மனதை ஒன்றின் மேல் குவித்தல். நல்லதையே செய்யவேண்டுமென்று மனதை குவித்தல். தெய்வீகத்தின் மேல் மனதை குவித்தல்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏழாம் அங்கம் : தியானம். தியானத்தை பற்றி பற்பல மகான்கள் எழுதியிருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;தியானம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205902971844925266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SD8VK7v3l1I/AAAAAAAAAJk/FOsXOv2BWRA/s320/yoga-kundalini.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எட்டாம் அங்கம் : சமாதி. எல்லாம் அறிந்து தெய்வீகத்துடன் கலக்கும் உன்னத நிலைதான் அங்கம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இது கிறித்துவத்திற்கும் ஆகையால் ஆப்ராமியத்திற்கும் மிக எதிரி. ஏனென்றல் அவர்களின் நம்பிக்கை படி இறைவன் ஆகாயத்தில் அமர்ந்து தம் மைந்தர்களையும் தூதர்களையும் அவ்வப்போது அனுப்பி மனிதனை மந்தி ஆக்குபவன். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;மனிதன் யோகம் கற்று தெய்வத்துடன் இரண்டற கலந்துவிட்டால் வான இறைவன் என்ற குரங்கை காட்டி பிளைப்பு நடத்துபவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் தான் யோகம் கிறித்துவத்திற்கு எதிரானது என்று சொல்லி மக்களை என்றைக்குமே அடிமையாக வைத்துக் கொள்ள முனைகிறார்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பாரதம் தந்த அற்புத கொடை யோகம். &lt;/div&gt;&lt;div&gt;அது இந்து மதத்தின் ஒரு அங்கம். &lt;/div&gt;&lt;div&gt;மனிதனுக்கு விடுதலை அளிக்கவல்ல ஒரு உன்னதம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-670577773016618?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/670577773016618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=670577773016618' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/670577773016618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/670577773016618'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/05/blog-post_29.html' title='யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SD8VCrv3l0I/AAAAAAAAAJc/c5-PNKKTfFc/s72-c/yoga2mk8.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-863532496825540804</id><published>2008-05-28T13:09:00.002-06:00</published><updated>2008-05-28T13:16:58.804-06:00</updated><title type='text'>ஏமாறமல் இருக்க கேட்க வேண்டிய 10 கேள்விகள்</title><content type='html'>நண்பர் எழில் அவர்கள் &lt;a href="http://ezhila.blogspot.com/2008/05/2152.html"&gt;ஒரு&lt;/a&gt; பதிவை போட்டிருந்தார். அந்த ஏமாற்றுகாரர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னவென்று ஒரு உண்மை பகுத்தறிவாளர் தொகுத்து வழங்கியுள்ளார் கீழே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zDHJ4ztnldQ&amp;amp;hl=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. தமிழகத்தில் உள்ள கோமாளி பகுத்தறிவாளர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;" இராமன் எஞ்ஜினியரிங்க் படித்தானா?&lt;br /&gt;&lt;br /&gt; நாவில் சரஸ்வதி அமர்ந்தால் எங்கு மலஜலம் கழிப்பாள்?&lt;br /&gt;&lt;br /&gt;சீதை முதுகில் கோடுவிழுந்ததா'&lt;br /&gt;&lt;br /&gt;என கேட்பார்கள். ஏனென்றால் இந்த கோமாளிகள் பகுத்தறிவு வித்தை காட்டி காசு சம்பாதிக்கும் கூத்தாடிகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-863532496825540804?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/863532496825540804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=863532496825540804' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/863532496825540804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/863532496825540804'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/05/10.html' title='ஏமாறமல் இருக்க கேட்க வேண்டிய 10 கேள்விகள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2594505896104091971</id><published>2008-05-26T15:06:00.011-06:00</published><updated>2008-05-26T17:04:33.113-06:00</updated><title type='text'>கனேடிய அமெரிக்க எல்லையில் நான்</title><content type='html'>போன வாரயிறுதியில் கனேடிய அமெரிக்க எல்லையில் உள்ள மலை வாசஸ்தலத்தில் எடுத்த படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிகரங்களை நோக்கி பயணித்தோம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsn9bv3lxI/AAAAAAAAAIs/YOMxZXRxa8I/s1600-h/sigarangal.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204797730730776338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsn9bv3lxI/AAAAAAAAAIs/YOMxZXRxa8I/s320/sigarangal.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆசையாய் படகோட்டி மகிழலாம் என அந்த ஏரியை நோக்கி போனோம். அந்த ஏரி இன்னும் இறுக்கமாய் உறைந்திருக்க தூரத்தில் இருந்த அமெரிக்க எல்லையை பார்த்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsmubv3lrI/AAAAAAAAAH8/-pvYRhofhrk/s1600-h/frozen+lake.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204796373521110706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsmubv3lrI/AAAAAAAAAH8/-pvYRhofhrk/s320/frozen+lake.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;ஏரி உருகி காட்டாறாக ஓடி.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsm8rv3lsI/AAAAAAAAAIE/eOkvTyc8FpA/s1600-h/kaattaaru.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204796618334246594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsm8rv3lsI/AAAAAAAAAIE/eOkvTyc8FpA/s320/kaattaaru.JPG" border="0" /&gt;&lt;/a&gt; காட்டருவியாய் கொட்டி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsnI7v3ltI/AAAAAAAAAIM/3pv0v0dMWkI/s1600-h/falls.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204796828787644114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsnI7v3ltI/AAAAAAAAAIM/3pv0v0dMWkI/s320/falls.JPG" border="0" /&gt;&lt;/a&gt; குற்றால சாரலாய் பனிநீரை தூவி......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsobrv3lyI/AAAAAAAAAI0/8af8JcW3XH0/s1600-h/aruvi.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204798250421819170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsobrv3lyI/AAAAAAAAAI0/8af8JcW3XH0/s320/aruvi.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏரியில் சங்கமிக்கிறது அமைதியாய்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அத்தனையும் நல்ல நீர்&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsnZ7v3luI/AAAAAAAAAIU/oRZxDNp5Qe4/s1600-h/aaru+eeri.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204797120845420258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsnZ7v3luI/AAAAAAAAAIU/oRZxDNp5Qe4/s320/aaru+eeri.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அந்த ஏரிக்கரையில் மலைமீது அமைதியான ஓட்டல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsnzbv3lwI/AAAAAAAAAIk/qQZvgPjjWW0/s1600-h/malaimiithuhotel.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204797558932084482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsnzbv3lwI/AAAAAAAAAIk/qQZvgPjjWW0/s320/malaimiithuhotel.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2594505896104091971?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2594505896104091971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2594505896104091971' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2594505896104091971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2594505896104091971'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/05/blog-post_26.html' title='கனேடிய அமெரிக்க எல்லையில் நான்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsn9bv3lxI/AAAAAAAAAIs/YOMxZXRxa8I/s72-c/sigarangal.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3354719320898723957</id><published>2008-05-26T12:36:00.003-06:00</published><updated>2008-05-26T12:47:35.897-06:00</updated><title type='text'>இன்று கர்நாடகம் நாளை பாரதம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsFd7v3lqI/AAAAAAAAAH0/CAOH3bW_BnY/s1600-h/lotus.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204759806169552546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsFd7v3lqI/AAAAAAAAAH0/CAOH3bW_BnY/s320/lotus.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;வரலாற்று சிறப்பு மிக்க பாரதிய ஜனதா கட்சியின் தென்னாட்டு வெற்றி சந்தோஷம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெற்றிகள் தொடர்ந்து...... பாரதத்தை ஆளும் நாள் வெகுதூரமில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் தமிழக திராவிட கட்சிகள் பா.ஜ.கவிடம் மண்டியிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மதசார்பின்மை என பொய் புரட்டு செய்யும் பத்திரிகைகள் இந்த வெற்றியை பார்த்து ஓலமிட்டு அழகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு காரணம் பெரும்பான்மை மக்களின் மனமாற்றம் என்பதை இந்த அறிவுஜீவி பத்திரிகைகளின் மூளைக்கு எட்டாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கர்நாடக வெற்றி தமிழ் நாட்டிலும் தொடரவேண்டும் என்ற பகற் கனவுடன் காத்திருப்போம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3354719320898723957?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3354719320898723957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3354719320898723957' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3354719320898723957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3354719320898723957'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/05/blog-post.html' title='இன்று கர்நாடகம் நாளை பாரதம்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SDsFd7v3lqI/AAAAAAAAAH0/CAOH3bW_BnY/s72-c/lotus.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-5404745405713261543</id><published>2008-04-24T20:05:00.003-06:00</published><updated>2008-04-28T22:00:37.824-06:00</updated><title type='text'>சாதரண காமிராவில் அசாத்திய படம்</title><content type='html'>போன வாரம் மகனைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் ஊருக்கு போயிருந்தேன்.&lt;br /&gt;அவன் வீட்டிலிருந்து சற்று நடந்து சரேலென்று ஒரு பள்ளத்தில் இறங்கினால் ஒரு நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. உடனே கையிலிருந்த பாய்ண்ட் அண்ட் சூட் காமிராவில் கீழே உள்ள படத்தை பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SBE8trEslFI/AAAAAAAAAGE/9rgZLUF7njw/s1600-h/DSC02249.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5192998600689095762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SBE8trEslFI/AAAAAAAAAGE/9rgZLUF7njw/s320/DSC02249.JPG" border="0" /&gt;&lt;/a&gt; என் மகனோ "உன் காமிரா சப்பை படங்களைதான் பிடிக்கும் இதனால் நல்ல படங்களை பிடிக்க முடியாதென்றான்".&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா செய்வது ஏழைக்கு எற்ற எள்ளுருண்டை" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என் காமிராவை பிடிங்கி 5 போட்டோகளை எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒன்று நார்மல் எக்ஸ்போஸர். இரண்டு அண்டர் எக்ஸ்போஸர் இரண்டு ஓவர் எக்ஸ்போசர் எடுத்துக் கொண்டான். 5 போட்டோகளையும் வைத்து HDR (Hi Dyanamic Range)  rendering என்ற சாப்ட்வேரில் இணைத்தான். கிடைத்த ரிசல்ட் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SBE9PbEslGI/AAAAAAAAAGM/PVniU6985Dc/s1600-h/riverHDR.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5192999180509680738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SBE9PbEslGI/AAAAAAAAAGM/PVniU6985Dc/s320/riverHDR.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாப்ட்வேர் முழுக்க முழுக்க அவன் கல்லூரியில் அவனின் நண்பர்கள  செய்தது. &lt;br /&gt;பின்னே சும்மாவா அவன் படிக்கும் கல்லூரிக்கு பில் கேட்ஸும் அப்துல் கலாமும் வந்து உரையாற்றுகிறார்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-5404745405713261543?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/5404745405713261543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=5404745405713261543' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5404745405713261543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5404745405713261543'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/04/blog-post.html' title='சாதரண காமிராவில் அசாத்திய படம்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/SBE8trEslFI/AAAAAAAAAGE/9rgZLUF7njw/s72-c/DSC02249.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8719284570493266465</id><published>2008-02-14T15:57:00.024-07:00</published><updated>2008-11-14T20:37:00.898-07:00</updated><title type='text'>Bourbon Street ல் கையெறி குண்டு.</title><content type='html'>சில ஊர்களில் சில தெருக்கள் மிக பேமஸ் ஆக இருக்கும். மதுரையில் டவுன்ஹால் ரோடு, சென்னையில் ரெங்கநாதன் தெரு, பெங்களூரில் பிரிகேட் ரோடு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி தெருக்களில் போய் சாப்பிங் செய்வதும், பார்ட்டி செய்வதும் ஒரு காலத்தில் பெருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் அமெரிக்காவின் கட்ரீனா புகழ் நியூஆர்லியன்ஸின் Bourbon Street.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தெரு மிகவும் நெரிசலான தெரு. பார்க்க படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7TIAyPvqAI/AAAAAAAAAD0/54vwTRDiq78/s1600-h/Bourbon2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5166974588314167298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7TIAyPvqAI/AAAAAAAAAD0/54vwTRDiq78/s320/Bourbon2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இங்குதான் அமெரிக்காவின் சிறந்த கடலுணவு கூடங்களும் மதுபான கூடங்களும் நிர்வாண நடன விடுதிகளும் நிறைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் நான் வாழ்ந்த காலங்களில் எங்கள் தெருவிலிருந்த சண்டியர்கள் ஏதாவது பண்டிகை வந்துவிட்டால். தண்ணியடித்து விட்டு சலம்புவர்கள். முக்கியமாக சலம்பும் பண்டிகை காமன் பண்டிகை என்ற காமாண்டி பண்டிகை. இதில் ரதி மன்மதன் வேடமிட்டு இருவர் வெள்ளையானையில்(மிக பெரிய பொம்மை யானை) ஊர்வலம் வர, சிவன் இவர்களை எரிக்க, பிறகு உயிர் கொடுக்க என நாடகங்கள் நடைபெறும். இதில் எரிந்த கட்சி எரியாத கட்சி என தகறாறு வந்து அடிதடியில் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பண்டிகையின் போது எங்கள் தெரு சண்டியர்கள் ஜிஞ்சர் என்ற மதுபானத்தை அருந்துவார்கள். அது பார்பதற்கு டெட்டால் மாதிரி இருக்கும், தண்ணீர் உற்றியதும் டெட்டால் மாதிரியே பால் போல் மாறிவிடும். மதுவிலக்கு காலங்களில் அவர்கள் மது அருந்துவதை பார்ப்பதே படு டென்ஷன் ஆக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஜிஞ்சரை மூக்கை மூடிக் கொண்டு, (முகர்ந்து பார்க்கும் படி அவ்வளவு நல்ல மணம் கொண்ட பானம் அல்ல அது) ஒரே மடக்காக வாயில் ஊற்று ஒரு ஊருகாய் அல்லது மட்டன் துண்டை வாயில் அமுக்குவர். என் மானசீக ஹீரோ கோவிந்து வாழைப்பழத்தை வாயில் அமுக்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் அமைதி அப்புறம் ஜாலிதான் அவர்கள் செய்யும் சேட்டைகள் தாங்க முடியாது. வேட்டி அவிழ கால்கள் தடுமாறி வாயில் கெட்ட வார்த்தைகள் கொட்ட சலம்பல் அட்டகாசம்தான். இவர்கள் செய்ததை வடிவேலு திரையில் நகைச்சுவையாக செய்து கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறுவனாக இருந்ததால் எனக்கு ஜிஞ்சர் அடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. சிலவருடங்களுக்கு முன் கோவிந்தை மதுரை தெற்குமாசி வீதி ஒரு டீ கடையில் சந்தித்து ஒரு பாட்டில் ஜிஞ்சர் கேட்டேன். அவன் ஒரு முனிவர் ரேஞ்சுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி Bourbon Street க்கு வருவோம். மதுரையின் காமண்டி போலவே இங்கும் Mardi Gras என்ற பண்டிகை உண்டு. இந்த பண்டிகையைப் பற்றி கூகுள்/ விக்கிபீடியாவைப் பார்த்து அதன் சரித்திரம் பாரம்பரியம் போன்றவைகளை தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சந்தித்த ஒரு எலக்டிரிஷியன், வெள்ளைக்காரர் மிக பெரிய உருவம் கொண்டவர். அவரிடம் "ஏனையா மார்டி கிரா கொண்டாடுகிறீர்கள்?" என கேட்டேன். அவரும் "ஆஷ் வெட்னஸ்டே முதல் நாங்கள் விரதம் இருப்போம் அதற்கு முன் ஆசை தீர குடித்து கும்மாளாம் அடிப்பதுதான் மார்டி கிரா" என ஒரு போடு போட்டார். "ஐயா தாங்கள் எப்படி விரதமெல்லாம்...." என்று தயங்கிய வாறு அவருடைய மாபெரும் தொப்பையை பார்த்துக் கொண்டே கேட்டேன். அவர் அந்த மாபெரும் தொப்பை குலுங்க குலுங்க சிரித்தார். "விரதமெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்குதான் என்னால் சாப்பிடாமல் இருக்குமுடியாது "என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரிஅதுக்கென்ன இப்போ என்கிறீங்களா. இந்த மார்டி கிரா ஆரம்பிப்பதற்கு முன் ஒருவாரமும் முடிந்த மறுநாளிலிருந்து நாளை வரையில் நான் இங்கிருக்கிறேன்.........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டவுன்ஹால் ரோடில் நடக்கும் போது அங்கு ஜவுளிகடைகளும் பேன்ஸி ஸ்டோர்களும் எலக்ட்ரானிக் சாமான் விற்கும் கடைகளும் கொட்டிக் கிடக்கும். இவற்றிற்கு நடுவே சில சாப்பாடு கடைகளும் உண்டு. டில்லிவாலா என்ற ஒரு குட்டி ரெஸ்டாரண்ட். இங்கே ஸ்வீட்களும் அதை விட்டால் பூரி மற்றும் சப்பாத்தி மட்டும் கிடைக்கும். செண்ட்ரல் டாக்கீஸ் அருகில் இந்த பக்கம் இருக்கும் கரும்பு ஜூஸ் கடையும் அந்த பக்கம் பாப்ளி ப்ரதர்ஸ் பக்கத்தில் இருக்கும் காபி கடையும் பிரபலம். மேலும் இரயில் நிலையத்தை நோக்கி நகரும் போது தாஜ் பிரியாணி, காலேஜ் ஹவுஸ் கடைசியாக ரீகல் தியேட்டர் எதிரில் சூப்பர் ஹீட்டட் டீயும் சமோசாவும் விற்கும் ஜம்ஜம் டீ ஸ்டாலும் பேமஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Bourbon Streetல் அனைத்து கட்டிடங்களும் ரெஸ்டாரண்ட், பார், நிர்வாண நடனகூடம் மற்றும் பரிசு பொருட்கள் விற்கும் கடைகள்தான். விநோதமாக பிள்ளையார் சிலைகளயும் இங்கே விற்கிறார்கள்&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167034241114941538" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T-RCPvqGI/AAAAAAAAAEk/cxNUPc6hXrI/s320/Image029.jpg" border="0" /&gt;. பிள்ளையார் மட்டுமல்ல மேரிமாதா, இயேசு நாதர் சிலைகள், சிலுவைகள் யூதர்களின் நட்சத்திரங்கள், புத்தர் சிலைகள், மெக்கா படங்களையும் விற்கிறார்கள். மக்கள் பாவங்களை செய்துவிட்டு பாவமன்னிப்பையும் கையோடு வாங்கிக் கொண்டு போகிறார்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தெருவில் மிக அதிக அளவில் கடலுணவு கூடங்கள் உள்ளன. இங்கு சிப்பிகளை(Oysters) பிளந்து உள்ளே இருப்பதை பச்சையாகவும் சாப்பிடுகிறார்கள் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். முதலைகறி, ஆமை சூப் ஆகியவையும் மிக பேமஸ். பார்க்க மெனுகார்ட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T79SPvqCI/AAAAAAAAAEE/AZ1ho78oyvk/s1600-h/Image000.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167031702789269538" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T79SPvqCI/AAAAAAAAAEE/AZ1ho78oyvk/s320/Image000.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி கையெறி குண்டுகளைப் பற்றியும் சூறாவளிக்காற்றை பற்றியும் அந்த தெருவில் பேச்சுவந்தது. இங்கே அடிக்கடி சூறாவளி புயல் அடிப்பதால் அதைப்பற்றி பேசுகிறார்கள் போலிருக்கிறது என கவனியாமல் நான் கண்ணும் கருத்துமை சிப்பிகளையும், முதலை வாலையும் ஆமை கறியையும் அங்கே பிரபலமான கிரா பிஷ் என்ற நன்னீர் இறாலையும் சாப்பிட்டுக் கொண்டிடுந்தேன். கடல் உணவு நாற்றம் எனக்கு பிடிப்பதில்லை ஆனால் நியூ ஆர்லியன்ஸில் சற்றும் நாறாமல் சமைக்கிறார்கள். அவர்களின் பாரம்பரிய கேஜன் (Cajun) சமையல் முறை அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராபிஷ் என்னும் நன்னீர் இறால் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167313706046957682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7X8cCPvqHI/AAAAAAAAAEs/6wIbcOL6b_s/s320/crawfish.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹார்ட் ராக் கஃபே என்னும் புகழ்மிக்க ரெஸ்டாரண்டில் ஒரு குசும்புதனமான எச்சரிக்கை இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T9zyPvqEI/AAAAAAAAAEU/tnYrSlDH2gk/s1600-h/Image030.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167033738603767874" style="MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T9zyPvqEI/AAAAAAAAAEU/tnYrSlDH2gk/s320/Image030.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டிற்கு பின் இசை. ஜாஸ் இசையின் தலைமை செயலகம் நியூ ஆர்லியன்ஸ். இங்கிருக்கும் அனைத்து மக்களின் இரத்தத்தில் இசை ஊறி ததும்புகிறது. நெஞ்சை உறுக்கும் இசையும் உண்டு உற்சாகமாக ஆட கேஜன் இசையும் உண்டு. இளைஞர்கள் ஆட்டம் போட அட்டகாசமான இசையும் உண்டு. எங்கும் இசை கலைஞர்கள். மெலிதான வெளிச்சத்தில் சீமான்களும் சீமாட்டிகளும் மெதுவாக ஆட ஐந்து நட்சத்திர கலைஞர்கள் இசைக்கிறறர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் அட்டகாசமாக இசைப்பாடி பிச்சையெடுக்கும் இசை கலைஞர்கள். வெறும் பிளாஸ்டிக் வாளிகளை கவிழ்த்து போட்டு அற்புதமாக இசைக்கும் ட்ரம்மர்கள். இரவு பத்திற்கு மேல் ம்யூசிக் மற்றும் நடனம் தான். அது தெருவாக இருக்கட்டும் ஐந்து நட்சத்திர ஓட்டலாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T-ByPvqFI/AAAAAAAAAEc/f6Apvm4zdVU/s1600-h/Image033.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167033979121936466" style="MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T-ByPvqFI/AAAAAAAAAEc/f6Apvm4zdVU/s320/Image033.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நானும் என் கூட வந்த இரண்டு நண்பர்களும் வயிறு முட்ட உண்டு Bourbon Street ல் நடக்க ஆரம்பித்தோம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மீண்டும் Hurricane பற்றியும் Hand grenade பற்றியும் பேச்சு வந்தது, "யோவ் என்னப்பா அது எனக்கு புரியல என்றேன். அவர்கள் சிவா நீ சுத்த மண்டு நியூ ஆர்லியன்ஸ் வந்து இரண்டு நாளகிறது இன்னும் இந்த இரண்டைப் பற்றி தெரிந்து கொள்ளாத நீ மண்டுதான்பா என்றார்கள். "&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஐயா, என்னது அது?" என ஜிஞ்சர் அடிக்காத கோவிந்து போல் திணறினேன்.&lt;br /&gt;ஹரிகேன் என்பதும் ஹாண்ட் கிரனெட் என்பதும் Bourbon Street ன் ப்ரேத்யேக மதுபான கலக்கல்கள் (Cocktails)!.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆ..ஆ... முதலில் ஒரு சூறாவளிக்கற்றை விழுங்குவோம் என வாங்கி நான் பாதி சூறாவளியை அடிப்பதற்குள் என் நண்பர்கள் இரண்டு சூறாவளியை தாக்கியிருந்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சூறாவளியை கடந்து நடந்து கையெறிகுண்டு கடைக்கு வந்துவிட்டோம். அங்கே நான் ஒரு கையெறி குண்டை என் வயிற்றில் எறிவதற்கு முன் என் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு வீசி இருந்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கையெறி குண்டு விற்கும் சாரய கடை :)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7X-kCPvqII/AAAAAAAAAE0/MCBUKk6RiPA/s1600-h/hg.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167316042509166722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7X-kCPvqII/AAAAAAAAAE0/MCBUKk6RiPA/s320/hg.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூறாவளியாலும் கையெறி குண்டாலும் தாக்குண்டு தடுமாறி கொண்டிருக்கும் போது...&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை டவுன்ஹால் ரோடில் ஒரு கரும்பு சாற்றை அருந்திவிட்டு திரும்பும் போது ஒரு கிராமத்து பெண்மணி கையில் ஒரு கூடையும் ஒரு கோலும் வைத்து "தம்பி சோசியம் பாருய்யா.. நாலணா தான்யா" என்றார். என் கையைப் பார்த்து " ஐயா இருபத்தஞ்சி வருசம் கழிச்சி கடலடிக்கடியிலே இருக்கிற ஒரு ஊருக்கு போவே. அங்கே பத்திரமா இருய்யா. உன் நண்பர்கள் இரண்டு பேரை தாங்கணும்யா நீ" என்றார். கடலக்கடியில் ஊரா...&lt;br /&gt;&lt;br /&gt;நியூ ஆர்லியன்ஸ் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது. நான் சென்றிருந்த ஒரு தொழிற்சாலையும் ஒரு மாபெரும் கால்வாய் (Canal) பக்கத்தில் இருந்தது. தண்ணீர் மட்டும் தொழிற்சாலையை விட உயரத்தில் இருந்தது. அதில் சரக்கு கப்பல்கள் போய் கொண்டிருந்தன. கட்ரீனா வந்த பிறகு அந்த கால்வாயின் கரையை உயர்த்திருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க படம் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7X_QyPvqJI/AAAAAAAAAE8/_Zp0IhknHeI/s1600-h/leevee.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167316811308312722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7X_QyPvqJI/AAAAAAAAAE8/_Zp0IhknHeI/s320/leevee.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் நண்பரைப் பார்த்து அரைகுறை ஆடை அணிந்த ஒரு கிழவி என் நண்பரிடம் வந்து "சோசியம் பார்க்கலையா..... சோசியம்" என ஆங்கிலத்தில் கேட்டார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த கிழவியை ஜொள்ளிய என் நண்பர் அவளிடம் $20ஐ தந்து சொல் என்று சாமி ஆட ஆரம்பித்தார். அவர் அருந்தி இருந்தது பருத்த பிருஷ்டங்களை கொண்டவர்கள் அருந்தும் பியர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T9HiPvqDI/AAAAAAAAAEM/UaEbksWGAyc/s1600-h/Image014.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167032978394556466" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T9HiPvqDI/AAAAAAAAAEM/UaEbksWGAyc/s320/Image014.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அந்த சூனிய கார கிழவியும் எதோ ஒரு கார்டை உருவி பார்த்து "உன் மனைவி இறந்து விடுவாள்" என் நண்பனிடம் சொல்லவும் எற்கனவே இரண்டு கையெறி குண்டை எறிந்தவன் ஓ..... என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டான். "யோவ் இருய்யா கொஞ்சம் விவரமா கேட்போம்" என சொல்லி அந்த சூனிய காரியிடம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"ஆத்தா இப்படி வா... இந்தாளாடோ பொண்டாட்டி எப்ப சவாள்" என கேட்டேன். அதை கேட்ட என் நண்பர் "என் பொண்டாட்டி எப்போ சாவாள் என சாவகசமா கேட்கிறீயே சிவா உனக்கு மனிதாபிமானமே கிடையாதா" என தன் ஒப்பாரியை பெரிதாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு இன்னொரு சூறாவளியை அடித்துவிட்டு. ....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூனிய காரியின் பக்கம் திரும்பினால் அவள் சாமியாடி கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்து "டேய் பாபி ஜிந்தால் (பாபி ஜிந்தால் லூசியானா மாநில கவர்னர் அதாவது முதல்வர். ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கர். நான் இந்தியன் என்பதால் அந்த சூனியகாரி என்னை அவ்வாறு அழைத்தாள்) என் கிட்டேயவா" என சந்திரமுகி ரேஞ்சுக்கு முகத்தை அஷ்ட கோணலாக்கினாள். நானும் சளைக்கமால் " என் நண்பரின் பொண்டாட்டி எப்ப சாவான்னு டேட் சொல்லு மே நான் உன் கையைப் பார்த்து நீ எப்ப சாவேன்னு டேட் சொல்றேன் சவாலுக்கு ரெடியா " என்றேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதைப்பார்த்து கொண்டிருந்த அங்கே கையெறிகுண்டை வீசி கொண்டிருந்த அமெரிக்கர்கள் கைதட்டி உற்சாகபடுத்தினார்கள்.....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்குள் பாரில் இருந்த பார் டெண்டர்கள் அந்த சூனிய காரியையும் எங்களயும் வெளியேற்றினார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் நண்பரின் அழுகை அதிகமாயிருந்தது. அந்த அர்த்த ராத்திரியில் அவர் டோராண்டோ அருகே நியூமார்கெட்டில் இருக்கும் அவர் மனைவிக்கு போன் செய்ய அவர் மனைவி ஆஸ்பத்திரிக்கு போயிருப்பதாக தகவல் வந்திருந்தது. அவரை ஆசுவாசுபடுத்தி "உன் மனைவி என்ன வேலை பார்க்கிறார்" என்று கேட்டேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவர் மனைவி ஒரு டாக்டர். அன்று அவருக்கு நைட் டூட்டி ஆஸ்பத்திருக்கே போயிருக்கிறார் என்பதை அறிந்தேன். சூறாவளி தாக்கி கைகுண்டுகளை எறிந்தவரிடம் அதை புரியவைப்பதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;. என்னை தாக்கிய சூறாவளிக்கு நான் எறிந்த கையெறிகுண்டுக்கும் வேலையே இல்லாமல் போய்விட்டது என என் ரூமுக்குள் நுழைந்தால் தலையில் அணுகுண்டு வெடிப்பது போல் இருந்தது. என் கையெறி குண்டு டேபிளில் சமர்த்தாக அமர்ந்த்ரிந்தது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T7rCPvqBI/AAAAAAAAAD8/NERay34KauQ/s1600-h/Image016.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167031389256656914" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7T7rCPvqBI/AAAAAAAAAD8/NERay34KauQ/s320/Image016.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் பாவ நகரங்கள் (Sin Cities) மூன்று. அவைகள் லாஸ் வேகாஸ், மையாமி மற்றும் நியூ ஆர்லியன்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;லாஸ் வேகாஸில் பணக்காரர்களின் நகரம். செலப்ரட்டிகளும் பணக்காரர்களும் புழங்கும் இடம். இங்கே எனக்கு தாழ்வு மனபான்மை அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மையாமியில் மக்கள் எந்த நேரத்திலும் முக்கால் அரைக்கால் நிர்வாணமாக இருக்கிறார்கள். நிர்வாணம் சில மணிநேரத்திற்குள் போரடித்து விட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூ ஆர்லியன்ஸ் மட்டும் தான் கொண்டாடிகளின் தலைநகரம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பி.கு. சில படங்கள் கூகுளில் சுட்டவை. பல படங்கள் என்னிடமிருந்த மோசமான கைத்தொலைபேசி காமிராவில் எடுக்கப்பட்டவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8719284570493266465?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8719284570493266465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8719284570493266465' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8719284570493266465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8719284570493266465'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2008/02/bourbon-street.html' title='Bourbon Street ல் கையெறி குண்டு.'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R7TIAyPvqAI/AAAAAAAAAD0/54vwTRDiq78/s72-c/Bourbon2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-6225120205444971844</id><published>2007-12-21T09:45:00.000-07:00</published><updated>2007-12-21T09:56:24.107-07:00</updated><title type='text'>இரு அடிமைகள்</title><content type='html'>சில மாதங்களுக்கு முன் இரு அடிமைகள் இரண்டு வேறு நாடுகளில் விடுவிக்கப் பட்டார்கள் . அவர்களை கொடுமை படுத்திய எஜமானர்களை கைது செய்தது அந்த நாட்டு அரசாங்கங்கள் . இதை பற்றிய என் பதிவு &lt;a href="http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_16.html"&gt;இதோ&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வர தம்பதிகள் இந்தோனேஷிய பெண்களை அடிமையாக வைத்திருந்ததால் கைது செய்து விசாரித்து 20 வருட தண்டனையை தந்து விட்டார்கள் என்று &lt;a href="http://www.rediff.com/news/2007/dec/21slavery.htm"&gt;இந்த&lt;/a&gt; செய்தி குறிப்பு சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் கோடிகளில் பணம் இருந்தாலும் அமெரிக்காவில் நீதி கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குடிபோதையில் ரோட்டில் காரை ஏற்றிக் கொன்ற சல்மான் கான் நம்மூரில் இன்னும் ஈரோவாக அலைவது கேவலம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவில் குறிப்பிட்ட இன்னொரு அடிமை கேஸ் என்னவானது என்ற தகவ்ல் எனக்கு கிடைக்கவில்லை.  அந்த அடிமைக்கும் நீதி கிடைத்திருந்தால் நல்லது. சவூதியில் இருப்பவர்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.   கிறிஸ்துமஸ் லீவிற்கு பனிமலை வாசஸ்தலத்திற்கு செல்வதால் என்னுடைய இம்சைகள் ஜனவரி 7 முதல் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஐயா விட்டுது சிகப்பு நானில்லாத சம்யத்தில் நாலு பதிவுகளை போட்டு நான் நீயில்லை என்று நிரூபியுங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-6225120205444971844?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/6225120205444971844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=6225120205444971844' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/6225120205444971844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/6225120205444971844'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_21.html' title='இரு அடிமைகள்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-5022749513936240189</id><published>2007-12-20T10:01:00.000-07:00</published><updated>2007-12-20T10:16:45.684-07:00</updated><title type='text'>ஆட்டுக்கு சுண்ணாம்பு....ஒட்டக்கத்துக்கு வெண்ணையா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2qjB22RHkI/AAAAAAAAADo/CI-s_qAWhjc/s1600-h/camelcrossing.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5146104776522538562" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2qjB22RHkI/AAAAAAAAADo/CI-s_qAWhjc/s320/camelcrossing.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2qhem2RHiI/AAAAAAAAADY/GPGqoSfNgSE/s1600-h/goatcrossing.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5146103071420522018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: left" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2qhem2RHiI/AAAAAAAAADY/GPGqoSfNgSE/s320/goatcrossing.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயமாருங்க தந்தூரி மட்டன்  பண்ணீட்டாங்க&lt;br /&gt;ஐயோ ஆடு பாவம் அப்பிடின்னு ரவுஸ் விட்ட திராவிட வெண்ணைங்களா, இப்போ பாய் மாருங்க ஒட்டக பிரியாணி பண்றாங்க என்னயா பண்ணிக்கிட்டு இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கய்யா போச்சு உங்க மிருக அன்பு, சமுக நீதி போன்ற மசாலாக்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கயா போராட்டம் பண்ணலாம். நானும் ஒரு லாரியே கூட்டினு வரேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கண்லே சுண்ணாம்பு இன்னொரு கண்லே வெண்ணையா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-5022749513936240189?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/5022749513936240189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=5022749513936240189' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5022749513936240189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/5022749513936240189'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_20.html' title='ஆட்டுக்கு சுண்ணாம்பு....ஒட்டக்கத்துக்கு வெண்ணையா?'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2qjB22RHkI/AAAAAAAAADo/CI-s_qAWhjc/s72-c/camelcrossing.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8096896488067477322</id><published>2007-12-18T12:39:00.000-07:00</published><updated>2007-12-18T12:56:14.523-07:00</updated><title type='text'>தமிழகமே... தாலிபான் என்பது உன் மறுபெயரோ</title><content type='html'>கீழ்கண்ட செய்தியை படித்தவுடன் இந்த தலைப்புத் தான் என் நினைவில் ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்து பகுத்து ஆய்ந்து பல்லாயிரம் பகுத்தறிவாதிகள் வாழும் தமிழகமா இது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு பகலவன் வெண்தாடி வேந்தர் வழியில் வந்த வீரர்கள் வாழும் தமிழகமா இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற ஐ எஸ் ஓ 9000 தரம் வாய்ந்த தமிழகமா இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகததை பார்க்கமால் மார்பை பார்க்கும் கலாசாரமா தமிழனின் கலாசாரம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சே.. வெட்கமாய் இருக்கிறது இந்த செய்தியை படித்தவுடன்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20071217103920&amp;amp;Title=Editorial+Page&amp;amp;lTitle=R%FBXVeLm&amp;amp;Topic=0&amp;amp;dName=No+Title&amp;amp;Dist" target="_blank"&gt;http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20071217103920&amp;amp;Title=Editorial+Page&amp;amp;lTitle=R%FBXVeLm&amp;amp;Topic=0&amp;amp;dName=No+Title&amp;amp;Dist&lt;/a&gt;=&lt;br /&gt;&lt;br /&gt;துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்&lt;br /&gt;லீனா மணிமேகலை&lt;br /&gt;அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு "இல்லை' என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.&lt;br /&gt;பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய - குறிப்பாக - தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.&lt;br /&gt;சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.&lt;br /&gt;தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.&lt;br /&gt;சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், "கனாக்களம் - 2007' என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் "சினிமாவும் சமூகமும்' என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.&lt;br /&gt;"உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸும் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் - துப்பட்டா அணியவில்லை' என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.&lt;br /&gt;கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், "சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்' என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து "இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்' எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.&lt;br /&gt;""சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை'' என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.&lt;br /&gt;அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.&lt;br /&gt;கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.&lt;br /&gt;எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?&lt;br /&gt;ஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது?&lt;br /&gt;பல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.&lt;br /&gt;இதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் "ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் - நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்' என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.&lt;br /&gt;வெள்ளைத்துரை அதற்கு, "பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்' என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார்! சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது?&lt;br /&gt;பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?&lt;br /&gt;எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? "உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே' என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?&lt;br /&gt;குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.&lt;br /&gt;அரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.&lt;br /&gt;பெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.&lt;br /&gt;பிரச்னை "துப்பட்டா' அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.&lt;br /&gt;கல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது?&lt;br /&gt;(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8096896488067477322?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8096896488067477322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8096896488067477322' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8096896488067477322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8096896488067477322'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_18.html' title='தமிழகமே... தாலிபான் என்பது உன் மறுபெயரோ'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8944031128263194498</id><published>2007-12-14T13:10:00.000-07:00</published><updated>2007-12-14T14:33:16.427-07:00</updated><title type='text'>கிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்</title><content type='html'>இந்த வார துக்ளக்கில் டெலிவிஷயம் என்ற பகுதியில் கீழ்கண்ட செய்தி வந்திருந்தது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்த வீட்டு நாய்க்குட்டி !&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது குறித்து, ஒரு துண்டுச்செய்தி சன் நியூஸில் வந்தது. நாய், பூனை மட்டுமின்றி, முயலையும் கிளியையும் வளர்ப்போரைப் பற்றிக் கூடக் காட்டினார்கள். குழந்தைகளுக்குத்தான் இதில் வெகு ஆனந்தம். "என் டாமியைப் போல எங்கேயும் பார்க்க முடியாது' என்று சொல்லி, கொஞ்சிக் கொஞ்சி அதற்கு முத்தம் கொடுக்கிறார்கள். (நாய்க்கும் பூனைக்கும் சரி. கிளிக்கு எப்படி முத்தம் கொடுப்பார்கள்?)&lt;br /&gt;வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தால், இதய நோய் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும் என்று ஒரு நிபுணர் தெரிவித்தார். சில அபார்ட்மென்ட்களில் நாய் வளர்க்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் இருப்பதாக ஒரு பிராணி நேசர் வருத்தப்பட்டார். அதற்கென்ன செய்ய முடியும்? செல்ல நாய் வளர்த்தால், இவருடைய இருதய நோய் வேண்டுமானால் குணமாகலாம். நாள் பூரா அதன் குரைப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அடுத்த போர்ஷன்காரர்களுக்கு, இருதய நோய் வரும் அபாயம் இருக்கிறதே!&lt;br /&gt;The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails – என்ற யதார்த்தத்தை உணர்ந்து, நாய் பூனை இல்லாத வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடி போக வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சினிமா கிசுகிசு களையும் டெலிவிஷயம் போன்ற filler ஐட்டங்களை எழுதுபவர்கள் ஆங்கில கோட்களை சொல்லி முடிப்பது என்ன வழக்கம் என புரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வழியிலேயே நாமும் ஒரு கொட்டேஷனை சொல்லி ஆரம்பிப்போம். நம்ம காந்திஜி என்ன சொல்லியிருக்கார்னா :&lt;br /&gt;&lt;br /&gt;"The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி பார்த்தா அமெரிக்காவும், ஜப்பானும், கனடாவும் உலகில் மிக சிறந்த நாடுகள். இது ஓரளவு உண்மையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;சரி பாய்ண்டுக்கு வருவோம். கிளியை கொஞ்ச முடியுமா?   நிச்சயமாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; கிளிகள்தாம் பறவையினங்களில் ஒரு உன்னத இனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் உணர்ச்சிகள், அறிவுதிறன் அபாரமானவை. கிளிகள் பல சைஸ்களில் உள்ளன. உங்கள் உள்ளங்கையில் ஆனந்த சயனம் கொள்ளும் மிக சிறிய பாரட்லெட்டுகள் முதல் ஒரு சிறு நாய் குட்டி சைஸில் உள்ள மக்கா (Macaw) வரை பல சைஸ்களில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கிளிகளையும் உங்கள் கையில் ஏந்தி உங்கள் உதட்டையும் அதன் அலகையும் ஒத்தி கொஞ்சலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் அதனுடன் உங்கள் பாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் இருக்கும் நீமோவுடன் சென்று கொஞ்சும் குரலில் "நீமோ பேபி, குட்டி பேபி , ஐ லவ் யு உச்..உச்..உச்.. "என்றால் ஒடி வந்து அதன் அலகை நம் உதட்டோடு உரசி கொள்ளும். சில சம்யம் என் தாடியை அதன் அலகால் வருடி கொடுக்கும். அதைப் பார்க்கும் நீமோவின் ஜோடியான ரமோவிற்கு பொறாமை வந்து  அதுவும் என்னை கொஞ்சும்.  கொஞ்சுவதில் இரண்டிற்கும் பலத்த போட்டி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கிளிகளிகளுக்கு முதுகை தடவினால் பிடிக்கும், சிலவற்றிற்கு மார்பை தடவினால் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; பெரும்பாலன கிளிகளுக்கு தலையை தடவினால் மிக பிடிக்கும். இந்த தடவலில் கிளிகள் அடிமையாகி கொஞ்ச சொல்லி கெஞ்சும். மெதுவாக பொறுமையாக கிளிகளின் தலையை தடவிவிட்டால் போதும். பிறகு நாள் முழுவதும் கொஞ்சிக் கொண்டே இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; காக்கடூ என்ற வகை கிளியின் தலையை தடவி அனைத்துக் கொண்டால் நாள் முழுவது உங்கள் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்., ஒரு அன்பான குழந்தையை போல.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் வளரும் கிளிகள் மிக சுத்தமானவை. வேளா வேளைக்கு குளித்து ஒரு வித சுகந்த நறுமணத்துடன் இருக்கும். நாயும் பூனையும் என்னதான் பற்பல ஷாம்பு , சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அதன் மேல் ஒரு வித துர்நாற்றம் இருக்கும். இந்த துர்நாற்றத்தை அந்த நாய்/பூனை குடும்பத்தினருக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;துக்ளக் நிருபர் நாய் குரைப்பதை பார்த்து குறைப்பட்டிருக்கிறார். நன்றாக பழக்கிய நாய்கள் தேவையில்லாமல் குரைப்பதில்லை. வீட்டில் இயற்கை உபாதைகளை கழிப்பதில்லை. சுமார் 8 மணிநேரம் வரைக்கும் அது இயற்கை உபாதையை அடக்கிகொள்ளும். சில பூனைகள் வீட்டிலிருக்கும் டாய்லெட்டை உபயோகித்து விட்டு அதை ஃப்ளஷ் செய்கின்றன. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி சில படங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இருப்பது எங்கள் வீட்டில் இருக்கும் நீமோ (க்ரே கலரில் எட்டிப் பார்க்கும் கிளி) மற்றும் ரமோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2LqYG2RHdI/AAAAAAAAACw/LNcuK9Adk-g/s1600-h/NemoRamo1.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5143931424286514642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2LqYG2RHdI/AAAAAAAAACw/LNcuK9Adk-g/s320/NemoRamo1.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழே உள்ள வீடியோவில் ஒரு சின்னஞ்சிறு பாரட்லெட் செய்யும் குறும்பை பார்க்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/GFG48j0_dCI&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறந்து போவதாக வேடிக்கைக் காட்டும் சன் கனூர் வகை கிளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/UAiZFWagccc&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக புத்திசாலியான ஆப்ரிகன் க்ரே வகை கிளிகள். சுமார் 300 வார்த்தைகள் வரை அதன் அர்த்ததுடன் புரிந்து கொள்ளும்&lt;/p&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5143940503847378402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2Lyom2RHeI/AAAAAAAAAC4/zfM5hfcFaAk/s320/960137.jpg" border="0" /&gt;&lt;br /&gt;கீழே உள்ளது நம் இந்திய பச்சைகிளிகள். இவைகளும் பாசகார பசங்கதான்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2LzAW2RHhI/AAAAAAAAADQ/RhI7rzE_yas/s1600-h/ringneck_chick04crop.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5143940911869271570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2LzAW2RHhI/AAAAAAAAADQ/RhI7rzE_yas/s320/ringneck_chick04crop.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;கீழே அமேசான் என்ற தென் அமெரிக்க கிளி ஒன்று கால்கரியில் ஒரு செல்ல ப்ராணிகளை விற்கும் கடையில் என்னைப் பார்த்து "hai guy.. "  என அழைத்தது.    கையில் எடுத்து தலையை தடவியவுடன் வீட்டிற்கு அழைத்து போ என் ஏக்கத்துடன் பார்த்தது.  அதன் விலையைப் பார்த்து   நானும்   ஏக்கத்துடன்   விட்டு விட்டு வந்துவிட்டேன் . அதன் விலை சுமார் $2000.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2Ly422RHgI/AAAAAAAAADI/DXQSGgqjTC8/s1600-h/greenCheekedAmazon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5143940783020252674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2Ly422RHgI/AAAAAAAAADI/DXQSGgqjTC8/s320/greenCheekedAmazon.jpg" border="0" /&gt;&lt;/a&gt; மடியில் குழந்தையை போல் கொஞ்சி விளையாடும் காக்கடூ வகை கிளிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2Lyy22RHfI/AAAAAAAAADA/qA1sn0JLuJs/s1600-h/25055214.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5143940679941037554" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2Lyy22RHfI/AAAAAAAAADA/qA1sn0JLuJs/s320/25055214.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8944031128263194498?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8944031128263194498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8944031128263194498' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8944031128263194498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8944031128263194498'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_14.html' title='கிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R2LqYG2RHdI/AAAAAAAAACw/LNcuK9Adk-g/s72-c/NemoRamo1.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-571995544938384179</id><published>2007-12-09T19:23:00.000-07:00</published><updated>2007-12-09T19:46:01.950-07:00</updated><title type='text'>ஜெனிபர் என் உற்ற தோழி.......</title><content type='html'>கடந்த ஒரு மாதமாக பல நகரங்களுக்கு சுற்றுலா. எல்லாம் தொழில் நிமித்தம்தான். கால்கரி போன்ற சின்ன ஊரில் குடும்பம் இருந்ததால் ஜெனிபரின் தேவை அவசியமில்லாமல் இருந்தது. அமெரிக்காவில் தன்னந்தனியே கும்மிருட்டில், பெரும்பாலும் இரவு நேரங்களில் ஜெனிபர் இல்லாமல் வழி தெரியவில்லை. ஜெனிபர் என் உற்ற தோழி, என் வழிகாட்டி, என் வயிற்று பசிக்கு வழிகாட்டுபவள், என் தேவைகளை வாங்க கடைகளுக்கு அழைத்து செல்வாள், பொழுது போக்க போதை ஏற்ற என பல இடங்களுக்கு வழிகாட்டுவாள். காலையில் சரியாக அலுவலகம் அனுப்பி ஆபிஸில் நல்ல பெயர் வாங்க வைப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா அமெரிக்காவில் வெள்ளைகாரியை செட்டப் செய்துவிட்டானா இந்த பாழாய் போன கால்கரி என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ என் ஜெனிபர்.......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R1yk079abeI/AAAAAAAAACg/b-G6aFvBAQI/s1600-h/cf-lg.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5142166103905693154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R1yk079abeI/AAAAAAAAACg/b-G6aFvBAQI/s320/cf-lg.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜிபிஎஸ் தாங்க என் வழிகாட்டி. இதை காரில் பொறுத்தி ஏர்போர்ட்டிலிருந்து எந்த இடியாப்ப மேம்பாலத்தில் ஏறுவது என்ற கவலை வேண்டாம். வலது புறத்தில் 4  மைல் போய் திரும்பு,  இடது புறம் ஆறாவது மைலில் இரண்டாம் தெருவில் திரும்பு சிறிது தூரம் போ வலபுறத்தில் பார் உன் ஓட்டல் என வழி சொல்லும்.&lt;/p&gt;&lt;p&gt;சரி பசியாக இருக்கிறதா ஜெனிபர் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் என்னன்ன ஓட்டல்கள் உள்ளன என்றால் ஜெனிபர் கபால் எனக் காட்டிவிடுவாள். இந்திய ஓட்டல்கள், இந்திய பலசரக்கு கடைகள்,  பெட்ரோ பங்குகள், ஏடிஎம் கள், சாப்பிங் சென்டர்கள், ஆஸ்பத்திரி, பார்க்கிங்கள் என சகலத்தையும் காட்டிவிடுவாள்.  இந்த விலாசத்திற்கு போக எந்த வழியில் போனால் சீக்கிரம் போகலாம், எந்த வழி மிக கம்மியான தூரம் என சொல்லுவாள். எந்த ரோட்டில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள், எந்த வழியில் ட்ராபிக் அதிகம் என்பதையும் சொல்லுவாள்,  எந்த திசையில் பயணிக்கிறோம் எத்தனை வேகத்தில் பயணிக்கிறோம், எத்தனை மணிக்கு போய் சேருவோம் என்பதையும் சொல்லுவாள்.  எம்பி3 பாடல்களை இசைப்பாள், ப்ளூடூட்ல் உங்கள் போனை எடுப்பாள்.  மிக பெரிய நகரங்களில் கார் எந்த பார்க்கிங்கில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வாள்.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில் உற்ற தோழி இந்த ஜெனிபர்...&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜிபிஎஸ்  பிரயாணிகளுக்கு ஒரு வரப்ரசாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;என்னங்க இந்த கிறிஸ்துமஸ் பர்சேஸ் ஜிபிஎஸ் தானே&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-571995544938384179?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/571995544938384179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=571995544938384179' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/571995544938384179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/571995544938384179'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_7361.html' title='ஜெனிபர் என் உற்ற தோழி.......'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R1yk079abeI/AAAAAAAAACg/b-G6aFvBAQI/s72-c/cf-lg.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-405693277606940358</id><published>2007-12-09T16:56:00.000-07:00</published><updated>2007-12-09T18:38:32.635-07:00</updated><title type='text'>ரத்னேஷ் அவர்களே...</title><content type='html'>ரத்னேஷ் என்னுடைய பின்னூட்டத்தை வைத்து தனியொரு பதிவாக பதிலுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது என்னுடைய டர்ன்.&lt;br /&gt;&lt;br /&gt;"Why Only Narendra Modi.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மாத்திரமே நான் தான் செய்தேன். தூக்கில் போட்டு விடுவாயா என்று கொக்கரிக்கிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆ.. எல்லாம் அறிந்த தாங்கள் இவ்வாறு சொல்லலாமா.. தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர்..எல்லா கலைகளிலும் தலை சிறந்தவர் கலைஞர் கூட ஊழல் செய்ததாய் "புறங்கையைதானே நக்கினேன்....." என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அங்கே அமைதியாக இருந்த பத்திரிகைகாரர்கள் இங்கே ஏன் ஆர்பரிக்கிறார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மோடியை தூக்கில் போடுங்கள் அதற்கு முன் மேடையில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய அனைத்து அரசியல் வாதிகளையும் அதற்குரிய தண்டனையை தாருங்கள். அதுதானே நியாயம்.  ஓ..  ஐயோ கொ ல்றாங்களே என்ற ட்ரமா வசனம் காதில் கேட்கிறதா&lt;/strong&gt; .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Paswan &amp;amp; Lalu took a look-alike of Osama bin Laden in Bihar Electionmeetings. Where was the EC when votes were sought in the name of aglobal terrorist leader?&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் களங்களில் ஹிட்லர் என்றும் கோயபல்ஸ் என்றும் ஒருவரை ஒருவர் சொல்லிக் கொள்வது சாதாரண விஷயம். அந்த வரிசையில் ஒஸாமா என்று சொன்னதை பூதக் கண்ணாடி போட்டுப் பார்ப்பது ஆரம்பப் பள்ளிக்குழந்தைகள் பலப்பம் உடைத்ததைப் பற்றி அழுவது போல் இருக்கிறது. ஒஸாமா என்று யார் யாரைச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்பட்டவர், "ஆமா, நான் தான் அமெரிக்காவின் ட்வின் டவரைத் தகர்க்க ஏற்பாடு செய்தேன்; என்ன செய்வாய்? தூக்கில் போட்டு விடுவாயா?" என்று முழங்கி இருந்தும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் கேட்கலாம். "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரத்னேஷ் சரியாக படிக்கவும்.  நம்மூரில் எலக்ஷ்ன் நேரத்தில் எம்ஜிஆரை போல் வேடம் போட்டுக்கொண்டு கிழவிகளிடம் போய் வோட்டை கேட்பார்கள். அதுபோல் அகில உலக மானமிகு மரியாதை மிகு பின்லேடரின் வேடத்தில் சென்று முஸ்லிம்களிடம் ஓட்டுக் கேட்டுஇருக்கிறார்கள். அதைத்தான் இந்த மெயில் குறிப்பிடுகிறது. பின்லேடர் தீவிரவாதியே அல்ல என்று நீங்கள் வாதிட்டால் மேலே பேச ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"WHY WAS THE EC SILENT ON AN APPEAL BY PASWAN TO INSTALL A MUSLIM CM INBIHAR?&lt;br /&gt;&lt;br /&gt;மதசார்பற்ற நாடொன்றில் இன்ன இனத்தைச் சேர்ந்தவரை / இன்ன மதத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குங்கள் என்றுகேட்பதில் என்ன தவறு? மதம் என்கிற வார்த்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட வார்த்தை அல்லவே? தமிழாய்ந்த தமிழ்மகனே தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் என்று இங்கே சொல்வதில்லையா? இப்போதும் தேர்தல் கமிஷன், இந்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டதைத் தவறு என்று கேள்வி கேட்கவில்லையே? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயா, இவர்தான் எங்கள் முதல்வர். இவர் ஒரு முஸ்லிம். ஆகையால் முஸ்லிம்கள் இவர்களுக்கு ஓட்டுபோடுங்கள் என மதசார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொண்டு மதத்தைக் காட்டி ஓட்டு கேட்கிறார்கள்.  என்ன நியாயம் சாமி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிஜேபி இந்து கட்சி முஸ்லீம் லீக் போல் அவர்கள் இந்துகளிடம் ஓட்டு கேட்கதான் செய்வார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதேபோல் ஜாதி இல்லை என்று சொல்லிக் கொண்டே ஜாதி வாரியாக ஓட்டுக் கேட்கிறார்கள்.   மதம் ஜாதி வைத்து அரசியல் செய்பவர்கள் மதசார்பற்ற சாதியற்ற அரசியல் வாதிகள் என விளம்பரம் செய்யக்கூடாது சாமி.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Why was the Election Commission silent during the anti-Sikh Campaignin 1984?&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கமிஷன் என்றொரு அமைப்பு இருக்கிறது; அது நினைத்தால் இவ்வளவு ஒழுங்கினைக் கொண்டுவர முடியும் என்று நமக்குக் காட்டியதே சேஷன் தலைமைத் தேர்தல் கமிஷனராக வந்த பிறகு தானே? நல்லவேளை நீங்கள் 1937-ல் நடந்த தேர்தல் பற்றி எல்லாம் கேள்வி எழுப்பவில்லை. "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிரிப்புதான் வருகிறது இந்த பதில். போலீஸ்காரர் வரும் வரை திருடனாகதான் இருப்பேன் என்கிறீர்கள். எல்லாம் தெரிந்த தாங்கள் சொல்லகூடிய பதிலாக இல்லை நண்பரே. கையில் அசுர பெரும்பான்மை இருக்கிறநேரத்தில் பேயாட்டம் ஆடினவர்கள் இந்த காங்கிரஸ் என்ற கான்ஸர். பிஜேபி இன் வளர்ச்சியில் இவர்களின் பங்கு கணிசமாக உள்ளது.  இவர்கள் நல்லாட்சி தந்திருந்தால் பிஜேபி இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.  அதற்காக நான் காங்கிரஸ்க்கு கடமை பட்டுள்ளேன். :)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;WHY WAS THE EC SILENT WHEN THE CONGRESS MANIFESTO IN 1984 PROMISED ABIBLE RAJ IN NORTH EAST?&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற கேள்வியின் பதிலே இதற்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Why did the EC not take action against Lalu who was caught in the actof publicly distributing money to voters while the election code wasin force during Bihar elections?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா கூடத் தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளுக்குப் பெயர் வைத்துக் கொஞ்சுகிறேன் என்று ஐநூறுரூபாய் நோட்டுக்களைப் பிஞ்சுக் கைகளில் திணித்த காட்சிகளை தமிழக தொலைக்காட்சி சேனல்கள் காட்டின. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே. "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எடுக்க குரல் கொடுப்போம் வாருங்கள் ஜெயலலிதாவையும் லாலுவையும் சிறையில் அடைக்க குரல் கொடுப்போம். தவறு தவறுதான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"WHERE WERE SECULARISTS WHEN PM SAID MUSLIMS HAVE THE FIRST CLAIM TODEVELOPMENT????&lt;br /&gt;&lt;br /&gt;மதசார்பற்றவர் என்றால் எல்லா மதங்களுக்கும் எதிரானவர் என்று அர்த்தம் அல்ல; எல்லா மதங்களுக்கும் சாதகமானவர் என்று பொருள். அப்படிப்பட்ட  பொதுமனிதர் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு பிரிவினர் சலுகைகளை முதலில் பெற வேண்டும் என்று சொல்வது மற்றவர்களுக்கு எதிரானது என்று கருதுவோர் குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்க முடியாது. "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் சார் மதசார்பற்றவர் இந்த மதம் அந்த மதம் என பிரித்து பார்க்கவேண்டும். வாழ்கையில் நலிவுற்ற அனைவருக்கும் உதவ வேண்டியது தானே.  பசித்த இந்து பிஜேபி ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்க் வேண்டியதுதானா.  இது பிரித்தாளும் முயற்சி.  ஓட்டு வாங்கும் கள்ளதனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"WHERE WERE THE SECULARISTS WHEN HAJI YAQUBmade a public appeal to murder a cartoonist in Denmark and promisedto pay the would-be murderer a sum of Rs 52 crores?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வேறு நாடுகளில் என்னென்ன நடந்தது என்றும் பட்டியல் கிடைத்தால் பொது அறிவுக்காகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். என்னவோ இந்த மாதிரி அறிவிப்புகளை எல்லாம் மதசார்பற்றவர்கள் வரவேற்று விழா எடுத்துக் கொண்டாடுவதைப் போல் என்ன கேள்வி இது? மோடி இது தவறு என்று போராட்டம் நடத்தினாரா? பொருத்தமாகக் கேட்பது இல்லையா?&lt;br /&gt;போன வருடம் லண்டனில் கூட ஒரு கோவில் பசுமாட்டினை வியாதி வந்து விட்டது; அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று கொன்று விட்டார்கள். 'இந்திய பசுவதைச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா உலகக் கோர்ட்டில் வழக்கு தொடராதது சோனியா மாதிரியான அன்னிய மதத்தினர் கையில் நாடு இருக்கின்ற நிலையால் தானே' என்று கூடப் பேசலாமே! "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவசரமான பதில் இது ரத்னேஷ்.   &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹாஜி யக்கூப் உத்திர பிரதேச அமைச்சர். அவர் ஒருவரைப் கொலை செய்ய சொல்கிறார்.   இந்திய குற்றவியல் சட்டபடி ஒருவரைப் பார்த்து கொலை மிரட்டல் விடுத்தால் அது ஜாமீனில் வரமுடியாத குற்றமாகும்.  மதசார்ப்பற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அமைச்சர் ஒருவரை கொலை செய்ய சொல்லி பப்ளிக் மீட்டிங்கில் பேசுகிறார். அது சரியா?  இது என்ன அரேபியாவா? அல்லது ஏழாம் நூற்றாண்டா?.  மோடியுடன் சேர்த்து இவரையும் சிறையில் அடைக்க வேண்டும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"Where was the EC when Mayawati openly talked about number of"Brahmins" her party was sponsoring during UP elections?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஒரு பாப்பாத்தி தான்" என்று சட்டசபையிலேயே அறிவித்துக் கொண்ட ஒரு முத்ல்வரைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களுக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரிய வாய்ப்பு இல்லை. மாயாவதி இத்தனை பிராமணர்களுக்கு சட்டமன்றத் தொகுதிகள் தந்தது பற்றித் தானே சொன்னார்? என்னவோ விடுதலைப்புலிகளுக்கு சீட் தந்தது பற்றிச் சொன்ன மாதிரிப் பதறுகிறீர்கள்! பிராமணர்களை இன்னும் இந்திய அரசு தேசவிரோத சக்தியாகவோ அந்த இனம் தடை செய்யப்பட்ட இனமாகவோ அறிவிக்கவில்லையே? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீண்டும் ஜாதி மதம். மதசார்பற்றவர்கள் பேசுகிற பேச்சா இது. ஜெயலலிதா உத்தமி என்றா சொன்னேன். அவர் கூட ஒரு மாபெரும் கழிசடை தானே. கழகம் கண்டெடுத்த முத்தல்லவா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"EC AND MUSLIM COMMUNALISM IN KERELAWhere was teh EC when the Left manifesto in Kerela specificallydemanded that foreign policy decisions be taken to please the Muslimcommunity?&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது எந்த தேர்தலின் போது இது செய்யப்பட்டது? அது குறித்து தேர்தல் கமிஷனிடம் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுதரப்பட்டதா? அதன் பிறகும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாமலிருந்ததா என்பன போன்ற விவரங்கள் இல்லாமல் பதில் சொல்வது பொருத்தமாயிருக்காது என்று கருதுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த மனநிலைதான் நம் பத்திரிகைகாரர்களுக்கும் அறிவு ஜீவிகளுக்கும்..... ம்ம்ம்ம் என்ன சொல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நேற்றைக்கு சோனி டிவியில் மாவீரன் மோடியின் பஞ்ச் கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் ஆளும் அஸ்ஸாமில் பக்கத்து நாடான பங்களாதேஷ்ஷில் இருந்து தீவிரவாதிகள் நாட்டுக்குள் தைரியமாக வருகிறார்கள். நான் ஆளும் மாநிலத்தின் பக்கத்தில் தான் நம் பரம எதிரியான பாகிஸ்தான் இருக்கிறது. அங்கிருந்து தீவிரவாதிகள் குஜராத்தில் ஊடுருவ தைரியம் இருக்கிறதா? இதற்கு பதில் என்ன மத நல்லிணக்க வாதிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;இது பாகிஸ்தான் பார்டரைத் தொட்டுக் கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களின் முதல்வர்களையும் சேர்த்துக் கேவலப்படுத்தும் விதமான அரசியல்வாதம். முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இவரைப் போன்ற இந்து தீவிர வாதியாக இல்லாத காரணத்தால் பாஜக ஆளும் ராஜஸ்தான், இவர்களின் கூட்டணி ஆளும் பஞ்சாப் வழியாகவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிய வண்ணம் இருக்கிறார்கள் என்று ஒப்புதல் தருகிறாரா? அவர்களை என்ன செய்யலாம்? பங்களாதேசத்தில் இருந்து அஸ்ஸாமிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று சொன்னால் வடகிழக்கு இந்தியப் பிரச்னையின் அடிப்படை தெரியாமல் பேசுகிறார் என்று அர்த்தம். (இங்கே பிரச்னை குடியேறிகளால் தான்; தீவிரவாதத்தின் ஆழம் இங்கே வேறு கோணத்தில்). இந்தியாவுக்குள் நுழையும் தீவிரவாதிகள் எல்லா வழிகளிலும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சோனிடிவியில் இவர் உளறுவதை அப்படியே வெளியிடுவார்கள். மடக்கிக் கேள்வி கேட்கும் இன்னொரு சேனலில் பேட்டியில் இருந்து அண்ணன் ஏன் எழுந்து ஓடினாராம்? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மோடியிருப்பதால்தான் அங்கே தீவிரவாதிகள் அமைதியாக இருக்கிறார்கள்.  மோடி தன்னைபோல் செயல் படுங்கள் என தன் கட்சிகாரர்களிடம் சொல்கிறார்.  இங்கே ஒரு சின்ன கம்பாரிசன்.  என்ன தான் புஷ் கொடுங்கோலன் நான் உட்பட சொன்னாலும், அவர் ஆட்சியின் கீழ் 9/11 பிறகு இஸ்லாமிய தீவிரவாதிகளால் இன்னொரு தாக்குதலை அமெரிக்காவில் அரங்கேற்ற முடியவில்லை.  இதை புஷ்ஷின் மிக மோசமான விமர்சகர்களும் ஒத்துகொள்கிறார்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மத நல்லிணக்கம் எல்லாம் நாம் அவர்களுடன் இணக்கமாக இருக்கும் வரைதான். சற்றே விமர்சித்து பாருங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;இணக்கமாக இருக்கவே மாட்டேன் என்கிற துவேஷம் தான் பிரச்னைக்கு வித்திடுகிறது என்று உணர்வதற்குத் திறந்த மனம் வேண்டும். "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணக்கமாகவே இருந்ததால் தானே இந்தியா அமைதியாக இருக்கிறது.  அமைதி மார்க்கத்தினர் ஆளும் நாடுகளை பாருங்கள்.  திறந்த மனதை பற்றி நிறைய பேசி இருக்கிறேன்.  என்னுடைய பதிவுகளை பாருங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னைப்பற்றி தனி மனித தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்பதை பாருங்கள். எல்லாம் அமைதி மார்க்கத்தினர் என்பது உங்களுக்கு புரியும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவும் முடிவாகவும்:&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் கமிஷனின் நோட்டீஸ் என்பதெல்லாம் புராணக் கதைகளின் 'சாமி கண்ணைக் குத்திடும்' தண்டனைகள் போலத் தான் என்பதைப் பல்வேறு பழைய காட்சிகளில் நாம் கண்டுள்ளோம். இருந்தும் மோடி கம்பெனி குதிப்பது பாமர மக்களின் இரக்கம் ஈர்க்கும் நாடகமே என்பதற்கு நேற்று NDTV செய்தியாளரிடம் அருண்ஜெட்லி சொல்லியிருக்கும் தகவலே சாட்சி: "தேர்தல் கமிஷன் மோடியிடம் விளக்கம் கேட்டு அனுப்பி இருக்கும் சிடி - யில் அவர் சொராபுதீனைப் பற்றிப் பேசிய பேச்சு இடம் பெறவில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதெல்லாம் தெரியாமலா இருக்கிறோம்....சும்மா பொழுது போகனுமில்லே.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போ உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட சிலருக்கு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வழக்கமாக பாலன்ஸ்டாக எழுதும் வவ்வால் சிறிது பாலன்ஸ் தவறியிருக்கிறார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அமெரிக்காவில் மைனாரிட்டி இந்தியர்கள்.  இவர்களுக்காக சில நகரங்கள், சில மாநிலங்கள் தீபாவளி கொண்டாடுவது அவர்களின் உழைப்பிற்கு தரும் மரியாதைகாக.  எனக்கு தெரிந்து கேரி, நார்த் கரோலினாவில் இந்தியர்கள் அதிகம் வந்த பிறகு பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அது மைனாரிட்டி மக்களுக்கு காட்டும் நன்றி. சலுகை அல்ல.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதே நேரத்தில் நலிந்த அமைதி மார்க்கத்தினரை அழைத்து சலுகை அளித்து,  உண்ண உணவு,  உடுக்க உடை,  இருக்க இடம் அளித்த ப்ரான்ஸ் மற்றும் யுகே நாட்டில் அவர்கள் ஆடும் ஆட்டத்தை பாருங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேதாந்தியை நான் ஒன்றும் மெச்சவில்லை வவ்வால்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மோடி, வேதாந்தி, பத்துவா விடும் முல்லாக்கள், அமைச்சர்கள், எம் எல் ஏ கள் அனைவரும் சிறையில் இடவேண்டும். அதற்கு என் முழு ஆதரவு உண்டு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்துத்வாவாதிகளை எதிர்க்கும் அதே தீவிரத்தை இஸ்லாமிஸ்ட்களிடம் காட்டினால் நான் ஏன் மோடிக்கு ஆதரவு அளிக்கிறேன்.  அவர்கள் செய்வதை கன்வீனியண்ட் ஆக மறந்து இவர்கள் செய்வதை கண்டிப்பது எந்த வகையில் நியாயம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதினிக் மைனாரிட்டிக்கு சலுகை அளிப்பது மற்றவர்களின் வாய்ப்பை கெடுத்து அல்ல. அவ்வாறு சலுகை அளிக்கும் பல்கலைகழகங்களின் பட்டியல் தாருங்கள். அத்தகைய பல்கலைகழகங்களை என் மகனை தவிர்க்க சொல்கிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பி.கு.  எனக்கு நேரம் கிடைத்து எழுத ஆரம்பித்த இந்த நேரத்தில், விட்டுது சிகப்பும் வந்துள்ளார். சிலருக்கு அவர்தான் நானா என சந்தேகம் வரும்.  நான் அவரில்லை.  நான் எதையுமே நேரிடையாகவே சொல்லி வழக்கம். மேலும் அவரை போல் பிழை இல்லாமல் என்னால் எழுத முடியாது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-405693277606940358?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/405693277606940358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=405693277606940358' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/405693277606940358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/405693277606940358'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_09.html' title='ரத்னேஷ் அவர்களே...'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-4514135524342720256</id><published>2007-12-02T19:11:00.000-07:00</published><updated>2007-12-02T19:54:00.331-07:00</updated><title type='text'>புஷ் பேட்டையில் கால்கரி</title><content type='html'>தந்தைக்கோ வயது 83. போரில் வெற்றிவாகை சூடி எதிரியை ஓட ஓட விரட்டியவர். இந்த வயதிலும் வானத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பதென்ன? ஓடியாடி வேலைப் பார்பதென்ன பேட்டி அளிப்பதென்ன..தனயனோ... அஞ்சா நெஞ்சன் எதிரிகளின் சிம்ம சொப்பனம்...எதிரிகளை வேட்டையாடி துவம்சம் செய்தவர். இவ்வீரமிக்க தலைவர்களின் ஊரான ஹூஸ்டனில் கால்கரியின் மாபெரும் பதிவாளாராகிய நான் வந்ததில் பெருமை அடைகிறேன். &lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த ஒரு வருடம் இங்குதான் வாழ்க்கை. என்னை வரவேற்க பெரிய புஷ் ஏர்போர்ட்டில் காத்திருந்தார் :) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R1NvOS9RFoI/AAAAAAAAACY/QubG6kEwORE/s1600-R/texas-bush-statue.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139573891157530242" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R1NvOS9RFoI/AAAAAAAAACY/jYFsQ0kcS3k/s320/texas-bush-statue.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீங்க ஹூஸ்டனுக்கு வந்தாலும் உங்களையும் வரவேற்பார். பெரிய புஷ்ஷின் சிலை இங்கே உள்ளது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கால்கரியில் -25 டிகிரி சி இங்கே +25 அருமையாக உள்ளது. அருமை..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பல மாதங்களாக வலைப்பதிவில் எழுத முடியவில்லை. அதனால் யாருக்கும் நஷ்டமில்லை யாரும் வருந்தவும் இல்லை. சில விஷயங்கள் என்னை வருத்தின.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடந்த வருடங்களில் நான் எழுதிய அரேபிய அனுபவங்களில் நம் இந்திய உழைப்பாளிகளின் அவல நிலையை சொல்லியிருந்தேன். அதற்கு காரணமான அரபு நாட்டினரை ஏசியும் இருந்தேன். அவர்களின் அடிமை காலசாரத்தை சாடியுமிருந்தேன். அதற்கு பல முனை தாக்குதல் எனக்கு இணைய இஸ்லாமிஸ்ட்களிடமிருந்து வந்தன. உழைப்பவரின் வேர்வை தரையில் சிந்துமுன் ஊதியம் வழங்கும் உன்னத குடியினர் அரேபியர் என தங்களது எஜமானரை தாங்கியவரும் உண்டு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் நடப்பது என்ன? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தினம் தினம் இந்தியர்/தமிழர் இவர்களின் துயர செய்திகள், தற்கொலை செய்திகள், சம்பளம் தரவில்லை, உழைக்கும் இடத்தில் சேப்டி இல்லை. தொழிலாளர் போராட்டம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய அரசாங்கத்திற்கோ அரபு அரசாங்களை கண்டிக்கும் மன தைரியமில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அரபுகளை வக்கலாத்து வாங்கியவர்கள் காணவில்லை. உழைப்பாளிகள் என்றதும் ஓடிவரும் சமூகநீதி காவலர்கள் எங்கே போனார்கள்.. ஐயா வாங்கய்யா எல்லாரும் சேர்ந்து கண்டிக்கலாம் அரபு அடிமை கலாசாரத்தை எதிர்க்கலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்து என்னை பாதிக்க வைத்தது. மலேஷிய இந்துகளின் போராட்டம். அவர்கள் இந்துகள் அல்ல தமிழர்கள் என சில வெண்தாடி வேஸ்ட்டின் சிஷ்ய கோடிகள் கூக்குரல் இடுகின்றனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமைதி மார்க்கத்தினரின் வாடிக்கை இதுதான். முதலில் சமூதாயத்தின் கீழ்தட்டில் இருக்கும் மக்களை அடிமை படுத்துவர்கள். மேல்தட்டில் உள்ள அறிவாளிகளான இந்துகளை பகைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்க்ளின் தயவு மலேஷியற்கு தேவை. பிறகு மெதுவாக மொத்தமாக எல்லாரையும் அரபு அடிமையாக்குவர். இது சரித்திரம் சொல்லும் உண்மை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அங்கே மைனாரிட்டிகளின் வழிபாடு தளங்கள் தினம் தினம் இடிக்கபடுகின்றன. மலேஷியாவில் நடப்பது மைனாரிட்டி அடக்குமுறை. இதை இந்திய மைனாரிட்டிகள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புஷ்பேட்டையிலிருந்து கால்கரி&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-4514135524342720256?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/4514135524342720256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=4514135524342720256' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/4514135524342720256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/4514135524342720256'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post.html' title='புஷ் பேட்டையில் கால்கரி'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/R1NvOS9RFoI/AAAAAAAAACY/jYFsQ0kcS3k/s72-c/texas-bush-statue.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-728365646811321990</id><published>2007-08-09T10:19:00.001-06:00</published><updated>2007-08-15T09:26:00.133-06:00</updated><title type='text'>அமைதி மார்க்கத்தினருக்கு அருமையான வாய்ப்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/Rrs-r-Bri1I/AAAAAAAAABQ/cz0TrwKFnD8/s1600-h/fpn_mix.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096736328405191506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/Rrs-r-Bri1I/AAAAAAAAABQ/cz0TrwKFnD8/s320/fpn_mix.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அமைதி மார்க்கத்தை சேர்ந்த வங்கதேச பெண் எழுத்தாளர் மேல் சில புல்லுருவிகள் தாக்குதல் நடத்தினர். ( படமும் செய்தியும் தினமலர் உதவி.)&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கம் அமைதியானதுதான், பெண்களுக்கு சம உரிமை தருபவர்கள் தான் என்பதை அமைதி மார்க்கதினர் நிலைநாட்ட இந்த புல்லுருவிகளை கண்டிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுரிமைகாகவும், சிறுபான்மையைனருக்காகவும் உயிரை பலமுறை தரத்தயாராய் இருக்கும் மனித உரிமையாளார்களும், பெண்ணியக்க வாதிகளும், சமநீதி கேட்பவருவும் இந்த புல்லுருவிகளை கண்டிக்க சரியான தருணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-728365646811321990?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/728365646811321990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=728365646811321990' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/728365646811321990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/728365646811321990'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/08/blog-post.html' title='அமைதி மார்க்கத்தினருக்கு அருமையான வாய்ப்பு'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/Rrs-r-Bri1I/AAAAAAAAABQ/cz0TrwKFnD8/s72-c/fpn_mix.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-7111131440118915788</id><published>2007-07-11T15:17:00.000-06:00</published><updated>2007-07-11T15:25:53.506-06:00</updated><title type='text'>தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்</title><content type='html'>ஒருவன் இஞ்ஜினியர்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் டாக்டர்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரும் வேலைப்பார்த்தது உலகின் அதி முன்னேற்றத்தில் இருக்கும் இங்கிலாந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ஏழைகள் அல்லர்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் படிக்காத மூடர்கள் அல்லர்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தாழ்த்தபட்டவர்கள் அல்லர்&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் கொடுமைக்கு ஆளானவர் அல்லர்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தீவிரவாதி ஆக காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் எது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா புகழையும் ஏற்றுக் கொள்ளும் இறைவனா அந்த ஊற்றுக் கண்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-7111131440118915788?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/7111131440118915788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=7111131440118915788' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7111131440118915788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7111131440118915788'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/07/blog-post_11.html' title='தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-7705885094321533034</id><published>2007-07-11T14:03:00.001-06:00</published><updated>2007-07-11T15:54:18.445-06:00</updated><title type='text'>தமிழ் சங்கங்களை கடத்துபவர்கள் யார்?</title><content type='html'>தமிழ் சங்கங்களை கடத்துவது பற்றி திரு சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு அசகாய புளுகு மூட்டையை திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு அயோக்கியதனமான குற்றசாட்டு. தமிழ்சங்கங்கள் வட அமெரிக்காவில் எப்படி உருவாயின என பார்ப்போமா&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்காவில் எந்த ஊருக்கு போனாலும் அங்கே முதலில் குடியேறிய இந்தியர்கள் பஞ்சாபி அல்லது குஜராத்தியாக இருப்பர். இவர்களில் கிறித்தவர்க்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்கனவே வழிப்பாட்டு இடங்கள் இருக்கும். ஆகையால் இந்துக்கள் ஒன்றுகூடி ஒரு வீட்டில் இறைவனை வழிபடுவர். மக்கள் தொகைகூடகூட தனி இடத்திற்கு செல்வர்கள். சில ஊர்களில் சர்ச்கள் இவர்கள் வழிபட இடங்களை அளிப்பது உண்டு.&lt;br /&gt;வழிபாட்டிற்கு அப்பால் கலைகளுக்கு ஒரு இந்திய சங்கம் தொடங்கபடும். பிறகு தென்னிந்தியர்கள் அந்த ஊருக்கு குடியேறி இந்திய சங்கத்தில் அங்கத்தினர் ஆவர். தென்னிந்தியர்களின் மக்கள் தொகை அதிகமானதும் தென்னிந்திய சங்கம் என ஒன்று உருவாகும். பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என பிரியும். அனைத்து இந்திய சங்கங்களிலும் கலை என்பது சினிமாவும் சினிமா சார்ந்தவை மட்டும்தான். அதற்குதான் கூட்டம் சேரும். புத்தக ஆசிரியர் கவிஞர் போன்றவர்க்கு அவர்களின் தீவிர ரசிகர்களும் நண்பர்களும் உறவினரும் வருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தமிழ் மக்கள் தத்தம் குழந்தைகள் முக்கியமாக பெண் குழந்தைகள் நம் கலாசாரத்தை பின் பற்ற வேண்டும் என கோவிலுக்கு அழைத்து செல்வர். அங்கே சுலோகங்களும் இதிகாசங்களும் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படும். பிறகு கலைநிகழ்ச்சிகளில் குழந்தைகள் பாடல்கள் பாடி நடனங்கள் ஆடி வந்தவரை மகிழ்விப்பர். இந்த குழந்தைகள் தத்தம் பெற்றோரை பிரதிபலிப்பர்.&lt;br /&gt;இதுதவிர எல்லா மததினரும் சேர்ந்து உணவு தயாரித்தோ அல்லது ஆர்டர் செய்தோ விருந்துண்டு சினிமா நிகழ்சிகளை கண்டு களிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அமைதியாக "கலை"த் தொண்டு புரிபவர்களிடைய கருப்புக் கொடி கட்சிகளின் விசுவாசி ஒருவர் வருவார். இவர் வந்தவுடன் அவன் பார்ப்பான், இவன் சௌராஷ்ட்ரா, இவன் கன்னடன், இவன் தெலுங்கன் என அடையாளம் காணுவார். கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் உசுப்பி விடுவார். தனித்தமிழ் சங்கம் காண்பார். அங்கே சினிமா கலைக்கூத்தாடிகளையும் சினிமா பாட்டு பாடும் இசைப்பிச்சைகாரர்களயும் இந்தியாவிலிருந்து அழைத்து வருவார். தீபாவளியை புறக்கணிப்பார். வட இந்திய மக்களிடம் விரோதம் பாரட்டுவார். இந்திய எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு கோஷங்கள் உரத்து ஒலிக்கும். இவ்வாறுதான் தமிழ் சங்கங்கள் இந்த கருப்புகொடி கேடிகளினால் கடத்தபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சுந்தரவடிவேல் அருமையாக திருப்பி சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா....... என்னே பகுத்தறிவு........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-7705885094321533034?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/7705885094321533034/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=7705885094321533034' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7705885094321533034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7705885094321533034'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/07/blog-post.html' title='தமிழ் சங்கங்களை கடத்துபவர்கள் யார்?'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-8937729386060364400</id><published>2007-06-26T12:17:00.000-06:00</published><updated>2007-06-26T17:07:29.058-06:00</updated><title type='text'>இந்திய ஜனாதிபதி தேர்தல்</title><content type='html'>இந்திய ஜனாதிபதிகள் அடிமைகளினால் அடிமைகளாக இருக்க தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதிக்கு மாறுபட்டு அபூர்வமாக தேர்ந்தெடுக்க பட்டவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் நேர்மையைப் பார்த்து வெட்கி தலைகுனிந்த நம் அரசியல் வாதிகள் அவருக்கு இன்னொரு முறை வாய்ப்பினை வழங்காமல் விட்டுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்காதது சரியே எனவும் சில வலைப்பதிவர்கள் எழுதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல்வாதிகளையும் வலைப்பதிவர்களையும் கண்டால் படத்தில் உள்ள (இந்திரா-சோனியா) காந்தியவாதிதான் எனக்கு ஞாபகம் வருகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு.......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RoFcB_R3lPI/AAAAAAAAABI/_63mjR0G5nQ/s1600-h/Gandhian.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5080443043886634226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RoFcB_R3lPI/AAAAAAAAABI/_63mjR0G5nQ/s320/Gandhian.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-8937729386060364400?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/8937729386060364400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=8937729386060364400' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8937729386060364400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/8937729386060364400'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/06/blog-post_26.html' title='இந்திய ஜனாதிபதி தேர்தல்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RoFcB_R3lPI/AAAAAAAAABI/_63mjR0G5nQ/s72-c/Gandhian.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2392736088276622933</id><published>2007-06-04T21:37:00.000-06:00</published><updated>2007-06-04T21:38:44.839-06:00</updated><title type='text'>எண்ணை வற்றிவிடுமா?</title><content type='html'>இதோ வந்துவிட்டேன் மீண்டும் எண்ணை மேல் அப்ஷசன் கொண்டுள்ள நான். இன்னும் 40 வருடம் தான், இன்னும் 100 வருடம்தான் பிறகு எண்ணை வற்றிவிடும் என சில பேர் பய முறுத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் சிலர் இப்போது எண்ணை உற்பத்தி அதி உயரத்தில் இருக்கிறது இனிமேல் எண்ணை உற்பத்தி இறங்கியாக வேண்டும். அவ்வாறு உற்பத்தி இறங்கினால் எண்ணை விலை பீப்பாய்க்கு $150 க்கு மேல் உயரும். உலக பொருளாதாரம் சீரழியும் என பயமுறுத்துவார்கள். எப்படியிருந்தாலும் அரபு நாடுகள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு உலகை ஆளுவார்கள் என சில இஸ்லாமிஸ்டுகள் கனவுலகில் மிதப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேற்குலகில் மாற்று ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். எலட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் கார்கள், பயோ டீசல் என ஆரவாரத்துடன் ஆராய்சிகள் செய்பவர்கள் ஒரு பக்கம். அமைதியாக நிலத்தடியில் இருக்கும் எண்ணையை தேடி அலைபவர்கள் இன்னொரு பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் அலாஸ்காவிலும், ரஸ்யாவின் சைபீரியாவிலும், கனடாவின் வட மாநிலங்களிலும்  உள்ள எண்ணைவளம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போதுமானது, அந்த உறைபனியிலிருந்து எண்ணை எடுக்கும் தொழில் நுட்பம் கடந்த பத்து ஆண்டுகளில் நேர்த்தி செய்யப் பட்டுவிட்டன. உலக கூட்டு களவாணிகளான ஓபெக் நாடுகளின் பிடியிலிருந்து உலக எண்ணை விலை இன்னும் சில ஆண்டுகளில் விடுதலை பெறும்.  பிறகு இக்கூட்டு களவாணிகள் அமெரிக்க/சீன/இந்திய நாடுகளின் நுகர்வை நம்ப வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முப்பது வருடங்களாக கிடப்பில் போட பட்டிருந்த ஒரு பகுதியை அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ராக்கி மலைகள் உள்ள கொலராடோவும் யுடாவும் (உச்சரிப்பு சரியா?) தான் அந்த பகுதி. ராக்கி மலைகளின் அடியில் உள்ள சுண்ணாம்பு கற்களில் எண்ணை உள்ளது. இந்த எண்ணையை எடுக்க அமெரிக்க கம்பெனிகள் கடந்த சில ஆண்டுகளாக பற்பல ஆராய்ச்சிகளை மேற்க் கொண்டுள்ளன. இந்த கற்களை சூடாக்கி எண்ணையை எடுப்பதா, இல்லை வேதிப் பொருட்களைக் கொண்டு எண்ணையை எடுப்பதா என சில ஆராய்ச்சிகள் நடக்கின்றன. 2005ல் இங்கிருந்து எண்ணை எடுக்க ஆகும் செலவு பீப்பாய்க்கு $70 என இருந்தது.  இதை எப்படியும் $30 க்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் ஓரளவிற்கு ஷெல் (Shell) வெற்றியும் பெற்றுவிட்டது. ஆராய்ச்சி சாலையில்  பெற்ற வெற்றி வணிக படுத்த இன்னும் 5 முதல் பத்து வருடங்கள் ஆகும்.  பிறகு அமெரிக்கா எண்ணை இறக்குமதியை அடியோடு நிறுத்தி எண்ணை ஏற்றுமதியை ஆரம்பிக்கும் !!!!.&lt;br /&gt;&lt;br /&gt;  அது சரி ஏன் தீடிரென்று இந்த பதிவென்று பார்ர்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு மாநிலங்களில் உள்ள எண்ணையின் அளவு,  கூட்டுகளவாணிகளான ஓபெக் நாடுகளின்  மொத்த எண்ணை வளத்தை விட மிக அதிகம் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2392736088276622933?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2392736088276622933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2392736088276622933' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2392736088276622933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2392736088276622933'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/06/blog-post.html' title='எண்ணை வற்றிவிடுமா?'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2263269969628432543</id><published>2007-05-20T18:29:00.000-06:00</published><updated>2007-05-20T18:54:36.549-06:00</updated><title type='text'>கருணாநிதியின் வழக்கமான புருடா</title><content type='html'>இந்தாளு கருணாநிதி மாதிரி அண்ட புளுகு அசகாய புளுகரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை. தயாநிதி மாறனின் பதவியை ராசா என்பவருக்கு தந்துவிட்டு அவர் விட்ட அறிக்கை "தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய அமைச்சர் ராசா  என்பதை அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் சில ஆங்கில நாளிதழ்கள் ஒரு ஓரமாகச் செய்தி போட, அதைப் பார்த்து வருந்தியிருக்கிறார் கருணாநிதி. என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை எடுத்துவிட்டு, அந்த இடத்துக்குத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நான் நியமித்திருக்கிறேன். ஆனால், அந்த முடிவு சாதி உணர்வு கொண்ட சில பத்திரிகையாளர்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறது போலிருக்கிறது  என்றாராம். கூடவே, ஒரு பழைய சம்பவத்தையும் மிக நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொண்டாராம் கருணாநிதி.&lt;br /&gt;தலித் சம்பந்தியான நான், ராசாவின் திறமைக்கேற்ற பதவியைத் தர வேண்டும் என்று இன்று நேற்று முடிவு செய்யவில்லை... முரசொலி மாறன் மறைவின்போதே அதைச் செய்ய நினைத்தேன். ஆனால், அப்போது ஆண்டுகொண்டிருந்த பி.ஜே.பியின் முக்கிய தலைவர் ஒருவர், மாறன் வகித்துவந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறை என்பது மிக முக்கியமானது. ராசாவுக்கு அதை அளிப்பது, குருவி தலையில் பனங்காய் வைப்பது போன்றது என்று சொல்லி என் முடிவுக்குத் தடை போட்டார். அப்போது அந்தத் தலைவர் மனதில் இருந்தது ஆதிக்க சாதி மனப்பான்மைதான் என்பது எனக்குத் தெரியும். (&lt;span style="color:#990000;"&gt;அப்ப ஏன்யா தொடர்ந்து பதவி வகிச்சிங்க. அப்ப சொந்த புத்தி வேலை செய்யலையா )&lt;/span&gt;  காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றபோது, ராசாவுக்கு காபினெட் அந்தஸ்துள்ள பதவியை வாங்கித்தந்த பிறகே என் மனம் நிம்மதி அடைந்தது. இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையை அளித்ததில், என மனம் முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என்றாராம் கருணாநிதி. "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அப்பவே அவங்க ஆதிக்க மனபான்மையை தெரிந்தவர் பதவியை தூக்கி எறிந்திருக்க வேண்டியதுதானே. இந்த ஆங்கிலப் பத்திரிக்கை என்ன சொல்லுதுன்னா. முரசொலி மாறன் இறந்தவுடன் அந்த பதவியை கலாநிதி மாறனுக்கு எடுத்துக் கொள்ளும்படி கருணாநிதி கேட்டதாயும் ஆனால் அவர் சன் டிவியின் வேலைப்பளு அதிகமானதால் அமைச்சர் பதவியை அவர் தம்பியான தயாநிதி மாறனுக்கு தந்துவிடும் படியும் சொல்லுது. பார்க்க:&lt;/span&gt;&lt;br /&gt;h&lt;a href="http://infotech.indiatimes.com/The_rise_and_fall_of_Dayanidhi_Maran/articleshow/2043817.cms"&gt;ttp://infotech.indiatimes.com/The_rise_and_fall_of_Dayanidhi_Maran/articleshow/2043817.cms&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அடுத்து என்னுடைய  கேள்வி :  திமுகவின் அடுத்த தலைவர் ஒரு தலித்தான். அடுத்து  திமுக  தேர்தலில் வெற்றிப் பெற்றால் அந்த தலித் தான் முதலமைச்சர் என அடையாளம் காட்டுவாரா கருணாநிதி? அல்லது ஸ்டாலினை தலித்தாக கன்வெர்ட் செய்துவிடுவாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடேயப்பா இந்த அசகாய புளுகரின் அடிவருடிகள் எவ்வாறு இருப்பார்கள் என உலகமே மதுரை நிகழ்ச்சியின் மூலம் பார்த்ததே. இவர்களின் வாரிசு சண்டையில் தம் வாரிசுகளை இழந்து தவிக்கும் அந்த 3 குடும்பங்களின் நிலைப் பற்றி இந்த பத்திரிக்கைக் காரர்களும் சமூக நீதி என ஜல்லி அடிக்கும் திரா"விட" ரௌடிகளும் வாயைமூடிக்கொண்ட்டிருப்பதும் ஏனோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2263269969628432543?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2263269969628432543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2263269969628432543' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2263269969628432543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2263269969628432543'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_20.html' title='கருணாநிதியின் வழக்கமான புருடா'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-974219019874749281</id><published>2007-05-16T14:43:00.000-06:00</published><updated>2007-05-16T14:59:38.033-06:00</updated><title type='text'>அமெரிக்க அடிமைகளும் அரபு அடிமைகளும்</title><content type='html'>கீழூள்ள இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தன.  இவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தென்ன பயன். மிகவும் கொடியவர்களாகல்லவா இந்த கேவலப் பிறவிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சக மனிதரை அடிமையாக வைத்து கொடுமைப் படுத்த எவ்வள்வு குரூரமனம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட பெண் தப்பிவந்து போலீஸிடம் புகார் செய்கிறார். கோடீஸ்வரர் வீட்டில் போலீஸ் அதிரடி ரெய்டு செய்கிறார்கள். குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 17 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை சிறைவாசம். அடிமையாக இருந்தவருக்கு கணிசமான நஷ்ட ஈடு கிடைக்கும்  இங்கே அடிமைகளுக்கு நியாயம் கிடைக்க வழி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நாட்டில் அடிமையின் மனைவி இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு கண்ணீர்கடிதம் அனுப்புகிறார். இந்திய தூதரகம் தலையிட்டும் போலிஸுக்கு போக முடியவில்லை. தன்னார்வல தொண்டு நிறுவனத்திடம் முறையிடுகிறது.  அவர்கள் அடிமையாக இருந்தவரை கண்டுபிடித்து எஜமானரை கைது செய்கின்றனர்.  இங்கே எப்போது நீதி கிடைக்கும் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;எனி வே அடிமைகள் விடுதலை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே....&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பணிப்பெண்களை அடிமையாக நடத்திய கோடீஸ்வர இந்திய தம்பதியர் கைது&lt;br /&gt;&lt;/strong&gt;நியூயார்க்: அமெரிக்காவில் இரண்டு இந்தோனேசிய பெண்களை அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப்படுத்திய கோடீஸ்வர இந்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்கா, நியூயார்க் நகரில் மிகவும் வசதியானவர்கள் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர் மகேந்தர் சபானி என்ற இந்தியர். இவரது மனைவி வர்ஷா. கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இவர்கள் வாசனைப் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது வீட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு பெண்கள் வேலை செய்து வந்தனர். இந்த இரு பெண்களையும் இந்திய தம்பதியினர் அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். அவர்களை பல்வேறு வகையிலும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இவர்களின் கொடுமையில் இருந்து தப்பிவந்த ஒரு இந்தோனேசியப் பெண், இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்திய தம்பதி வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு அடிமையாக இருந்த மேலும் ஒரு பெண் மீட்கப்பட்டார். உடனடியாக போலீசார், மகேந்தர் சபானியையும், அவரது மனைவி வர்ஷாவையும் கைது செய்தனர். நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்திய தம்பதிக்கு 17ல் இருந்து 22 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.இதுபற்றி அரசு தரப்பு வக்கீல் டெமட்ரி ஜோன்ஸ் கூறுகையில், மிகவும் நாகரீகமான இடத்தில் குடியிருக்கும் நபர்கள், நாகரீகமற்ற, மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. மகேந்தரின் மனைவி வர்ஷா, இந்தோனேசிய பெண்களை, காலை நான்கு மணியில் இருந்து நள்ளிரவு வரை வேலை செய்யும்படி கொடுமைப் படுத்தியுள்ளார். அவர்களுக்கு தேவையான உணவுகளை கொடுப்பது இல்லை. சமையல் அறையில் துõங்கும்படி வலியுறுத்தி உள்ளார், என்றார்.அமெரிக்காவின் நியூஸ்டே என்ற பத்திரிகை அரசு தரப்பு வக்கீலை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மகேந்தரின் மனைவி வர்ஷா, இந்தோனேசிய பெண்களை துடைப்பத்தால் அடித்து துன்புறுத்தி உள்ளார். அவர்களின் காதுகளின் பின்புறத்தை கத்தியால் வெட்டியுள்ளார். சூடான நீரை அவர்கள் மீது ஊற்றியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மெத்தைப் படிகளில் 150 முறை ஏறி இறங்குமாறு கூறியுள்ளார், என்றார்.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;strong&gt;சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை; இந்திய தொழிலாளிக்கு ஏற்பட்ட கொடுமை&lt;br /&gt;&lt;/strong&gt;சென்னை: தனக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளியை ஒன்றரை ஆண்டுகளாக சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.சவுதி அரேபிய நாட்டில் தமாம் அருகே குரைசி பகுதியை ஒட்டி உள்ள பாலைவன கிராமத்தில் அந்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ஆட்டு பண்ணை இருந்தது. அப்பண்ணையில் பணியாற்ற மராட்டிய மாநிலம் லத்துõர் அருகே சிவானி பகுதியைச் சேர்ந்த தின்கர் வர்க்லா என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு மேற்கண்ட அராபியர் வழங்கிய விசாவில் சென்ற தின்கர் அங்கு ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.அவர் அங்கு சென்ற பிறகு தனது மனைவிக்கு அடிக்கடி கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு பேசி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவனிடம் இருந்து மனைவிக்கு கடிதமோ தொலைபேசி அழைப்போ வராததால் அதிர்ச்சி அடைந்த மனைவி இதுகுறித்து கணவரது ஸ்பான்சரான அராபிய நபரை தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். அதற்கு அவரோ," நீங்கள் குறிப்பிடும் பெயரில் இங்கு யாரும் வேலை செய்யவில்லை. அந்த பெயர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறினார்.இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தின்கரின் மனைவி இதுகுறித்து பிரதமர், வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர், மாநில முதல்வர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பினார். அம்மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தமாம் பகுதியில் உள்ள இந்திய துõதரகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி, அங்குள்ள இந்திய துõதரக அதிகாரிகள் ரியாத் பகுதியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இதுகுறித்து விசாரித்து தின்கர் எங்கு எப்படி உள்ளார் என விசாரித்து உதவுமாறு கேட்டுக் கொண்டது.அதன்படி பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தீவிர முயற்சியால் பாலைவன பண்ணையில் பாழடைந்த கட்டடத்தின் கழிவறை அருகே இரும்பு சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் தின்கர் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து குரைசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்புகாரின்படி போலீசார் விரைந்து சென்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடந்த தின்கரை விடுவித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் அப்பண்ணையில் சரிவர வேலை செய்யாததால் அவரை ஸ்பான்சர் செய்த அராபிய நபர் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் தின்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி குரைசி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் தின்கரை கைது செய்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இவ்வழக்கை விசாரித்த கோர்ட் தின்கரை நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து விட்டது.ஆனால், அவரை கோர்ட் விடுவித்ததை பொறுக்க முடியாத அராபிய நபர் அவரை தனது பண்ணை வீட்டில் சங்கிலியால் பிணைத்து அடிமையை போல் நடத்திவந்தார். அவருக்கு தினமும் ஒருவேளை மட்டும் ஒரு ரொட்டி (குபூஸ்) மற்றும் ஒரு டம்ளரில் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவ்வாறு அவர் கொடுமைக்கு உள்ளானார். அவரை கொடுமைக்குள்ளாக்கிய அராபிய நபரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-974219019874749281?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/974219019874749281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=974219019874749281' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/974219019874749281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/974219019874749281'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_16.html' title='அமெரிக்க அடிமைகளும் அரபு அடிமைகளும்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3176864975399729441</id><published>2007-05-14T14:15:00.000-06:00</published><updated>2007-05-14T14:30:50.045-06:00</updated><title type='text'>கருணாநிதியின் பொறுப்பற்ற பேச்சு</title><content type='html'>இந்திய ஒருமைப் பாட்டிற்கு பாதகமாக பேசிய கருணாநிதியின் இந்த வார்த்தைகள் மிகக் கண்டிப்பிற்குறியது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நாட்டுப் பிரிவினை கேட்ட நாங்கள் அதை தூக்கி எறிந்து விட்டு இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட பாடுபடுகிறோம். அந்த நம்பிக்கை வெற்றி பெற மற்ற மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நதிநீர் ப்ரச்னையைப் பற்றி பேசும் போது கருணாநிதி மேற்கண்ட வார்த்தைகளை சட்டசபையில் பேசினதாக தினமலர் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிச்சி எடுத்துக் கொண்டு போனால் இவருக்கு தண்ணீர் எங்கிருந்து வரும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நாட்டின் மத்திய ஆட்சியில் பங்கு கொண்டும் மாநிலத்தில் மைனாரிட்டி ஆட்சியை செய்துவரும் ஒருவர் பேசும் பேச்சா இது. ஒரு பேட்டை ரவுடியின் பேச்சை போலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சாரி...... இவர் மற்றும் இவரின் வாரிசுகள் அனைவரும் பேட்டை ரவுடிகள் தானே.   இவர்களையா தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வழிகாட்டி தலைவர் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க (கருணாநிதியின்) தமிழ்.... வாழ்க (கருணாநிதியின்) திராவிட (குடும்ப)ம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3176864975399729441?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3176864975399729441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3176864975399729441' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3176864975399729441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3176864975399729441'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_14.html' title='கருணாநிதியின் பொறுப்பற்ற பேச்சு'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-6364570972426917284</id><published>2007-05-08T11:50:00.000-06:00</published><updated>2007-05-08T11:58:56.476-06:00</updated><title type='text'>குழலியின் கவனத்திற்கு........</title><content type='html'>குழலியின் பெயரில் இந்த பின்னூட்டம் எனக்கு வந்தது, இதை எழுதியது குழலி இல்லை என நான் நம்புகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;குழலி நடவடிக்கை எடுப்பாராக....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.blogger.com/profile/07840740344117509326" target="_blank"&gt;குழலி&lt;/a&gt; has left a new comment on your post "&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_02.html" target="_blank"&gt;சாப்ட்வே இஞ்ஜினியர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக...&lt;/a&gt;":&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஆடும் பார்ப்பன நாய்களால் புதுச்சேரியில் ஏன் ஆடமுடியவில்லை என்று யோசித்துப் பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே உங்கள் ஜெயலலிதாவின் பருப்பு வேகாது. அதோடு மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆதிக்கம் பாண்டிச்சேரியில் ரொம்ப அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பார்ப்பனர்களும் எத்தனை பார்ப்பனக் கட்சிகள் வந்தாலும் உங்களால் புதுச்சேரியின் மசுரைக்கூட புடுங்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மிஷனரி அது இது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் வந்தேறி நாதாறிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தை விட்டு விலகிய நீ, ஏன் இன்னும் தமிழ்மணத்தின் போண்ட் போன்றவற்றை வைத்து இருக்கிறீர்கள்? ரோஷம் இருந்தால் டெம்பிளேட்டில் இருந்து மரியாதையாக அதை எடு.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஜோக்கர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை..  எழுதுவது என் தொழிலல்ல. எழுதிதான் நான் சோறு திங்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது என  நானும் 1000 முறை சொல்லியாகிவிட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்&lt;/strong&gt; கருத்துகளை &lt;strong&gt;என் &lt;/strong&gt;பதிவில் &lt;strong&gt;நான்&lt;/strong&gt; எழுத எந்த ஜோக்கரின்/ கடுந்தமிழ் கயவர்களின் ஆலோசனையும், அறிவுரையும் மற்றும் மிரட்டலும்  &lt;strong&gt;எனக்கு&lt;/strong&gt; தேவையில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-6364570972426917284?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/6364570972426917284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=6364570972426917284' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/6364570972426917284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/6364570972426917284'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_08.html' title='குழலியின் கவனத்திற்கு........'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-7465291948527765388</id><published>2007-05-02T16:10:00.000-06:00</published><updated>2007-05-02T16:31:21.813-06:00</updated><title type='text'>சாப்ட்வே இஞ்ஜினியர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது</title><content type='html'>&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;ஹரித்வார், காசி போகும் "கம்ப்யூட்டர் வாலாக்கள்!' ஸ்ட்ரெசில் இருந்து மீள&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;புதுடில்லி: எப்போதும் கம்ப்யூட்டர் மீது விழுந்து கிடக்கும் இளைஞர்கள் பலரும், மன அழுத்தத்தை போக்கிக்கொள்ள, ஹரித்வார், காசியில் குவியத் துவங்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு, மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) அதிகமாக உள்ளது. எப்போதும், கம்ப்யூட்டரில் வேலையில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது.&lt;br /&gt;நகரத்தில் உள்ள இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து அமைதி காண, ஆன்மிக இடங்களுக்கு போக இவர்கள் விரும்புகின்றனர். ஹரித்வார், காசி போன்ற இடங்களுக்கு சென்று, மலைப்பகுதிகளில் தியானம் செய்யவும் நினைக்கின்றனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;சுனில் சர்மா  இவர், ஹரித்வாரில் ஒரு வாரம் தங்கிவிட்டு, டில்லி திரும்பியுள்ளார். அவர் கூறுகையில்," நான் ஆபீசில் இருக்கும் 8 மணி நேரம் மட்டுமல்ல, 24 மணி நேரமும், கம்ப்யூட்டர், மொபைல் போன், ஐபாட் என்று டிஜிட்டல் சாதனங்களுடன் தான் இருக்கிறேன். அமைதியான சூழ்நிலை போய்விட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;அதற்காகத்தான், ஹரித்வார் வந்தேன். மலைப்பகுதியில் அமைதியான சூழ்நிலையில், தியானம் செய்தேன். மனஅழுத்தத்தில் இருந்து ஓரளவு விடுதலை கிடைத்தது போல இருக்கிறது' என்றார்.&lt;br /&gt;சர்மாவை போல, 18 முதல் 35 வயது வரை உள்ள சாப்ட்வேர் துறையில் பணிபுரிவோர், ஹரித்வாருக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து, டில்லியில் "ஆத்மதர்ஷன்' என்ற டிராவல் ஏஜன்சி நடத்தும் ராதாகிருஷ்ணன் பிள்ளை கூறுகையில்,"ஹரித்வாருக்கு செல்லும் சுற்றுலா திட்டத்தில் , 40 சதவீதம் பேர், இளைஞர்கள் தான்; அதிலும், சாப்ட்வேர் பணிகளில் இருப்பவர்கள்' என்றார். "இமாலயப் பகுதியில், தியானம் செய்வதில் பாதிக்கு பாதி பேர், சாப்ட்வேர் இளைஞர்கள் தான். கம்ப்யூட்டர் உலகில் புரளும் இளைஞர்கள், இப்போது ஆன்மிக உலகில் நுழைவது வியப்பான விஷயம் தான். "எங்களுக்கு இதில் ஏதோ ஒரு வித அமைதி கிடைக்கிறது' என்று, எங்களிடம் சுற்றுலா திட்டத்துக்கு, "புக்' செய்யும் சாப்ட்வேர் இளைஞர்கள் பலரும் கூறுகின்றனர்' என்று டிராவல் கனெக்ஷன்ஸ் ஏஜன்சியின் உரிமையாளர் அதுல் சிங் கூறினார். இதனால், இமாலயப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயண திட்டத்தை, சாப்ட்வேர் இளைஞர்களுக்கு ஏற்றபடி, பல ஏஜன்சிகளும் மாற்றி அமைத்துள்ளன. இளைஞர்களுக்கு , இமாலயப்பகுதிகளில் உள்ள ஆடம்பர விடுதிகளில் தியானம் செய்ய வசதி இருக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ப பயண திட்டம் வகுக்கப்படுகிறது. சாப்ட்வேர் இளைஞர்கள் பலரும் , ஹரித்வார், யமுனோத்ரி போன்ற மலையிடங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதால், 10 சதவீதம் வரை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பத்ரிநாத், குலு மணாலி போன்ற பனிமலை இடங்களில், கூடாரங்கள் அமைத்தும், சாப்ட்வேர் இளைஞர்களுக்கு கூடுதல் வசதிகளையும் செய்து தரப்படுகிறது. தியானம் கற்றுத் தந்து, அங்குள்ள சில யோகாசன, "பாபா'க்களும், காசு பண்ண ஆரம்பித்துவிட்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;இந்த செய்தி தினமலரில் வந்தது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;இந்த மாதிரி யோகா தியானம் படிக்க ஆண்டாண்டு காலமாக படித்தவர்களும் படிக்காதவர்களும் போய்க் கொண்டுதான் இருக்கின்றனர்.  தியானமும் யோகமும்  அவரவர் மனம் விரும்பி செய்ய வேண்டிய செயல்கள்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;இதனை செய்வதால் மன அழுத்தம் போய்விடுமா?  போகும் முறையாக தொடர்ந்து பயிற்சி செய்தால்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;அல்லது கம்யூட்டர், செல்போன், ஐபாட் முதலிய டிஜிடல் சாதனங்கள் உபயோகிப்பதால் மன அழுத்தம் வருமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;சரியான ஜோக்காக இருக்கிறதப்பா.... இந்த சாதனங்கள் வந்த பிறகுதான் என்னால் நிம்மதியாக வேலைப் பார்க்க முடிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;மேலும் இந்த மாதிரி டொக்கு செய்திகளை போட்டு சாப்ட்வேர் இஞ்ஜினியர்களுக்கு கொம்பு முளைக்கவைக்கிறார்கள் நம் நாட்டு  மீடியாக்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;இங்கே (கனடா/அமெரிக்காவில்) இந்திய சாப்ட்வேர் இஞ்ஜினியர்களை ஒரு லோகாஸ்ட் கம்மாடிட்டி (Low-cost Commodity)  ஆகவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-7465291948527765388?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/7465291948527765388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=7465291948527765388' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7465291948527765388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/7465291948527765388'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post_02.html' title='சாப்ட்வே இஞ்ஜினியர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2377726675607343997</id><published>2007-05-02T14:45:00.000-06:00</published><updated>2007-05-02T15:42:28.538-06:00</updated><title type='text'>நீமோவின் துணை(வன்)(வி)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RjkDq8m61pI/AAAAAAAAAA4/kcbKzPz4rC8/s1600-h/ramo.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5060079692686218898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RjkDq8m61pI/AAAAAAAAAA4/kcbKzPz4rC8/s320/ramo.jpg" border="0" /&gt;&lt;/a&gt; எங்கள் நீமோவிற்கு துணையாக ரமோ வீட்டிற்கு வந்தாகிவிட்டது. ரமோ 21/2 மாதக் குழந்தை. இன்னும் ஒரு ஆணிற்குறிய அடையாளங்களை காட்டவில்லை. பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பெண்ணாக இருந்தால் நீமோவின் தோழி,  ஆணாக இருந்தால் தோழன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரகதமும் வெண்மையும் பழுப்பும் கலந்த கலவை ரமோ. பயங்கர சுட்டி.&lt;br /&gt;ரமோ வந்ததிலிருந்து நீமோ ஒரு சவலைக் குழந்தைபோல் இருக்கிறது. ரமோவிடம் பேசக்கூடாது, ரமோவை தூக்க கூடாது என்ற ஒரே அலம்பல் மற்றும் அடம் பிடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீமோ மற்றும் ரமோ இவைகளுடன் வாழ்க்கை சுவாரசியமாய் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2377726675607343997?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2377726675607343997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2377726675607343997' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2377726675607343997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2377726675607343997'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/05/blog-post.html' title='நீமோவின் துணை(வன்)(வி)'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RjkDq8m61pI/AAAAAAAAAA4/kcbKzPz4rC8/s72-c/ramo.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-2353196890965913921</id><published>2007-04-26T15:58:00.000-06:00</published><updated>2007-04-27T13:43:38.639-06:00</updated><title type='text'>சில விளக்கங்கள்..மேலும் சில சந்தேகங்கள்....</title><content type='html'>நான் தமிழ்மணத்தை விட்டு விலகிவிட்டேன். இத்துடன் முடிந்தது கதை. இதனால் அவர்களுக்கும் நட்டமில்லை எனக்கும் நட்டமில்லை. மீண்டும் மீண்டும் மக்கள் வந்து பின்னூட்டங்கள் இடுவதினால் இந்த பதிவு&lt;br /&gt;&lt;br /&gt;பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் நான் தமிழ்மணத்தை விலகினேன் என சொல்லியும் சிலர் சில வார்த்தைகளை வைத்து கடுந்தமிழில் எழுதி ஜல்லி அடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு விளக்கம் இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் Personal identity ஐ தந்திருப்பார்களோ என நேசகுமார் ஐயத்தினை கிளப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பதில் தமிழ்மணத்திடமிருந்து வந்தது :  //எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.//&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அவர்களின் செயல்பாடு என்பது Personal identity ஐ தருவது என அர்த்தம் கொள்ளவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். வார்த்தைகளை மட்டும் தனித்தனியே எடுத்துப் பார்த்தால் விகல்பம்தான் மிஞ்சும்.நான்&lt;br /&gt;&lt;br /&gt;Personal identity ஐ தருவதையும் ஆட்சேபிக்கவில்லை, தார்மீக காரணம் என்றால் என்ன என்பதே என் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்விக்கு பதில் பரஸ்பர நம்பிக்கை என வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் விலகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேட்டர் ஓவர்.... ..&lt;br /&gt;&lt;br /&gt;சில திரைமறைவில் நடந்தவைகளை இங்கே விளக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் நேசகுமாரின் &lt;a href="http://nesamudan.blogspot.com/2007/04/blog-post_15.html"&gt;இந்த&lt;/a&gt;ப் பதிவை படித்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நேசகுமார் என்ன சொல்கிறார் என்றால் " இந்தப் பதிவை எழுதியபோதுதான் நண்பர்கள் கேட்டார்கள், இந்தப் புதிய (நேசமுடன்) பதிவை தேன்கூட்டில் இணைக்கவில்லையா என்று.&lt;br /&gt;நான் இணைக்கவில்லை. அது போன்றே, தமிழ்.நெட்டில் யாரும் இணைத்தார்களா என்று தெரியவில்லை, நான் இணைக்கவில்லை. ஆனால், அங்கே தெரிகிறது என்பது அங்கிருந்து வந்து என் பதிவைப் படித்தவர்கள் சொல்லிய பின்புதான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்மணத்தில் கூட நண்பர் ஒருவர் வற்புறுத்திக் கேட்டு எனது கடவுச்சொல்லை வாங்கி தமிழ்மண நிரலை இந்தப் பதிவில் இணைத்தார்&lt;/strong&gt;. பின்பும் நானாக முயன்று எனது எந்த பதிவையும் சேர்த்ததோ வகைப்படுத்தியதோ இல்லை. இன்றுவரை பின்னூட்ட பகுதியில் எனது பதிவு தட்டுப்படுகிறதா என்று கூட நான் தேடியதில்லை, கவலைப்பட்டதுமில்லை. தேவைப்பட்டால் &lt;strong&gt;நீங்களே ஐபியெல்லாம் கூட பார்த்து இது சரியா தவறா என்று தெரிந்து கொள்ளலாம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;அந்த நண்பர் நான் தான் !!!!......&lt;/strong&gt;&lt;/span&gt; அவரிடம் கடவுசொல்லை வாங்கி தமிழ்மண கருவிப்பட்டையை இணைக்காலம் என நினைத்தேன். அதற்கு முன் தமிழ்மண முகப்பில் உள்ள உரலை இட என பெட்டியில் நான் இணைத்தேன். தமிழ் மணம் இதை ஏற்றுக் கொண்டு அவரின் பதிவை காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பிறகு நான், அரவிந்தன், ஜடாயு, ம்யூஸ் மற்றும் வஜ்ரா தமிழ்மணத்திலிருந்து வெளிவருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பின் ஸ்பெஷல் ஆப்பு பதிவில் பின்கண்ட செய்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;அரவிந்த நீலகண்டனின் சகோதரன் பெயர் நம்பி மெய்கண்டன்.&lt;br /&gt;இந்த நாய் 23/12, # 4, 5th Main Road, Kasurba Nagar Adyar, hennai, Tamil Nadu 600020 என்ற முகவரியில் ப்ளாஸ்மா கன்சல்டன்சி வைத்து இருக்கிறான். அந்த நாயின் ஈமெயில் முகவரி &lt;/strong&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:nambi@vsnl.com" target="_blank"&gt;&lt;strong&gt;nambi@vsnl.com&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;br /&gt;ப்ளாஸ்மா கன்ஸல்டன்சிக்கும் நீலகண்டனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தால் இன்னும் நாற்றம் அதிகமாகும். பல அதிர்ச்சிகள் வெளியாகும். இதுபற்றி இன்னொரு நாளில் எழுதுவேன். ஆனால் இந்த கம்னாட்டி நாய் காக்கி அரை டிராயரைப் போட்டுக்கொண்டு பாப்பான்களோடு சேர்ந்து RSS வாழ்க என கத்திக்கொண்டு இருக்கிறான். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்னுமொரு முக்கிய செய்தி. செளராஸ்டிர ஜாதியில் பிறந்த கால்கரி சிவா என்பவனிடம் அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார் ப்ளாக்குகளுக்களின் பாஸ்வேர்டு உள்ளது. அவனே பின்னூட்டங்களை கனடவிலிருந்து அனுமதிக்கிறான். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த செய்தி வந்த பிறகு நான் முதலில் செய்தது என்னுடைய ISP Provider ஐ கூப்பிட்டு என்னுடைய கணிணியை யாரவது ஹாக் செய்கிறார்களா என கேட்டன். அவர்களும் பல டெஸ்ட்களை செய்துவிட்டு இருநாட்கள் கழித்து என்னுடைய கம்யுட்டரை அக்ஸஸ் செய்தவர்களின் லிஸ்டை தந்தார்கள். அந்த லிஸ்ட் சாதரணமானதுதான் சந்தேகபடும் படியான அக்ஸஸ்  யாரும் செய்யவில்லை .&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என் சந்தேகம் இப்போது என்னவென்றால் "&lt;strong&gt;எனக்கும் நேசகுமாருக்கும் தமிழ்மணத்திற்கும் மட்டும் தெரிந்த விஷயம் ஆப்பிற்கு எப்படி கிடைத்தது?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பாஸிபிளிட்டீஸ்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆப்பு என்பவர் நானாக இருக்கவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது நேசகுமாராக இருக்கவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவைகள் என் ஊகங்கள்தான்.... சந்தேகங்கள்தான்.....&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஆய்வுகள் தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய ஐபி அட்ரஸ் என்ன என்னுடைய போஸ்டல் அட்ரஸ்கூட தர தயார்&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ ஆஸிட் கத்திவெட்டு என்ற பயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கருத்து சுதந்திரத்திற்காக நான் போராட ரெடி ஏனென்றால் பத்துவருடங்கள் அரேபியாவில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவன் நான். ஆகையால் என்னால் சுதந்திரத்தை நன்றாகவே அனுபவிக்க முடியும். அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க எனக்கு உத்தேசமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-2353196890965913921?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/2353196890965913921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=2353196890965913921' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2353196890965913921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/2353196890965913921'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/04/blog-post_26.html' title='சில விளக்கங்கள்..மேலும் சில சந்தேகங்கள்....'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3039164827807488962</id><published>2007-04-21T09:28:00.000-06:00</published><updated>2007-04-21T09:29:52.182-06:00</updated><title type='text'>தமிழ்மண விலகல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RifnFwszvMI/AAAAAAAAAAs/3qaSreAnz-0/s1600-h/no_tm.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5055263192904875202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RifnFwszvMI/AAAAAAAAAAs/3qaSreAnz-0/s320/no_tm.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது அரவிந்தன் நீலகண்டனின் பதிவிலிருந்த நியாயமான கேள்விகள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;1. தார்மீக அடிப்படை நண்பர்கள் என்பவர் யார் யார் ?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;2. தார்மீக நண்பர்கள் அடிப்படையில் பாலபாரதி ரவுடிக் கும்பலுக்கு எந்த விதமான தகவல்கள் அளிக்கப் பட்டன?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;3. அமெரிக்க நீதித்துறை மூலமாக வந்தால் தருவீர்களா ? பாதிக்கப் பட்ட எந்த பதிவரும் அமெரிக்க போலீசை அணுக முடியும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;4. தமிழ் மணத்தின் கருவிப் பட்டை எந்த எந்த தகவல்களை ரகசியமாக சேமிக்கிறது, பின்னூட்டம் இடுபவர்களின் ஐ பி போன்ற தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேமிக்கிறதா? இதற்கும் பதில் இல்லையென்றால் அமெரிக்க போலீஸின் உதவி நாடப் படும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;5. மிரட்டல் செய்த ப்ளாக் மெயில் செய்த நபர்களை முகமூடி கேள்வி கேட்டால் காசிக்கு கோபம் ஏன் வருகிறது ? இருவருக்கும் என்ன கள்ள உறவு ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;6. தமிழ் மண நிர்வாகிகளில் பலரும் இதற்கு முன்பாக பல பெயர்களில் மிரட்டல் ஆபாசம் முதலிய வேலைகளைச் செய்து வந்தவ்ர்களா இல்லையா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ் மணத்தில் சேர்ந்திருக்கும் பதிவர்கள் உடனடியாக தமிழ் மணத்தின் ஸ்கிரிப்டை நீக்குவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது இல்லையென்றால் ப்ளாக்மெயில் ரவுடிகளால் புத்தகக் கடைகளில் வைத்து மிரட்டப் படுவீர்கள். வலைப் பதிவர் கூட்டங்களில் உங்கள் பேச்சும் போட்டோவும் ரகசியமாக ரெக்கார்ட் செய்யப் படும் ஆபத்தும் உள்ளது. மொத்தத்தில் உங்கள் உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் இதில் சேவதன் மூலம் இழக்க நேரிடும்மேலும் கேள்விகள் வரும் //&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதற்கான பதில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;//தமிழ்மணம்-பதிவர்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒன்றே பதிவர்கள் தமிழ்மணத்தில் இணைவதற்கும், தமிழ்மணம் பதிவர்களை இணைத்துக்கொள்வதற்கும் அடிப்படை. இதைத் தவிர தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் வேறெந்த காரணமும் இல்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கையிழந்த பதிவர்கள் தமிழ்மணத்தில் தொடர்வது அவர்களின் மனவமைதியையும் கெடுக்கும். தமிழ்மணத்தின் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும். //&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் "தார்மீக காரணங்கள்" என்றால் என்ன என கேட்டிருந்தேன். அதற்கான பதில் பரஸ்பர நம்பிக்கை மட்டும்தான் என்றால், எனக்கு நம்பிக்கை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நாங்கள் அளிப்பது இலவச சேவைதானே என்ற ஆளாதிக்க மன்பான்மையில் எனக்கு உடன்பாடில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அடிமையாக சிலவருடங்கள் அரேபியாவில் வாழ்ந்ததினால் சுதந்திரத்தின் அருமையை அறிந்தவன் நான். ஆகையால் ஆளாதிக்கம் செய்யும் தமிழ்மணத்திடம் அடிமையாக இருக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அரபு அடிமைகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்மணத்தில் அடிமைகளின் எஜமான விசுவாச கூச்சலும் சுதந்திரன்களுக்கு விடுக்கும் மிரட்டல்களும் அதிகமாக ஒலிக்கின்ற தமிழ்மணத்திலிருந்து என்னை முழுமையாக நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை கழட்டிவிட்டேன். அதேபோல் தமிழ் மணமும் அவர்களின் பதிவர் பட்டியலிருந்து என் பெயரை 24 மணிநேரத்திற்குள்ளோ அதற்கு அப்பாலோ நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவை தொடர்ந்து படிக்கும் 342 பேருக்கு நன்றி. 342ல் 12 பேருக்கு தமிழ்மணம் என்றாலே என்னவென்று தெரியாது. என் பதிவை மட்டும் தெரியும் :).&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவுகள் தொடரும். என் எழுத்துகளை அடுத்த லெவலுக்கு ஆங்கிலத்திலும் ப்ரஞ்சிலும் தொடர இருக்கிறேன்... என் அரேபிய அனுபவங்களை ப்ரெஞ்சில் என் நண்பர் ஒருவர் மொழிபெயர்க்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;வலைப்பதிவுகளின் வழியே நட்பை பேணுவோம், பயங்கரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் ஒதுக்குவோம்... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-3039164827807488962?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/3039164827807488962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=3039164827807488962' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3039164827807488962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/3039164827807488962'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/04/blog-post_21.html' title='தமிழ்மண விலகல்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/RifnFwszvMI/AAAAAAAAAAs/3qaSreAnz-0/s72-c/no_tm.gif' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-488340682831587044</id><published>2007-04-15T22:59:00.000-06:00</published><updated>2007-04-15T23:10:59.943-06:00</updated><title type='text'>மைனாரிட்டிகளை காத்த ஆர் எஸ் எஸ்</title><content type='html'>1984ல் படிப்பை முடித்த பிறகு மேட்டுகுடிகள் நிறைந்த ஆழ்வார்பேட்டையில் வாசம். புத்தாண்டு தினத்தில் பெசண்ட் நகர் பீச், பீர், டிஸ்கோ என கொண்டாட்டமாய் இருக்கும். 1986 ல் குடும்பம் அமைக்க வடபழனி சந்நிதி தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பு. புத்தாண்டு கொண்டங்கள் அடங்கி போய் நட்ட நடுராத்திரியில் தம் அடித்துக் கொண்டே மேட்டுக்குடி வாழ்கையை அசை போடுகையில் முருகன் கோவிலுக்கு அணி அணியாக மக்கள் படை எடுத்தனர் முருகனுடன் புத்தாண்டை கொண்டாட. 1987..1988..1989..1990..1991.. வருடம் ஏற எற கூட்டம் அதிகமானதே தவிர குறையவே இல்லை. அந்த கூட்டத்தில் ஐயிர், தேவர், முதலியார், செட்டியார், நாடார், வன்னியர், இன்ன பிற சாதிகள்  மற்றும் சினிமா காரர்களும் இருப்பர். சினிமா காரர்கள் ஜாதி மதம் கடந்தவர்கள். அவர்களுக்கு பணம் மட்டும்தான் குறி.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கட் செய்து... இந்திய சரித்திரத்தை சற்றே ஆராய்வோம் 700 ஆண்டுகள் முகலாயர் என கொள்ளை அடிக்க வந்தவர்களின் ஆட்சி அதன் பிறகு 200 வருடங்கள் ஆங்கிலேயர் என்ற கொள்ளை வியாபாரிகளின் ஆட்சி, அதன் பிறகு காங்கிரஸ் என்ற மத சார்பின்மை கான்சர் ஆட்சி அதன் பிறகு பகுத்தறிவு என சொல்லி தமிழக மக்களை சினிமா என்ற மாயையில் வீழ்த்திய திராவிட கழகங்களில் ஆட்சி.  இவ்வளவு நடந்தும் ஆண்டுகள் ஆயிரம் ஓடியும் மக்களின் நம்பிக்கை மாறினவா?...இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் பெரியார்கள் வந்து பத்தாயிரம் பிள்ளையார் சிலைகள் உடைத்தாலும் மக்களின் கூட்டம் வடபழனி கோவிலில் நாளுக்கு நாள் அதிகமாகிறேதே தவிர குறையவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு காரணம் இந்து மதம் என்ற அற்புதமான வாழ்வே.. இதை முன்னுரையாக வைத்து தலைப்பிற்கு சம்பந்தமுள்ள சங்கதிக்கு வருவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மா.சிவகுமார் அவர்களும்  மற்றும் ராஜ்வனஜ் அவர்களும் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பென்றும் அதிலிருந்து ராஜ்வனஜ் விலகி முன்னாள் தீவிரவாதியாகவிட்டதாகவும், மா.சிவகுமார் தூரத்திலிருந்து பார்த்து அவர்கள் தீவிரவாதி என்று முடிவெடுத்து விட்டதாகவும் எழுதி கொண்டிருக்கிறார்கள். நானும் இருவரிடமும் சென்று "ஐயா அவர்கள் செய்த தீவிரவாதம் என்ன செய்த கொலைகள் எத்தனை கற்பழிப்புகள் எத்தனை? அவர்களின் முகாம்கள் எங்குள்ளன? ஏகே47, பெல்ட் பாம் போன்றவைகள் உபயோகப் படுத்துவர்களா?  பாகிஸ்தான், சவூதி அரேபியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளில் இவர்களுக்கு ஸ்லீப்பர் செல்கள் உள்ளனவா?"  எனக் கேட்டேன்.&lt;br /&gt;இதுவரைக்கும் பதில் இல்லை. அதற்கு பதிலாக கோவல்கர் என்பவர் அங்கே போய் கெஞ்சினார் ஹிட்லர் போல் திட்டம் தீட்டினார் நாய் பேய் சண்டாளன் என திராவிட/கம்யூனிச ரேஞ்சுக்கு பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நானே ஆராய்ச்சியில் இறங்கினேன்.  அராய்ச்சி என்றதும் உடனே பல நாடுகளில் சுற்றி பல பேரை சந்தித்து ஆர்.எஸ்.எஸில் இருந்து வெளியேறி பிறகு கிறித்துவ மிசனரிகளுடன் சுற்றி, முல்லாக்களுடன் பழகி எழுத போகிறேன் என நீங்கள் நினைத்தால் நீங்கள் 1984ல் கல்லூரியை விட்டு வெளியேறிவர் அல்லது அமெரிக்கா/கனடாவில் படித்தவர் என்று அர்த்தம். இன்றைய தமிழ் இணைய அறிவுசீவிகளின் தகுதிக்கேற்ப கூகுளாண்டவரின் உதவியினால் சில பல பக்கங்களை படித்தால் போதும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி திராவிட டாக்டர்கள் வரிசையில் சேர்ந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஆர் எஸ் எஸிற்கு எதிரான பக்கங்களை படித்தேன்.  இந்த சங்கத்தை திட்டுபவர்கள் குறை கூறுபவர்கள் அனைவரும் ஒரே பல்லவியை திரும்ப திரும்ப பாடுகிறார்கள். அதாவது இந்த சங்கத்தின் மதவெறியை. மதவெறியை போதிக்கிறார்களாம். அதனால் பிஞ்சுகளின் மனதில் மதகாழ்புணர்ச்சி வந்துவிடுகிறாம்.  இவர்கள் மதவெறி என எதை சொல்கிறார்கள் என ஆராய்ந்தால்  முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அடிக்கும் போது அடி வாங்கி அழுது  துவண்ட  மக்களை  ஆறுதல்  சொல்லி  தேற்றி  தன்னம்பிக்கை  ஏற்றி   போராடு  வெற்றி  பெறு உன் அடையாளத்தை  காப்பாற்றிக்கொள், உன் கலாசாரத்தை போற்று இது மதவெறியா.  அல்லது என்  கடவுளை  நம்பு  அவனின்  கடைசி தூதுவனை போற்று அவன்  தூதுவன்  பிறந்த  குலத்திற்கு  அடிமையாயிரு  இல்லையென்றால் உன் தலையை கொய்வேன் என்பது  மதவெறியா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த குற்றசாட்டு பயங்கர ஆயுதங்கள்.  சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கிறதாம். பயங்கர ஆயுதங்கள் என்றால் நானும் ஏகே47, பெல்ட் பாம் , ஆர்.பி.ஜி, லாண்ட் மைன்ஸ், பயோ மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள் என நினைத்துவிட்டேன்.  மேலும் விமானங்களை கடத்தி கட்டிடங்களை தகர்க்கும் பயிற்சி எனவும் நினைத்துவிட்டேன்.  அதைவிட பயங்கரமான மூங்கில் கம்பு துருபிடித்த கத்திகள் வைத்திருந்தார்களாம் உடற்பயிற்சி செய்து மக்களை பய்முறுத்துவார்களாம். சிரிப்புத்தான் வருகிறது இந்த குற்றசாட்டுகளை பார்த்தால்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த குற்றசாட்டு: இந்து பழங்கால புத்தங்களை படிக்கவைத்து மக்களை அறிவாளி ஆக்குக்கிறார்களும். இதைப் படித்த இளைஞர் சமுதாய்ம் படித்து பெரியவன் ஆனவுடன் தலித் மக்களை கொன்றுவிடுவார்களாம். அப்பா என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மா.சிவகுமார் என்ன சொல்கிறார் என்றால் "ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை. என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியரிலிருந்து, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரை, எல் கே அத்வானியிலிருந்து, எல் கணேசன் வரை மிகத் தூய்மையான ஒழுக்கமான மனிதர்கள் ஆர்எஸ்எஸ் செயல் உறுப்பினர்கள்."    சிவகுமார் போன்றவர்களைப் பார்த்து என்னால் பரிதாபம் படத்தான் முடியும். தனிமனித ஒழுக்கங்கெட்ட அந்தகால நேரு முதல் இன்றைய திராவிட தலைவர்களையே முன்மாதிரியாக பார்த்து ஒழுக்கங்கெட்டிருந்தால் தலைவர்  ஆகமுடியும் என  முடிவிற்கு  வந்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சங்கங்களின் ஆதரவான பக்கங்களை புரட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினையின் போது பாகிஸ்தானின் கொலை வெறிக்கு பயந்து ஓடிய மக்களை (இந்து முஸ்லிம் என பாராமல்) தன்னுயிர் கொடுத்து காப்பறிய சங்க உறுப்பினர்களை பற்றி எழுதியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்காளதேச அகதிகளுக்கு அவர்கள் ஆற்றிய தன்னல மற்ற பணிகளைப் பற்றி எழுதியிருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பூகம்பங்கள், வெள்ளங்கள், சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளின்  போது இவர்கள் ஆற்றிய பணியைப் பற்றி எழுதியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதசார்பற்ற காங்கிரஸ் என்ற கான்சர் கூட்டத்தினர் இந்திரா காந்தியின் கொலைக்கு பழிவாங்க அப்பாவி சீக்கியர்களை இன அறுவடை செய்ய முயன்ற போது தன்னுயிர் கொடுத்து காப்பாற்றி சங்கத்தினரை பற்றிய மூத்த பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங்கின் பேச்சினை அடிக்கோடிட்டு காட்டியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிவாசிகளை வனவாசிகள் என அன்புடன் அழைத்து அவர்களுக்கு கல்விக் கண்ணை திறக்கும் அற்புத பணிகளை கோடிட்டுக் காட்டியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மானிட சேவையே இறைவனின் சேவை என்பது இவர்களின் தாரக மந்திரம் என்று எழுதியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரத பண்டைய கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் சரித்திர புத்தகத்தில் தவறான சமாசாரங்களை மாற்றவேண்டும் என்பதின் அவசியத்தை எழுதியிருந்தார்கள்.  (இது நிச்சயமாக செய்யப்படவேண்டிய ஒன்று. இன்று உலகில் சற்றே உயிரோடு இருக்கும் பண்டைய கலாசாரம் இந்திய காலச்சாரம் மட்டும்தான். எகிப்து, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய, மயன், இன்கா மற்றும் சீன கலாச்சாரங்கள் ஆப்ராகாமிய மதங்கள் மற்றும் கம்யூனிசங்களால் புல்டோஸ் செய்யப் பட்டுவிட்டன).&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை ஏன் தடை செய்தார்கள் என ஆராய்ந்த போது:  1948 ல் காந்தி இறந்தபோது இவர்கள் மீது அபாண்ட பழி சுமத்தி இவர்களை  தடைசெய்து நேரு ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்தார். அதனால் காந்தி என்ற மாபெரும் தலைவரின் அதிகாரத்தை கைப்பற்றினார். கான்சரின் ஒரே மருந்தான சங்கத்தை தடை செய்தார். ஆனால் 1949ல் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கியது. மீண்டும் ஒரு முறை நேருவின் மகள் எமர்ஜென்ஸி காலத்தில் தடை செய்தார். மீண்டும் 1992ல் பாப்ரி மசூதி விவகாரத்தில் தடை செய்யப்பட்டு பிறகு நிராபாரதிகளாக வெளிவந்தார்கள் இச்சங்கதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் பெயரைகேட்டாலே அரசியல் வாதிகளுக்கு சிம்மசொப்பன்மாக இருக்கிறது. ஆப்ராமியர்களுக்கு கடுப்பாக இருக்கிறது. தடைகளை மீறி மக்களுக்காக இவர்களின் பணி தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு என்ன?  நான் படித்த ஒரு கட்டுரையிலிருந்து அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்கிறேன். அந்த கட்டுரையாளரின் முடிவுதான் என் முடிவும்&lt;br /&gt;&lt;br /&gt;:Let me clarify something before these Pseudo-Secular and Communists brand me a R.S.S member, I never got involved with R.S.S in all my life nor I am a member of it anytime, but if I ever get a chance to work with them, I would never hesitate to do that. I came to these conclusions and wrote this article after researching myself. If they call me just another fanatic Hindu, I am proud to be a Hindu and Indian and I always cherish myself to be born in that great civilization.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22209205-488340682831587044?l=sivacalgary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivacalgary.blogspot.com/feeds/488340682831587044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22209205&amp;postID=488340682831587044' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/488340682831587044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22209205/posts/default/488340682831587044'/><link rel='alternate' type='text/html' href='http://sivacalgary.blogspot.com/2007/04/blog-post.html' title='மைனாரிட்டிகளை காத்த ஆர் எஸ் எஸ்'/><author><name>கால்கரி சிவா</name><uri>http://www.blogger.com/profile/11676323893190343724</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_sHkdyvg8Ahk/S2x-xY-ZMHI/AAAAAAAAAWc/e3bnejh1CnA/S220/nemo+face.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22209205.post-3444602792645034722</id><published>2007-03-29T12:29:00.000-06:00</published><updated>2007-03-29T15:01:40.655-06:00</updated><title type='text'>இளசுகளை ஊக்குவித்த பெருசுகள்</title><content type='html'>நான் வாழும் Alberta மாநிலத்தின் ப்ரொபெஷனல் அசோஷியனின் பெயர் The Association of Professional Engineers, Geologists and Geophysicists of Alberta (APEGGA). இங்கே சாதரணமாக பி.ஈ அல்லது பி.டெக் படித்துவிட்டால் தங்களை எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ள முடியாது. APEGGA வில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ப்ரஸ்ஸர் நான்கு வருடங்கள் EIT (Engineer-in-Traning) ஆக இருக்க வேண்டும் . பின்னர் Professional Ethics என்ற நன்னடத்தை பரீட்சை எழுதி பாஸ் செய்யவேண்டும், தாங்கள் வேலைப்பார்த்த கம்பெனிகளிடமிருந்து நல்ல ரெபரன்ஸ் இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால் தான் Professional Engineer என்ற பட்டத்தை தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பட்டம் கிடைத்த பிறகு பெயருக்கு பின்னால் P.Eng. போட்டுக் கொள்ளலாம், எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ளலாம். அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;APEGGA வும் University of Calgary யும் சேர்ந்து நடத்திய விழாவில் பங்கு கொள்ள நேற்றைக்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் என்னை போன்ற பெருசுகளிடம் பேசி எஞ்ஜினியர் வேலை எத்தகைய்து என அறிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 50 பெருசுகளும் 300 சிறிசுகளும் 50 ஆசியர்களும் கலந்து கொண்ட நிகழ்சி. இதுவே மாணவர்களின் ஆண்டு விழாவாகவும் கொண்டாடப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்வது முதல் முறை. மிக வித்தியாசமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தாய்/ப்ரெஞ்ச் தாய் வாழ்த்து /இறைவணக்கம் இல்லை. விழாவின் தலைவர் வருகைக்கு கட் அவுட்டுகள், தலைவர் இதோ வந்துவிட்டார், வந்து விடுவார், வந்து கொண்டே இருக்கிறார் என்ற அறிவிப்புகள் இல்லை. விழாவின் மையப் பேச்சாளார் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி. சுமார் 32 வயது நிறம்பியவர். சர்வதேச மோட்டார் சைக்கிள் ரேஸ் இஞ்ஜினியர். உலக மோட்டார் சைக்கிள் ரேஸ் வட்டாரத்தில் புகழ் பெற்றவர். தான் கலந்து கொண்ட பந்தயங்கள், சென்ற நாடுகள், புகழ் பெற்ற வீரர்கள், அவரை ஸ்பான்ஸர் செய்த கம்பெனிகள் என பவர் பாய்ண்டில் படம் காட்டி பேசி கொண்டே போனார். எனக்கு சிறிது அலுப்புத் தட்டியது. என்ன ஓவர் அலம்பல் ஆக இருக்கே என. பிறகு அவர் மோட்டர் சைக்கிள் ரேஸ் எஞ்ஜினியரிங்கள் உலகத்தில் முதுகலை பட்டம் அளிக்கும் கல்லூரி ஸ்பெயினில் இருப்பதாக குறிப்பிட்டார். சிறிது சுவாரசியம் வந்தது. இதற்கெல்லாம் பட்டம் அதுவும் முதுகலை என்பது ஆச்சரியமல்லவா. அந்தக் கல்லூரியில் அவருக்கு இடமும் கிடைத்துள்ளது என்பதையும் தெரிவித்தார். முத்தாய்ப்பாக "உங்கள் ஆசை எதுவோ அதில் உங்களை தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தினம் தினம் காலையில் உற்சாகமாக அலுவலகத்திற்கு செல்லுவீர்கள். உங்கள் வேலை உங்களின் மன உற்சாகத்தையும் தருவதால் நிச்சய வெற்றி உங்களுகுண்டு. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாக ஆகுங்கள்" என முடித்தார். நல்ல பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மாணவர்கள் தாங்கள் ஒருவருடத்தில் செய்த அசட்டுதனங்களை வீடியோ போட்டுக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமாக மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அமர்ந்திருந்த டேபிளில் ஒ
