Saturday, April 15, 2006

ஜாதிகளை ஒழிக்க எளிய வழிமுறை

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு அன்று ஒரு நெகடிவ் ஆன parody எழுதி நிறைய பேரின் மனம் நோக காரணமாயிட்டேன். மன்னிக்கவும். ஜாதிகளை ஒழிக்க நான் சொல்ல போவது நிச்சயமாக சீரியஸ் விஷயம் ஜோக் அல்ல.

புரட்சி. புரட்சிகள் நடந்தால் ஜாதி பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? விடாது. எத்தனை புரட்சிகள் நடந்துள்ளன? அவைகள் பிரச்னைகளைத் தீர்த்ததா? இல்லை. அதிகாரம் ஒரு சார்பாரிடமிருந்து மற்றவருக்கு மாறியது. பிரச்னைகள் ஒய்ந்தனவா? இல்லை.

மதங்கள் மாறினால் ஜாதிகள் மறையுமா? மாறாது மாறவே மாறாது.

அரசியல் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள் இவர்களால் மாற்ற முடியுமா?. எத்துணைத் தலைவர்கள் அறிஞர்கள் தோன்றிவிட்டார்கள் தங்களின் வாழ்நாட்களை தியாகம் செய்தார்கள். ஜாதிகள் ஒழிந்ததா? இல்லை இல்லவே இல்லை

அப்படியென்றால் ஜாதி ஒழிய என்னதான் வழி . அன்பு. அன்பு மட்டும் தான் ஜாதியை ஒழிக்கும். இந்த அன்பு செலுத்த மதம் வேண்டுமா? இயக்கம் வேண்டுமா? தலைவர் வேண்டுமா? இல்லை. மனிதன் தான் வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் சக மனிதனை அன்புடன் நடத்தினால் போதும். அங்கே ஜாதிகள் மறையும் பேராசைகள் மறையும். அதிகாரமும் தாழ்வு மனபான்மையும் ஒழியும். மனிதன் இறைவனை விட வலிமையானவன் அவனிடம் அன்பிருந்தால் போதும் இறைவன் தேவையில்லை. மதங்கள் தேவையில்லை

ஆகையால் சக மனிதர்களே மனிதர்களை நேசியுங்கள்


பி.கு - 1 : திரு தங்கமணி அவர்களின்சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? என்ற பதிவிற்கு வந்த 279 பதிவுகளில் premalatha மட்டும் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார். அங்கு நடந்த கூச்சலில் இவருடைய வாய்ஸ் கேட்கவேயில்லை.

பி.கு - 2 : நான் மேலே கூறிய கருத்துகள் என் மரியாதை வைத்திருக்கும் சிலருடைய புத்தங்களில் படித்தது. என் மரியாதைக்குரியவர்கள் மலர்மன்னன் மட்டுமல்ல ஒஷோ, சாய்பாபா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் கூட

பின்னூட்டம் அளிக்க உதவி :

1. மிக நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் எழுத்து பணி

2. நீங்கள் அரேபியர் மேல் வைத்துள்ளது அன்பா? அங்கே ஒரு வேடம் இங்கே வேறுவேடமா? என்னே உங்கள் சமத்துவம்?

3. ஓஷோ ஒரு வடநாட்டுப் பார்பண செக்ஸ் சாமியார் , சாய்பாபா புட்டபர்த்தி பரட்டை மந்திரவாதி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு தமிழ் பார்பனிய கார்பரேட் சாமியார். இவர்களின் கருத்தை பரப்பும் நீ தமிழின துரோகி

4. இந்து மதத்தை அழிப்பதுப் பற்றி பேசினாலோ பெரியார் பேரைக் கேட்டாலோ உங்களுக்கு ஏன் வேர்க்கிறது?

76 comments:

  1. Anonymous10:29 PM

    1. மிக நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் எழுத்து பணி

    ReplyDelete
  2. Anonymous10:49 PM

    5. உளநோய்மருத்துவரிடம் மாதத்துக்கு ஒரு தடவையேனும் சென்று வாருங்கள்

    6. வயதுக்கேற்ற முதிர்ச்சி அடையுங்கள்

    7. உங்கள் கிளியிடமாவது பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. கால்கரி,

    முந்தைய பதிவினை படித்தபொழுது ஏதோ உங்கள் கருத்தை நகைச்சுவையாகவோ இல்லை கோவமாகவோ சொல்ல வர்றீங்களோன்னு தோணியது! இப்போ அதே மாதிரி இன்னொன்னா? நாலுவகை பின்னூட்டங்களை கொடுப்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்! உங்களது பதிவினை படிக்க வர்றவங்களுக்கு இவ்வளவுதான் கருத்தா? இல்லை இதுக்குமேல சிந்திக்க அவங்களுக்கு மூளையே கிடையாதா?

    எரிச்சல் தான் வருது! படிப்பவர்களை என்னைக்குமே கேனயன்களாக நினைக்காதீர்!

    இருந்தாலும் உங்கள் வரப்போகற நல்ல பதிவுகளுக்கு இது உதவுமெனில்..

    "1. தொடருங்கள் உங்கள் எழுத்து பணி"

    ReplyDelete
  4. இன்றைய அதியாவசிய தேவை, அன்பு, நல்லொழுக்கம்,நல்ல எண்ணம், இவை இருந்தால், நாம் அடுத்த தலைமுறைக்கு ஜாதி இல்லாத சமூகத்தை விட்டு செல்ல முடியும், இதற்கு வழி வகுக்காத எந்த ஒரு வாதமும் பேசுபவர்களையும், அந்த பேச்சை ரசிப்பவர்களையும் வளர்க்க மட்டுமே பயன்படும்.

    யாரும் நிரந்தரம் இல்லை இவ்வுலகில்.

    ஸ்ரீதர்

    ReplyDelete
  5. Anonymous12:34 AM

    மதம் என்பது மாறி மனிதம் மட்டுமே இருக்கும் நிலை வந்தால்தான் அமைதியும் சமாதானமும் சாத்தியம்

    ReplyDelete
  6. Anonymous1:24 AM

    //என் மரியாதைக்குரியவர்கள் மலர்மன்னன் மட்டுமல்ல ஒஷோ, சாய்பாபா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் கூட//

    maachan siva oru changeku ..Budhar.Gandhiji n Jesus ivvanga books ellam vangi parunga

    Athuillama ..(mini modi)maalarmannan bakthaana irrunthukittu anbe sivan endral eppadi maaamu ...

    -Swamy red bull

    ReplyDelete
  7. நீங்கள் என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை. இந்து மதமோ, இந்த ஜாதி முறையோ அழியும் என்று எனக்குத் தெரியவில்லை. நம் அரசியல்வாதிகள் நம்பும் ஒரு விஷயம் இது. அதை அழித்து விட்டால் அவர்கள் பிழைப்பு என்னாவது?மதத்தை நம்புகிறவன் அதுவும் இந்து மதத்தை நம்புகிறவனை ஒரு தீவிரவாதியாகவும், மனித நேயமில்லாதவனாகவும் சித்தரிக்கும் இந்த உலகில் யாரிடமும் சொல்லிப் பயனில்லை.இந்து மதம் என்று ஒன்றே கிடையாது என்றும் அது ஒரு வாழ்க்கை முறை என்றும் தர்மம் என்றும் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர் கிடையாது.ஆனால் அவர்கள் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும்.

    ReplyDelete
  8. அனானிமஸ்_2 : ஜாதி கொடுமையை ஒழிக்க வழி சொன்ன நான் பைத்தியக் காரன். மிகசரி. நான் உளநோய மருத்துவரிடம் சென்று ஜாதி வெறி எற மருந்து உண்கிறென். உங்க டாக்டர்கிட்டே கொஞ்சம் ரெபர் பண்ணுங்கள்.

    வயதிற்கேற்ற முதிர்ச்சி என்பதென்ன?

    ஆம் ப்ளாக் எழுதுவதை விட கிளியிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது

    ReplyDelete
  9. Anonymous11:24 AM

    வயதிற்கேற்ற முதிர்ச்சி என்பதென்ன?

    வாயாலே வயிற்றுப்போக்கு வராது இருப்பது.

    என்னைவிட வெளிப்படையாகவே இளவஞ்சி சொல்லி உள்ளார். உங்கள் ஜாதி மதம் கருத்துகளில் ஒன்றும் சொல்லவரவில்லை. ஆனால் உங்கள் பதிவுகளிலே இருக்கும் ஆர்ப்பாட்டமும் அழுகுணித்தனமும் சிரிப்புக்குரியதாகவும் சினத்துக்குரியதாகவும் ஒரே சமயத்திலேயே இருக்கிறன.

    கால்கரியிலே என் மருத்துவர் இல்லை. வேண்டுமானால் மான்ரியலிலே சிபார்சு செய்கிறேன்.

    ReplyDelete
  10. Anonymous7:01 PM

    When somebody says a new idea....

    First they will call it blasphemy.
    After some time they will call it as a lunatic's ravings.
    After some time will call it as exaggeration.
    After some time they will call it as half truth.
    After some time they will call it as great thought.

    ReplyDelete
  11. Anonymous7:08 PM

    ஓஷோ ஒரு வடநாட்டுப் பார்பண செக்ஸ் சாமியார் , சாய்பாபா புட்டபர்த்தி பரட்டை மந்திரவாதி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு தமிழ் பார்பனிய கார்பரேட் சாமியார். இவர்களின் கருத்தை பரப்பும் நீ தமிழின துரோகி.

    மலர்மன்னன் இன்னமும் சாய்பாபா, ஓஷோ ரேஞ்சுக்கு வரவில்லை. அப்படி நீ நினைத்தால் அது உன் தவறு!

    ReplyDelete
  12. Anonymous11:03 PM

    right but no great thought comes with default feedback options :)

    ReplyDelete
  13. ஏதோ புதுசா உருப்படியா சொல்லிருப்பீங்கண்ணு வந்தா "அறிவாளி ஆவதற்கு ஒரே வழி அறிவை வளர்த்துக்கொள்வது தான்" என்ற ரீதியில் யாருக்கும் தெரியாத தத்துவம் சொல்லியிருக்கிறீர்கள் ..அதற்கு தத்துபித்து பின்னூட்ட சாம்பிள்கள் வேறு ..அன்பிருந்தா சாதி ஒழியுமுண்ணு எல்லோருக்கும் தெரியும் அண்ணாச்சி ..அன்பை எப்படி கொண்டுவருவதுங்குறதுல தான் பிரச்சனை.

    ReplyDelete
  14. Good Post. As you said we have to change our attitude. We have to give our love to others. In
    ur post i didnt like ur options for comments. Whether we have to use only those options? its not fair Mr. Siva. Dont try to convince ppl those who dont have believe in Hinduism and those who think secularism denotes anti hinduism. Continue ur good posting.
    Cheers!

    ReplyDelete
  15. இளவஞ்சி, என்னுடைய சாம்பிள் பின்னூட்டங்கள் உங்களை எரிச்சல் ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்க. இவைகளை நான் போட்டிருக்காவிட்டால் வேறு யாருவது என்னிடம் கேட்டு நம்மை எரிச்சலூட்டியிருப்பார்கள். நான் என்றைக்குமே மற்றவர்களை முட்டாள்கள் என்றென்னியதில்லை

    ReplyDelete
  16. ஸ்ரீதர், நன்றி.

    ReplyDelete
  17. யாழ்பாணம், சரியாக சொன்னீர்கள். நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. அனானிமஸ்_3 : மிகசரி

    ReplyDelete
  19. மாப்பிள்ளே ரெட் புல், மோதிகளுக்குள்ளூம் அன்பு உண்டு

    ReplyDelete
  20. அனானிமஸ்_2

    எது ஆர்பாட்டம். எனக்குப் பிடிக்காத கருத்துகளை எழுதும் பதிவுகளுக்கு சென்று அவர்களை தனிபட்டமுறையில் தாக்காமல் இருப்பது ஆர்பாட்டமா?

    தங்களைபோல் முகத்தை மறைக்காமல் எனக்கு தெரிந்தவைகளை தைரியமாக சொல்வது அழுகுணிதனமா?

    இல்லை எனக்கு வரபோகும் பின்னூட்டங்களை பிரடிக்ட் செயவது சிறு பிள்ளைத்தனமா.

    ReplyDelete
  21. வெங்காயம், உங்களைப் போன்ற தூயவர்களின் அறிவுகளை ஏற்றுக்கொண்டு நானும் சின்ன வெங்காயமாக மாறுகிறேன். இப்போது சரியா?

    ReplyDelete
  22. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே, அவ்வளவு சீக்கிரம் மனதை தளரவிடக் கூடாது. நிச்சயம் ஜாதிகள் ஒழியும்

    ReplyDelete
  23. ஜோ, அன்பாக இரு என்பது உருப்படியான வார்த்தைகள் இல்லையா?. அரிவாளைக் கொண்டு அவர்களை வெட்டு என்பது நல்ல வார்த்தைகளா?.

    அன்பை வளர்க்க எளிய வழிமுறை என்று ஒரு பதிவு இடுகிறேன் வித்தௌட் டிபால்ட் கமெண்ட்ஸ்.

    பதிவுகளில் வரும் தீயவகளை தள்ளி நல்லவைகளுக்கு அன்பாக எரிச்சலடையாமல் ஒருவாரத்திற்க்கு பின்னூட்டமிடுங்கள். அன்பை தர பெற இது முதல் பயிற்சி.

    எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். நமக்குள் இருக்கும் அழுக்குகளை சிறிது தட்டிவிட்டுப் பாருங்கள். நம்மில் உள்ள இறைவன் வெளிபடுவான்

    ReplyDelete
  24. Anonymous10:04 AM

    //மாப்பிள்ளே ரெட் புல், மோதிகளுக்குள்ளூம் அன்பு உண்டு//

    If its .......i dnt know the fantastic reason why he(modi) can't travel to united stats of america?????????? :-

    ippadiye modiesam pesunaka canadavilarnthu naadu kadatha poraanga maamu

    Anbe sivam

    Anbe jesus

    Anbe allah

    -swamy red bull

    ReplyDelete
  25. சுவாமி ரெட் புல்லானந்தா அவர்களே,

    மோடிக்கு ஏன் அமெரிக்கா விசா வழங்கவில்லை என ஒரு பதிவு போடுங்கள் அங்கே நான் பதிலளிக்கிறேன்.

    "அன்பு கொள்" என்பது மோடியிஸம் என்று நீங்கள் சொன்னால் நான் மோடியவாதிதான். என்னை நாடு கடத்தவெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுப் ப்ரஜை. மேலும் கனடா அரேபியாவோ அமெரிக்காவோ அல்ல

    பி.கு. ரெட் புல்லுக்கே இவ்வளவு போதையா இன்னும் ரெட் லேபிள்களை குடித்தால் சுவாமி மலையிலிருந்து இறங்க மாட்டார் போலிருக்கே!

    நான் ஒரு சுவாமி கீரின் லேபிளானந்தா

    ReplyDelete
  26. Anonymous4:29 AM

    //பி.கு. ரெட் புல்லுக்கே இவ்வளவு போதையா இன்னும் ரெட் லேபிள்களை குடித்தால் சுவாமி மலையிலிருந்து இறங்க மாட்டார் போலிருக்கே!//

    Anbe sivam,Anbe jesus,Anbe allah endral eenaku pothai???

    jaathi,pengal veri peditha ungaludaya gurukal....saha naatu manithanai kondru kuvithu avargal rethaithai poosikum Malarmannan , Modi ivvargal meethu ummaku enna pothai????...

    engal vari pannathil paadithu canada citizenahivtir ummaku enduya vazthukal

    naan sonnathil ethavathu thavuru irrunthal ennai mannika :-

    -swamy red bull

    ReplyDelete
  27. சுவாமி ரெட் புல்,

    நான் சென்னை பார்களில் தான் நம் தமிழ் சகோதரர்கள் போதையில் மச்சான் என்று உறவு முறை வைத்தும் ஆன்மிக தத்துவங்களை ஆங்கிலத்திலும் சொல்லுவார்கள். பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதைவைத்துதான் உங்களுக்கும் போதை ஏறிவிட்டதென்று நினைத்தேன். அதிக ரெட் புல் பருகுக அதிக அன்பை பெறுக.

    ரெட் புல், நானும் லட்சகணக்கில் இந்தியாவில் வரி கட்டியவந்தான். உங்கள் வரிப் பணம் கொண்டு நான் கனாடா வரவில்லை. நான் வரி கட்டியதுபோக மீதமுள்ள பணத்தில்தான் கனாடா வந்துள்ளேன்.


    என்னுடைய குருக்களின் கருத்துகளை நான் என்னுடைய முந்தையப் பதிவுகளில் எழுதியுள்ளேன். அதில் உள்ள தவறுகளை கண்டுப்பிடிக்கவும்.

    இதே கருத்துகளை உங்கள் பகுத்தறிவு பகலவன்கள், கற்புக் களஞ்சியங்கள், தமிழின பண்பாட்டுக் காவலர்கள் அடுக்கு மொழியில் சொன்னால் அவை உங்களுக்கு உன்னதம் ஆகிவிடுமா?

    ReplyDelete
  28. Anonymous9:50 AM

    //மச்சான் என்று உறவு முறை //

    Ennaku romba peedithavargalai naan ippadi thaan alaipen ..u know why eppadi ketalum answer paanuringale athukuthaan

    i love u chellam.....

    //உங்கள் வரிப் பணம் கொண்டு நான் கனாடா வரவில்லை. //

    naan solavanthathu vera....

    engal vari panathil ungalai oruvaki canada naatuku kooduthu india vin perumaiyai ullagu aariya seyutharku naan vazthu sonnen

    ellathaiyum thapu thapa poorinchkurathe polapa vachurikinga???

    //நானும் லட்சகணக்கில் இந்தியாவில் வரி கட்டியவந்தான்//

    ithu enna pan number kekamatom endra theyiriyama (chumma maamu kovam venam)

    //என்னுடைய குருக்களின் கருத்துகளை நான் என்னுடைய முந்தையப் பதிவுகளில் எழுதியுள்ளேன். அதில் உள்ள தவறுகளை கண்டுப்பிடிக்கவும்//

    ithu enna puzzle game ...athu thaan intha ulagathuke theriyume

    siva meendum solluhiren

    gandhi,budha,jesus,muhamed,swamy vivehanada.. ivargal sonnathuthaan anbe sivam

    maalarmanan sonathu illai cyriluku ooru call potu kelugalen avar solluvar umudaya thalaivanai pathi

    anbe sivam
    -swamy red bull (ivar oru thiravida rascalaha kuda irrukalam)

    ReplyDelete
  29. ரெட் புல்லே நல்லாயிருக்கு. திராவிட ராஸ்கல் வேண்டாம். என் மகனுக்கு கேஸ் கேஸா ரெட் புல் வாங்கி பாதி சொத்து அழிந்துவிட்டது.

    சிறில் வேற ஊரு விட்டு ஊரு மாறாரு ஆளைப் பிடிக்க முடியலே.

    அடுத்த முறை சில கருத்துகளை நான் எழுதும் போது அது எழுதியவர்கள் யார் என்று சொல்லபோவதில்லை. ஆஹா, ஒஹோ என பின்னூட்டம் வந்தபின் அதை எழுதியவரின் பேரை சொல்லி அசடு வழிய வைக்கிறேன்.

    கீழே சொன்ன கருத்து திருக்குறளில் உள்
    ளது வேறு யார் இம்மாதிரி பேசியிரூக்கமுடியும்.

    " ஒரு கருத்தைக் கேட்டால் , அக்கருத்தை கூறியவர் யார் என்று பார்க்கக்கூடாது. அக்கருத்து எத்தகையது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். நல்ல கருத்து என்றால் நம் மனதில் நிறுத்தவேண்டும். மற்றவைகளை தூக்கி எறியவேண்டும். அந்த மற்றக் கருத்துகள் நீ வணங்கும் இறைவன் கூறியிருந்தால் கூட"

    ReplyDelete
  30. Anonymous12:39 PM

    தங்கமணி அவர்களின் பதிவைப் படித்தூம் இப்படி எழுதும் கால்கரி அவர்களே, உங்கள் சிந்தனையே சிந்தனை! அருமை!

    பின்னூட்டத்தில் சிகப்பு புல்லிடம் நீங்கள் காடும் அன்பைபோன்ற அன்பைத்தான் சொல்கிறீர்களா?

    anonymous_வைட்_புல்

    ReplyDelete
  31. வைட் புல் அவர்களே,

    ரெட்புல் அவர்கள் மேல் நான் அன்பு வைத்து தொடர்ந்து அவருக்கு பதில்
    அளித்ததால் அவர் என்னை i love you chellam என்றழைக்கிறார். கூடிய விரைவில் தொலைபேசியிலும் பேசுவார் என எதிர்பார்ரக்கிறேன். இதைத் தான் நான் அன்பு என்கிறேன்.

    தங்கமணி அவர்களின் பதிவிற்க்கு வந்த 279 பின்னூட்டங்களில் பிரேமலதா மட்டும்தான் ஜாதிகள் ஒழிய வழி சொல்லியிருந்தார். மற்றவர்கள் வேறு வேறு திசைகளில் திரும்பி பேசிக் கொண்டிருந்தார்கள்

    ReplyDelete
  32. இந்தியாவில் நடக்கும் நிறைய சண்டைகளுக்கு பார்ப்பனர்களே முதல் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்துள்ளனர். எனவே பார்ப்பன இனம் அழிந்தால் போதும். இந்தியாவில் சண்டை சச்சரவுகள் இருக்காது. உலகில் சண்டை சச்சரவுகள் ஒழிய அமெரிக்காவும் இஸ்லாமும் அழிய வேண்டும்.

    ReplyDelete
  33. திருபாச்சி அப்புறம் என்ன பண்ணலாம்? எப்படியோ உங்க அருவா பிசினஸை மைக்ரோசாப்ட் ரேஞ்சுக்கு எடுத்து போயிடாலமின்னு ஐடியா பண்ணீட்டிங்க

    ReplyDelete
  34. //
    இந்தியாவில் நடக்கும் நிறைய சண்டைகளுக்கு பார்ப்பனர்களே முதல் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்துள்ளனர். எனவே பார்ப்பன இனம் அழிந்தால் போதும். இந்தியாவில் சண்டை சச்சரவுகள் இருக்காது. உலகில் சண்டை சச்சரவுகள் ஒழிய அமெரிக்காவும் இஸ்லாமும் அழிய வேண்டும்.
    //

    எல்லாத்துக்கும் காரணம் அவன் இல்லன்னா இவன்!! நாம கிடையாது...

    அவன், இவன், ரெண்டு பேரையும் போட்டுத்தள்ளிட்டோம்னு வெச்சுக்கோ..எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்...
    அப்புறம்?

    அப்புறம், வணக்கம் போட்டு படத்தை முடிச்சிறணும்...

    இங்கெ என்னா பிலீம் காட்டுறாங்களா?!!

    திருப்பாச்சி, எத்தனாப்பூ படிக்கிற?

    ஷங்கர்.

    ReplyDelete
  35. Anonymous7:07 PM

    அன்பின் சகோதரருக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    எல்லாம் வல்ல அல்லாவின் இறைப்பார்வை எப்போதும் தங்கள்மீதும் தங்கள் குடும்பத்தின்மீதும் செய்தொழிலின்மீது எப்போதும் நிறைந்து இருக்கட்டும்.

    மதம் என்பது என்னைப் பொருத்தவரையில் இறைவனைச் சென்றடையும் மார்க்கம். அவரவர்களுக்குப் பிடித்த மார்க்கத்தினில் இறைவனைச் சென்றடைகிறார்கள். இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்துவர்களும் மற்ற மதத்தினரும் தமக்குப் பிடித்த வழிகளில் தத்தமது இறைவனிடம் செல்கின்றனர். நமக்குப் பிடித்த வழிகளில் நாம் இறைவனிடம் செல்வது தவறு ஆகாது. நம் மதம் குறித்த நல்ல கருத்துக்களை பரப்புவதில்கூட தவறு இல்லை. ஆனால் மற்ற மதங்களைக் கேவலமாக சித்தரித்தல் ஒருபோதும் கூடாது. இதுதான் மிகவும் தவறான செயல். நமக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். நம் பார்வையில் தவறு என்று நினைப்பது அடுத்தவர் பார்வையில் சரியாக இருக்க வாய்ப்புண்டு. எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.

    நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.

    எனது ஜாதி மட்டுமே இந்த உலகத்தில் பெரிய ஜாதி என்று மார்தட்டியவர்கள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது விஞ்ஞான யுகம். 21ம் நூற்றாண்டு. நிலவிலும் சந்திரனிலும் செவ்வாயிலும் காலடி எடுத்து வைத்து வீடு கட்டலாமா, காலிமனை விற்பனை செய்யலாமா என ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நான் அய்யங்கார் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் நான் பூணூல், குடுமி வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது. பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!

    இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.

    ஆனால் இந்த இந்து மதத்தில் மட்டும் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிறப்பால் நீ தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். பிறக்கும் குழந்தை தெய்வத்திற்கு சமமானது. எல்லாக் குழந்தையும் தெய்வ. அப்படி இருக்கும்போது தலித் வீட்டில் பிறக்கும் குழந்தையும் அய்யங்கார் வீட்டில் பிறக்கும் குழந்தையும் ஒன்றேதான். ஜாதியை அரசர்கள் காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஆரியர்களாக வந்த பார்ப்பனர்கள்தான். இதனை பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றில் தகுந்த சான்றுகள் உண்டு. ஜாதியை வளர்த்தவர்கள் தலித்தோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.

    இங்கே டோண்டு என்ற பெயரில் எழுதும் கிழ மிருகத்துக்கு சோ என்ற பார்ப்பன பத்திரிக்கையாளனைப் பிடிக்குமாம். சோ பற்றி முத்து(தமிழினி) முதல் தங்கமணி, கறுப்பு வரை எழுதி இருக்கின்றனர். டோண்டுவுக்கு ராஜாஜியை ரொம்பப் பிடிக்குமாம். ராஜாஜியின் குலக்கல்விமுறை பெரும் கண்டனத்துக்கு உள்ளானதை பல தோழர்களும் அறிவீர்கள்.

    டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம். அதனால் பாலஸ்தீனத்தை வெறுக்கிறாராம். ஏன் இஸ்ரேலைப் பிடிக்கிறது என்று கேட்பவர்களுக்கு தகுந்த பதில் இல்லை. பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு என்ற ஒரே ஒரு விஷயத்தினால் மட்டுமே டோண்டுவுக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது! தவிர டோண்டு போன்ற பல பார்ப்பனர்களுக்கும் அமெரிக்காவைப் பிடித்து இருப்பதும் ஒரு காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பன் என்பதால் இவருக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது.

    இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள். அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.

    டோண்டு போன்ற விஷ மிருகத்திற்கு ஆதரவு அளிக்கும் உன்னைப் போன்றவர்கள் ஜாதியை வளர்க்காமல் என்ன செய்கிறீர்கள்?

    ReplyDelete
  36. போலி தோண்டு,

    நீங்கள் முகமூடி எடுத்துவிட்டு தைரியமாக வெளியே வாருங்கள். உங்களை யார் வேண்டாமென்றார்கள். டோண்டு அவர்கள் அவருடைய ஜாதியை சொல்லி பெருமைப் பட்டால் நீங்கள் உங்கள் ஜாதியை சொல்லி பெருமை படுங்கள். அவர் அவர்க்கு அவருடைய ஜாதி மதம் நாடு மொழி ஆகியவை பெருமைதான்.

    ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு இயல்புகள் இருக்கும். அந்தந்த இயல்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மனிததன்மை.

    அன்புடன்
    கால்கரி சிவா

    ReplyDelete
  37. Anonymous8:45 AM

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!!!!!!

    அன்பு,
    சரவணன்

    ReplyDelete
  38. //
    எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.
    //

    duplicate dondu!! ( DD ன்னு வெச்சுகல்லாமா!! ஷார்டா!!), இதை சொந்தப் பெயர் பொட்ட ப்ளாக்கராகவே நீங்கள் சொல்லலாமே!!

    //
    வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள்.
    //

    இப்படி பல பேர் பேசியதனால் தான் அய்யங்கார்வாள் திரும்பி நின்னு, ஆமா நான் வடகலை அய்யங்கார் தான், அதுக்கு என்ன இப்பொன்னு கேட்டார்!

    உடனே டூப்ளிகேட்டுக்கு கோவம்... அது எப்படி நீ அய்யங்கார்ன்னு சொல்லலாம்?

    ரவுடிகளுக்கு தான் திரும்பி பதில் சொன்னால் கோபம் வரும், டூப்ளிகேட்டுக்கு பதில் கேட்டு பழக்கம் இல்லையோ?

    //
    நான் அய்யங்கார் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் நான் பூணூல், குடுமி வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது.
    //

    அவர் அய்யங்காரோ அம்பட்டையனோ, உங்களுக்கு என்ன அதைப் பற்றி குடைச்சல்?

    அது என்ன எங்களை!! நீங்கள் எத்தனை பேர்?

    //
    டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம். அதனால் பாலஸ்தீனத்தை வெறுக்கிறாராம். ஏன் இஸ்ரேலைப் பிடிக்கிறது என்று கேட்பவர்களுக்கு தகுந்த பதில் இல்லை.
    //

    அவருக்கு இஸ்ரேல் பிடிச்சா என்ன, இல்லை இடிஆப்பம் பிடிச்சா தான் என்ன?

    ஒருவருக்கு இஸ்ரேல் பிடிக்கும் என்றால் உங்களுக்கு ஏன் " பேய்" பிடிக்குது?

    //

    டோண்டு போன்ற விஷ மிருகத்திற்கு ஆதரவு அளிக்கும் உன்னைப் போன்றவர்கள் ஜாதியை வளர்க்காமல் என்ன செய்கிறீர்கள்?
    //

    உண்மையைச் சொன்னா ஜாதி வளருமா?

    அப்ப சொல்லாமல் இருந்தால் வளராது, அப்படித்தானே?

    DD உங்களைப் போன்ற மறை கழன்ற கேஸுகள் தொல்லை தாங்க முடியவில்லை. உங்களுடன் ஒத்த கருத்துடைய கூட்டம் ஒன்று தமிழ்மணம் ஆன்மீகம் பகுதியில், மனிதன் குறங்கிலிருந்து தான் பிறந்தானா? அல்லது மண்ணிலிருந்து அல்லா படைத்தாரா? போன்ற விவாதங்கள் செய்து கொன்டு இருக்கின்றன. தயவு செய்து, அவர்களுடன், சேர்ந்து பஜனை பாடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அறிவுக்கு (அப்படி ஒன்று உங்களிடம் இருக்கிறதா?) எட்டாத ஜாதி, இந்து மதம், போன்ற விவாதங்களில் தலையிட்டுத்தொலைத்து, உயிறை எடுக்காதீர்கள்.

    ஷங்கர்.

    ReplyDelete
  39. Anonymous6:37 PM

    //நீங்கள் முகமூடி எடுத்துவிட்டு தைரியமாக வெளியே வாருங்கள். உங்களை யார் வேண்டாமென்றார்கள்.//

    உங்கள் ஜாதியில் இருந்து எழுதும் முகமூடி என்பவர் தனது முழுப்பெயர், வீட்டு முகவரியுடனா எழுதுகிறார்?

    //டோண்டு அவர்கள் அவருடைய ஜாதியை சொல்லி பெருமைப் பட்டால் நீங்கள் உங்கள் ஜாதியை சொல்லி பெருமை படுங்கள்.//

    நான் பலமுறை விளக்கி இருக்கிறேன். ஜாதி சொல்பவை மிருகங்கள். நான் மிருகம் அல்லன். நீயும் டோண்டும் மிருகமாகத்தான் இருப்பீர்கள் என்றால் இருங்கள். ஆனால் எங்களின் எதிர்ப்பு பலமாக எப்போதும் உண்டு.


    //அவர் அவர்க்கு அவருடைய ஜாதி மதம் நாடு மொழி ஆகியவை பெருமைதான்.//

    இது முட்டாள்களின் மனப்ராந்தி. நாடு, மொழியை உயர்வாகச் சொல்லலாம். மண்ணில் பிறந்த எவனும் பிறப்பால் உயர்ச்சி, தாழ்ச்சி இல்லை. உன்னை அரிவாளால் வெட்டினாலும் என்னை வெட்டினாலும் ரத்தம் என்னவோ சிவப்புதான். உனது ஜாதி உயர்ந்தது என்பதற்காக ஒருபோதும் தாழ்த்தப் பட்டவர்களைக் கண்டு ஏளனம் செய்யாதே! அண்டச்சபிலிட்டி கேசில் உள்ளே தள்ளுவோம். உன்போன்ற உதவாக்கரை இந்துக்களால்தான் இஸ்லாமியர்கள் தூக்கி போட்டு மிதிக்கின்றனர். உன்னால் ஐஸ்ஹவுஸ் பக்கம் உர்ப்படியாக சென்று வரமுடியுமா? கோயம்புத்தூரில் சென்று உனது கூற்றினை சொல்லிப்பார்.

    //ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு இயல்புகள் இருக்கும். அந்தந்த இயல்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மனிததன்மை.//

    மனிதத் தன்மை பற்றி நீயா பேசுவது? ஜாதி ச்ல்லும் ஒருத்தனும் மனிதனே இல்லை என்கிறேன் நான். அப்படிப் பார்க்கும்போது நீயும் உன் சக பார்ப்பனர்களும் மிருகங்கள். எது மனித இயல்பு? பிறப்பால் இவன் உயர்ந்தவன் என்றும் இவன் தாழ்ந்தவன் என்றும் சொல்லிக் கொண்டு வெறிபிடித்து அலைவதா மனிதப் பண்பு? உன் ஜாதியில் பிறந்த காந்தி, பாரதி ஆகியோர் உனக்கு இதனைத்தான் சொல்லிக் கொடுத்தனரா? ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தன் அய்யர் ஜாதியை அறவே வெறுத்து ஒதுக்கும்படி ஆனதே நினைவிருக்கிறதா?

    நீ பாப்பான் உயர்ந்தவன் என்பாய்? அதனை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆகா பெரிய அறிவாளி சிவா நீங்க!

    ReplyDelete
  40. Anonymous6:54 PM

    //duplicate dondu!! ( DD ன்னு வெச்சுகல்லாமா!! ஷார்டா!!), இதை சொந்தப் பெயர் பொட்ட ப்ளாக்கராகவே நீங்கள் சொல்லலாமே!!//

    உங்கள் ஜாதியில் இருந்து எழுதும் நாட்டாமை, முகமூடி, சாணக்யன் போன்ற பாப்பான்களிடமும் இதனைச் சென்று நீங்கள் சொல்லலாமே!

    [[//
    வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள்.//


    இப்படி பல பேர் பேசியதனால் தான் அய்யங்கார்வாள் திரும்பி நின்னு, ஆமா நான் வடகலை அய்யங்கார் தான், அதுக்கு என்ன இப்பொன்னு கேட்டார்!]]

    அதான் இப்ப போலிடோண்டு மட்டுமில்லாது இன்னும் ஏனைய எங்கள் நண்பர்கள் மூலமும் இந்துத்துவ மிதவாதிகளிடமும் இஸ்லாமியர்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் செருப்படி படுகிறார். காறி முகத்தில் உமிழ்கிறார்கள்!!!

    //உடனே டூப்ளிகேட்டுக்கு கோவம்... அது எப்படி நீ அய்யங்கார்ன்னு சொல்லலாம்?//

    எனக்கு மட்டும் கோபம் அல்ல. இங்கே தமிழ்மணத்தில், தேன்கூட்டில் உள்ள பலருக்கும் டோண்டுமேல் வெறுப்பு. நான் முன்பே சொன்னதுபோல பல வலைப்பதிவர்கள் பாப்பான் என்பதால் அவர் வென்றுவிட்டதாக ஒரு வெளித்தோற்றம் அவ்வளவுதான். நிறைய பேருக்கு அந்த மிருகத்தின்மேல் கோபம் என்பதுதான் உண்மை.

    //ரவுடிகளுக்கு தான் திரும்பி பதில் சொன்னால் கோபம் வரும், டூப்ளிகேட்டுக்கு பதில் கேட்டு பழக்கம் இல்லையோ?//

    ஜாதி சொல்லும் ஒரு ஜாதிவெறியனை மதம் பிடித்த மிருகத்தினை எதிர்ப்பவன் எல்லோரும் ரவுடி என்றால் நான் ரவுடியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்!


    //அவர் அய்யங்காரோ அம்பட்டையனோ, உங்களுக்கு என்ன அதைப் பற்றி குடைச்சல்?//

    அவர் அம்பட்டனாகவோ, வெட்டியானாகவோ பிறந்திருந்தால் இவ்வளவு பெருமையாக பேசித்திரிய முடியுமா? அவர் பறையனாகவோ பள்ளனாகவோ பிறந்தாலும்கூட தனது ஜாதியை பெருமையாக வெளிச் சொல்லித் திரிவதை ஒருநளும் அனுமதியோம். உங்களைப்போன்ற ஜாதிவெறி பிடித்த மிருகங்களுக்காக எங்களின் புரட்சிப்படை எப்போதுமே விழிப்பு நிலையில் இருக்கும்.

    //அது என்ன எங்களை!! நீங்கள் எத்தனை பேர்?//

    ஜாதியை மதத்தினை எதிர்க்கும் எங்கள் புரட்சிப்படையைச் சேர்ந்த எல்லோரும். ஜாதி வெறிபிடித்த கிழவனுக்கு ஆதரவு இருப்பதுபோல் ஜாதியை எதிர்க்க நினைக்கும் எங்களூக்கும் நல்ல ஆதரவு இருக்கிறது என்பதை அறிவாயா பாப்பானே?

    //அவருக்கு இஸ்ரேல் பிடிச்சா என்ன, இல்லை இடிஆப்பம் பிடிச்சா தான் என்ன?//

    அவருக்கு இடியாப்பமோ கோழி பிரியாணியோ பிடிக்கட்டும். ஆனால் இஸ்ரேலை ஏன் பிடிக்கிறது என்பதற்கு தகுந்த காரணம் வேண்டாமா? நானும் கறுப்பு. நீக்ரோவும் கறுப்பு. நான்கூட எனக்குப் பிடித்தது நைஜீரியா என பதிவு போடலாமா?

    //ஒருவருக்கு இஸ்ரேல் பிடிக்கும் என்றால் உங்களுக்கு ஏன் " பேய்" பிடிக்குது?//

    உம் போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு ஏன் பாலஸ்தீனத்தினைப் பிடிக்கவில்லை? தகுந்த காரணம் இருக்கிறதா? நீ சாப்பிடும் சாப்பாட்டினை தட்டிப் பறித்தனரா? தக்க காரணம் சொல்லுங்கள் பார்ப்பார வெறியர்களே?

    //உண்மையைச் சொன்னா ஜாதி வளருமா?//

    எது உண்மை?. நான் வடகலையில் பிறந்த அய்யங்கார், அதற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்வது ஜாதியை வளர்க்கும் முயற்சி இல்லையா? எந்த பறையனாவது அப்படிச் சொல்லி இருக்கிறார்களா தமிழ்மணத்தில்?

    //அப்ப சொல்லாமல் இருந்தால் வளராது, அப்படித்தானே?//

    ஆமாம். அப்படிச் சொல்லாமல் ஜாதி பேதம் பார்க்காமல் மனிதராக இருந்தால் வளராது. உம்போன்ற பார்ப்பன வெறியர்களால் ஜாதிகள் வலர்கிறது. வெற்றூப் பெருமைபேசித் திரிகிறீர்கள்.

    //DD உங்களைப் போன்ற மறை கழன்ற கேஸுகள் தொல்லை தாங்க முடியவில்லை.//

    ஜாதி என்ற பேயை கையில் பிடித்துக் கொண்டு என் ஜாதிதான் உலகத்திலேயே உயர்ந்தது என்று பேசும் வெறிபிடித்த மிருகமாககைர்உப்பதைவிட அட்லீஸ்ட் மனிதன் என்ற தகுதியோடு நன்றாக இருக்கிறேன். நீ இப்படி அய்யர், அய்யங்கார் என்று குதித்தால் சீக்கிரம் மருத்துவமனை செல்ல நேரிடும். மறை சுத்தமாக இல்லா உனக்கு கழல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    //உங்களுடன் ஒத்த கருத்துடைய கூட்டம் ஒன்று தமிழ்மணம் ஆன்மீகம் பகுதியில், மனிதன் குறங்கிலிருந்து தான் பிறந்தானா? அல்லது மண்ணிலிருந்து அல்லா படைத்தாரா? போன்ற விவாதங்கள் செய்து கொன்டு இருக்கின்றன.//

    இரண்டும் இல்லை மனிதனை உருவாக்கியவனே பார்ப்பனந்தான் என்று வறட்டுக் கூச்சல் இடும் உங்களுடன் கதைப்பதைவிட நான் அவர்களுடன் விவாதிப்பதால் பெரும்பயன் உண்டு.

    //தயவு செய்து, அவர்களுடன், சேர்ந்து பஜனை பாடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அறிவுக்கு (அப்படி ஒன்று உங்களிடம் இருக்கிறதா?) எட்டாத ஜாதி, இந்து மதம், போன்ற விவாதங்களில் தலையிட்டுத்தொலைத்து, உயிறை எடுக்காதீர்கள்.//

    பஜனையா? உங்களைப்போன்று பாப்பார ஜாதி தெரியும் இடங்களில் வந்து ஜிஞ்சா அடித்துச் செல்ல நான் என்ன கிறுக்கனா? நான் எல்லா வாதங்களிலும் பங்கேற்கிறேன். எவன் ஜாதி சொன்னாலும் அங்கே கண்டிக்கிறேன். உன்னைபோல பாப்பாந்தான் உலகிலேயே மிக உன்னதமானவன் என்று பெருமை பேசித் திரிவதில்லை. இன்னைக்கு நான் உழைத்தால்தான் எனக்கு சாப்பாடு. உன்னைபோல பாப்பானே உலகில் உயர்ந்தவன் என்று பேசி மற்றவர்களின் நேரத்தினை வீணாக்குவது நானில்லை. பிறந்த ஜாதியை பெருமையாக பேசித் திரிபவன் மனிதன் அல்லன். அவன் ஒரு மிருகம்.

    ReplyDelete
  41. திரு போலி தோண்டு அவர்களே, முகமூடியும் நானும் ஒரே ஜாதி என்று சொல்வது உங்கள் ஊகம். எனக்கு ஜாடி பேதம் கிடையாது. உங்களுக்குதான் ஜாதி பேதி உள்ளது. திரு டோண்டு அவர்களை மிருகம் என்று சொல்வது நன்றாக இல்லை. ப்ளீஸ் நிறுத்துங்கள். முகமூடியிடம் முகமூடியிட்டு செல்லுங்கள். என்னிடம் முகமூடி கழட்டிவிட்டு வாருங்கள்.

    என்ன பயமுறுத்தலா ஐஸ் ஹவுஸ் , கோயம்புத்தூர் என்ன போன வாரம் துபாய் சவூதிக்கே சென்று வந்தவன் நான்.

    அந்டச்சபிலிட்டிப் பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. சும்மா வேஷமிட்டு மிரட்டிக் கொண்டிருந்தால் உள்ளே போக போவது நிங்கள் தான்.

    நான் மனிததன்மையப் பற்றியும் பேசுவேன் மிருகஙகளைப் பற்றியும் பேசுவேன். இதைதடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

    நான் பார்ப்பணன் உயர்ந்தவன் என்று கூறினால் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம். நிங்கள் என் வார்த்தையை ஏற்க வேண்ட்டும் இல்லையென்றால் போலி போலி தோண்டு என்ற பெயரில் போய் எல்லாரையும் கெட்ட வார்த்தையில் திட்டுகிறேனா.

    ஐயா, இது வலைத்தளம் இங்கே பலர் பலர் கருத்தைச் சொல்வார்கள். அது என்ன சட்டமா ஆகிறது. நான் ஜாதி ஒழிய வழி சொன்னதும் ஜாதி ஒழிந்துவிடுமா? இல்லை அன்பை வளர்ர்க்கும் வழி சொன்னதும் அன்பு வளர்ந்து விடுமா?

    நீங்கள் திரு டோண்டு அவர்களை வெறுங்கள் அது உங்கள் சுதந்திரம். நான் அவரிடமும் உங்களிடமும் அன்பாக இருக்கிறேன் அது என் சுதந்திரம். நிங்கள் டோண்டு அவர்களை வெறுப்பதால் நாங்களும் வெறுக்க வேண்டும் என்று சொல்வது அநியாயம்.

    போதும் இதைப் பற்றி பேசியது. நான் அன்பை வளர்க்க வழி சொல்லியிருக்கிறேன். அங்கு வந்து உங்களின் ஆக்க பூர்வமான யோசனைகளை சொல்லுங்கள்

    ReplyDelete
  42. Anonymous9:31 PM

    //திரு போலி தோண்டு அவர்களே,//

    டோண்டு என்று எழுதத் தெரியாத நீங்கள் எல்லாம் என்னாத்தை பார்ப்பார ஜாதிய இணையத்தில் வளர்த்து.,.. என்னமோ போங்க!

    //முகமூடியும் நானும் ஒரே ஜாதி என்று சொல்வது உங்கள் ஊகம். எனக்கு ஜாடி பேதம் கிடையாது. உங்களுக்குதான் ஜாதி பேதி உள்ளது.//

    முகமூடி உனது ஜாதி மட்டுமல்ல. அவனின் இருப்பிடம் புகைப்படம் என எல்லாவற்றையும் பட்டவர்த்தமாக எனது வலையில் எழுதி இருக்கிறேன். சென்று பார்க்கவும். நான் சாதி பார்ப்பவனா இல்லையா என்பது இந்த வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் தெரியும்; பார்ப்பனர்களைத் தவிர!


    //திரு டோண்டு அவர்களை மிருகம் என்று சொல்வது நன்றாக இல்லை. ப்ளீஸ் நிறுத்துங்கள்.//

    நன்றாகக் கவனிக்கவும். நான் டோண்டுவை மட்டும் சொல்லவில்லை. ஜாதியைச் சொல்லும் எல்லோரையும் மிருகம் என்கிறேன். டோண்டு என்ற மிருகத்தினை ஆதரிக்கும் நீங்களேகூட மிருகம்தான்!

    //முகமூடியிடம் முகமூடியிட்டு செல்லுங்கள். என்னிடம் முகமூடி கழட்டிவிட்டு வாருங்கள்.//

    ஆகட்டும் பார்க்கலாம்.

    //என்ன பயமுறுத்தலா ஐஸ் ஹவுஸ் , கோயம்புத்தூர் என்ன போன வாரம் துபாய் சவூதிக்கே சென்று வந்தவன் நான்.//

    என்னாலும் தொப்பி, கோட் சகிதம் ராமர் கோவில் பக்கமும் திருவல்லிக்கேணி, நங்க நல்லூர் பக்கமும் சென்றுவர முடியும். என் பெயர் கால்கரி சிவா, நான் இணையத்தில் இஸ்லாமியர்களை எதிர்க்கிறேன் என்று உண்மையைச் சொல்லி சென்று வாருங்கள் வீரரே!

    //அந்டச்சபிலிட்டிப் பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. சும்மா வேஷமிட்டு மிரட்டிக் கொண்டிருந்தால் உள்ளே போக போவது நிங்கள் தான்.//

    உலகில் உள்ள எல்லா மனிதர்களும் எனது உடன்பிறப்புகள். பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது நான் இல்லை. அப்படி இருக்க அண்டச்சபிலிட்டி கேஸ் ஏன் எனக்கு எதிராக வருகிறது? என் ஜாதி பெருஞ்சாதி என்று குதிக்கும் தீவிரவாத வெறிபிடித்த பார்ப்பனர்களுக்கு எதிராக அல்லவா பாயும் அது?

    //நான் மனிததன்மையப் பற்றியும் பேசுவேன் மிருகஙகளைப் பற்றியும் பேசுவேன். இதைதடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.//

    இல்லை எனக்கு உரிமை இருப்பதாக நான் சொல்லவில்லை. ஒரு மிருகம் தன் சக மிருகத்தினையும் அது சார்ந்த கூட்டத்தினையும் ஆதரிப்பதை தவறு என்று நான் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். இப்போது தாங்கள் செய்யும் பார்ப்பன ஜாதி வளர்ப்பினை தொடர்ந்து செய்யவும்.

    //நான் பார்ப்பணன் உயர்ந்தவன் என்று கூறினால் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்.//

    நீங்கள் பார்ப்பனன், உயர்ந்தவன் என்றால் பிழைக்க வந்த பாப்பான் பிறப்பால் எப்படி உயர்ந்தவன் என்ரு கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. பாப்பானுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் பவர் இருக்கிறது?
    கேட்பவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியும் என்பார்களாம்!


    //நிங்கள் என் வார்த்தையை ஏற்க வேண்ட்டும் இல்லையென்றால் போலி போலி தோண்டு என்ற பெயரில் போய் எல்லாரையும் கெட்ட வார்த்தையில் திட்டுகிறேனா.//

    டோண்டு என்றே எழுதத் தெரியாத நீர் ஆதரவு கொடுத்து எங்கே டோண்டு என்ற வெறியர் தமிழ்நாட்டிலேயே பெரிய ஆளாகி அடுத்த சங்கராச்சாரியாகி இன்னொரு சங்கரமானை போட்டுத் தள்ளீ உள்ளே சென்று களி தின்று... ஒன்னும் நல்லால்லே! தமிழ் புத்தாண்டில் இருந்து நியாயமான கேள்விகளைக் கேட்கிறேன். தில் இருந்தால் பதில் சொல்லுங்கள். புறமுதுகிட்டு ஓடாதீர்கள்.

    //ஐயா, இது வலைத்தளம் இங்கே பலர் பலர் கருத்தைச் சொல்வார்கள். அது என்ன சட்டமா ஆகிறது.//

    இது வலைத்தளம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. நானும் அதனைத்தான் சொல்கிறேன். வலைத்தளம் என்பது அறிவைப் பெருக்க பயன்படுத்த வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் கேவலமான பாப்பார ஜாதியை வளர்க்க பயன்படுத்துவதை சரி என்றா சொல்கிறீர்கள்? விஞ்ஞான வளர்ச்சி என்பது பாப்பார ஜாதியை வளர்க்கத்தானா?


    //நான் ஜாதி ஒழிய வழி சொன்னதும் ஜாதி ஒழிந்துவிடுமா? இல்லை அன்பை வளர்ர்க்கும் வழி சொன்னதும் அன்பு வளர்ந்து விடுமா?//

    அப்படி காந்தியடிகள் நினைத்து இருந்தால் நம் நாட்டுக்கு(அதுசரி உங்களுக்கு தாய்நாடு கனடாவா? இந்தியாவா?) விடுதலை கிடைத்து இருக்குமா? அவர் அன்பைப் பார்க்காமல் ஜாதியைப் பார்த்து இருந்தால் அவருக்கு அவ்வளவு விடுதலைப்போராட்ட வீரர்களின் ஆதரவு கிடைத்து இருக்குமா? அன்பு என்ற ஒன்று வேண்டாம் என்கிறீர்களா இந்த உலகில்?

    //நீங்கள் திரு டோண்டு அவர்களை வெறுங்கள் அது உங்கள் சுதந்திரம். நான் அவரிடமும் உங்களிடமும் அன்பாக இருக்கிறேன் அது என் சுதந்திரம்.//

    சிவா அவர்களே, உங்கள் பாசமும் நேசமும் அன்பும் ஜாதியால் வந்தது. அதனை நீங்கள் டோண்டுவிடமே செலுத்தலாம். எங்கள் இயக்கத்திலும் பிராமணர்கள் உண்டு. அவர்களே உங்களின் குழந்தைப் பேச்சை வெறுக்கின்றனர் என்பதே உண்மை.

    //நிங்கள் டோண்டு அவர்களை வெறுப்பதால் நாங்களும் வெறுக்க வேண்டும் என்று சொல்வது அநியாயம்.//

    வெறுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஜாதியை சொல்ல வேண்டாம் என்று நீங்கள் அறிவுரை ஆலோசனை கூறலாம். சிறுகுழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின என்று பேத்தவேண்டாம் என்று ஆலோசனை கூறலாம். பெண் பிள்ளைகளை சர்வ சுதந்திரமாக சகஜமாக எல்லோருடனும் உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தினை மாற்றச் சொல்லி அறிவுரை கூறலாம். ஒருவர் தவறு செய்தால் திருத்தப் பார்க்க வேண்டும். அதுதான் மனித இயல்பு. அப்படி இல்லாமல் ஜிஞ்சா போட்டால் அவர் மென்மேலும் பல தத்துவங்களை(?) உதிர்க்க வாய்ப்பு உள்ளது.


    //போதும் இதைப் பற்றி பேசியது. நான் அன்பை வளர்க்க வழி சொல்லியிருக்கிறேன். அங்கு வந்து உங்களின் ஆக்க பூர்வமான யோசனைகளை சொல்லுங்கள்//

    சத்தியமான உங்களின் இந்த கேள்வி எனது மனதைத் தொட்டது. இதற்கு பதில் என்றால் பெரிய பதிவாக வரும். இதுகுறித்து நான் பெரிய பதிவாக எழுதி அனுப்புகிறேன். எனது பதிவிலும் இடுவேன்.

    வாழ்க அன்பு!
    ஒழிக ஜாதிமதம்!

    ReplyDelete
  43. போலி, நான் அரேபியர்களை வெறுக்கிறேன் என்று சொல்லி, கால்கரி சிவா என்று பெயரிட்டு அரேபியாவிற்கே சென்று வந்துவிட்டேன். கோயம்புத்தூர் மற்றும் ஐஸ் ஹவுஸில் என்ன இருக்கிறது, அங்கே நான் வந்தால் என்ன ஆகும்?. யார் என்னை என்ன செய்யமுடியும்? நான் பார்ப்பணன் என்று எங்கு சொல்லியிருக்கிறேன்? உங்கள் இயக்கம் என்றால் என்ன? அதற்கு பெயர் இருக்கா? அதன் கொள்கைகள் என்ன?. அதன் உறுப்பினர் யார்?

    அன்பை வளர்க்க சொல்லுதல் சிறுபிள்ளைத் தனம் என்றால் நான் குழந்தை தான்.

    நன்றி அன்பின் தளத்திற்கு வாருங்கள்

    ReplyDelete
  44. Anonymous11:51 AM

    டோண்டு ஜாதி சொல்லி அதை வளர்த்ததை விட அதிகமாய் அவருக்கு ஊழியம் புரிந்திருப்பவர் போலி டோண்டு தான்.

    அது மட்டும் இல்லாமல் பலரும் வெளியே சொல்லக் கூசும் அவர்களின் சாதியை எல்லாருக்கும் தெரிவுப் படுத்து வைத்ததும் மிஸ்டர் போலி டோண்டு தான்.


    எப்போ பித்தம் தலைக்கேறி அவரோட மனைவி அவங்களை கீழ்பாக்கத்துக்கு கூட்டிட்டு போகப்போறாங்கன்னு கவலையா இருக்கும் ( முக்காவாசி த்லைக்கு ஏறியாச்சு.. இன்னும் கொஞ்சம் தான்.. நாலு பேரு எழுதுனா போதும்.. முழுசாயிடும் )

    வாழ்த்துகள் DD

    ReplyDelete
  45. ///சிவா:

    டோண்டு அவர்கள் அவருடைய ஜாதியை சொல்லி பெருமைப் பட்டால் நீங்கள் உங்கள் ஜாதியை சொல்லி பெருமை படுங்கள். அவர் அவர்க்கு அவருடைய ஜாதி மதம் நாடு மொழி ஆகியவை பெருமைதான்.

    ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு இயல்புகள் இருக்கும். அந்தந்த இயல்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மனிததன்மை.//

    தரண்:

    ஜாதி சொல்வது பெருமையா????

    மற்றவர்கள் சொல்லவேண்டும் என்று ஊக்கம் வேறு!!!!!

    இந்த அழகில் ஜாதி ஒழிப்பு பிரசாரம் வேறு!!!!

    திருடனுக்கு திருடுவது இயல்பு அதை அப்படியே ஏற்று கொள்ள முடியுமா?

    இந்து என்று சொல்லிக் கொள்ளும் இந்த மதத்தில்தான் மூட எண்னங்கள்
    மலிந்து கிடக்கிறது .

    சுயமாக சிந்திக்க இந்த மனித சாமிகள்(சாமியார்கள்) விடப்போவது இல்லை.

    அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறும் போது சாதி தானாக ஒழியும்.

    யாரும் கவலைபட வேண்டாம்.

    ReplyDelete
  46. //கீதா:

    Geetha Sambasivam said...
    நீங்கள் என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை. இந்து மதமோ, இந்த ஜாதி முறையோ அழியும் என்று எனக்குத் தெரியவில்லை. நம் அரசியல்வாதிகள் நம்பும் ஒரு விஷயம் இது. அதை அழித்து விட்டால் அவர்கள் பிழைப்பு என்னாவது?மதத்தை நம்புகிறவன் அதுவும் இந்து மதத்தை நம்புகிறவனை ஒரு தீவிரவாதியாகவும், மனித நேயமில்லாதவனாகவும் சித்தரிக்கும் இந்த உலகில் யாரிடமும் சொல்லிப் பயனில்லை.இந்து மதம் என்று ஒன்றே கிடையாது என்றும் அது ஒரு வாழ்க்கை முறை என்றும் தர்மம் என்றும் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர் கிடையாது.ஆனால் அவர்கள் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும்.//



    தரண்:


    எத்தனை சாமியார்கள் மதம் வளர்க்கிறார்கள் அவர்களை ஏன் குற்றம்
    சொல்ல மனம் வரவில்லை உங்களுக்கு?
    ஏதோ எல்லாவற்றிற்கும் அரசியல்வாதி காரணம் என்பது போல் சொல்லுகிறீர்கள்?

    100% சதவீத ஓட்டு பதிவாகதவரை அரசியல்வாதியை குறை சொல்வது பொருத்தமாகாது.
    கீதா:
    //இந்து மதம் என்று ஒன்றே கிடையாது என்றும் அது ஒரு வாழ்க்கை முறை என்றும் தர்மம் என்றும் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர் கிடையாது.ஆனால் அவர்கள் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும்.//


    தரண்:

    கலிலியோவையே கல்லால் அடித்த மனிதர்கள் அன்று..
    கருணாநிதியை இன்று...

    இதுவே சாய்பாபா சொல்லி இருந்தால்

    சரணம் என்று சொல்லி காலில் விழுந்து
    இருப்பீர்கள்..

    மதம் இல்லை என்று அரசியல்வாதி சொன்னாலும் தப்பா??????

    உங்களை போன்ற குழப்பவாதிகளை விட அரசியல்வாதிகள் மேல்...

    ReplyDelete
  47. படிக்காதவன் டீ கடையில் சாதி வளர்க்கிறான்...

    டோண்டுவை ப் போல
    படித்தவர்கள் இணையைத்தில் சாதி வளர்கிறார்கள்..

    என்னத்த சொல்ல!!!!!!!

    ReplyDelete
  48. தரண், நீ பார்பாண், நீ கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவன், நீ பார்பணத்தனம் கொண்டவன் என்று அவரை குத்திக் கொண்டே இருந்தார்கல். அவரும் திரும்பி ஆமா நான் பார்பான் தான் இப்ப என்ன என்றுக் கேட்டார்? இதில் என்ன தப்பு. நான் தான் பெரியவன் நீ எனக்கு அடிமை என்று சொன்னால்தான் தப்பு. அவ்வாறு அவர் சொல்லவில்லை. பார்பண்களை என்னதான் சட்டம் கொண்டு அமுக்கினாலும் அவர்கள் தங்கள் திறமையால் வளருவார்கள் என்று சொன்னார். ஒரு திறமையுடையவன் யாரையிருந்தாலும் வளருவான் அதுதான் இயற்கை.

    திருடுவது திருடனுக்கு இயற்கை. என் பொருளை அவனிடமிருந்து காப்பது என் இயல்பு. திருடன் திருட காரணம் என்ன என்று அறிந்து அதைக் களைவது தான் மனித இயல்பு.

    இந்து மதம் மட்டுமில்லை எல்லா மதங்களிலும் மூட நம்மிக்கைகளும் மனிதனை சிறைப் படுத்தும் நம்ப்பிக்கைகளும் உள்ளன

    ReplyDelete
  49. டோண்டு அவர்கள் ஜாதியை வளர்க்கவில்லை அவரைப் பார்த்து எரிச்சல் அடைபவர்கள் முகத்தை மூடி ஜாதியை வளர்க்கும் கோழைகள்.

    கலிலியோவும் கருணாநிதியும் ஒன்றா? ஆ பெரியார் சீடனிடம் பகுத்தறிவு வாசனை குறைகிறேதே.

    பெரியாரின் பேரைக் கெடுத்து அரசியல் செய்ததே அவரின் சீடரான அண்ணாத்துரையும் கருணாநிதியும்தான். அவர்கள் வலையில் நிங்களும் விழுந்து விடாதீர்கள்

    ReplyDelete
  50. டூப்ளிகேட் அவர்கள், ஒரிஜினலின் இஸ்ரேலிய ஆதரவு பற்றி பல கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அதற்கு ஒரிஜினலின் இஸ்ரேலைப் பற்றிய ஐந்து பதிவுகளையும் படித்திருக்க வேண்டும். அதை டூப்ளிகேட் அவர்கள் செய்யவில்லை.

    any way, டூப்ளிகேட் அவர்களின் வலைபதிவில், என் படத்தைப் போட்டு, பேட்டி அளித்ததாக ஒரு பதிவு போட்டு இருக்கிறார்(கள்). அத்ற்கு பதிலாக டூப்ளிகேட் டோண்டுவும் இஸ்ரேலும் என்று ஒரு சிறிய பதிவு போட்டுள்ளேன். அங்கு டூப்ளிகேட் தன் ஒரிஜினல் பெயரில் அல்லது எதாவது உருப்படியான பெயரில் பின்னூட்டம் பொட்டால் ஒழிய வேறு மாதிரி தரக்குறைவான பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது.

    எனக்கு ஒன்று மட்டும் புரியவே மட்டேன் என்கிறது, "நான் அய்யங்கார் தான், அதுக்கு எனா இப்போ?" என்றால் ஜாதி வளருமா? அது எப்படி?

    சொன்ன இடம், பொருள் பாராமல், அவன் ஜாதியய்ச் சொல்லிவிட்டான்!! இவன் ஜாதியய் சொல்லிவிட்டான்!! என்று கண்டபடி கதறுகின்றனர். அதில் பார்பான வெறுப்பு தான் மேலோங்கி இருக்கிறதே தவிர, சொல்லாமல் இருப்பதினால் ஜாதி இல்லாமல் போய் விடுமா?

    இருப்பதை முதலில் இருப்பதாக ஒத்துக் கோண்டு, அதனால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை எப்படி சரி செய்யலம் என்று யோசிக்கவேண்டும். அப்போழுது தான் ஜாதி வேறுபாடுகள் அழியும். பார்பானர்கள், வந்தேரிகள் என்று திட்டுவதனால் எல்லாம் ஜாதி அழியாது. மாறாக, ஜாதி என்ற விஷச் செடிக்கு உறம் போட்டு வளர்க்கும் செயல் அது.

    ஷங்கர்.

    ReplyDelete
  51. தரன், ஜாதி வளர்ப்பதை இத்துடன் நிறுத்துவோம். அன்பு வளர்க்க அங்கே வாருங்கள்

    ReplyDelete
  52. //
    தரண்:

    கலிலியோவையே கல்லால் அடித்த மனிதர்கள் அன்று..
    கருணாநிதியை இன்று...

    இதுவே சாய்பாபா சொல்லி இருந்தால்

    சரணம் என்று சொல்லி காலில் விழுந்து
    இருப்பீர்கள்..

    மதம் இல்லை என்று அரசியல்வாதி சொன்னாலும் தப்பா??????

    உங்களை போன்ற குழப்பவாதிகளை விட அரசியல்வாதிகள் மேல்...
    //

    கருணாநிதியய் கல்லால் அடித்தார்களா? ஐஐயோ!! எப்போ?

    அவர்தான் மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டு, இந்து மதம் இல்லை, பார்பானர்கள், வந்தேரிக்குடிகள் என்று உங்களிடம் ஓட்டு வாங்கிவிட்டு, அந்தபக்கம் நைசாகப் போய் சிவபெருமான் காலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு இருப்பார்.

    ஐயா...இந்த உலகத்திலேயே அரசியல் வாதிகள் நல்லவர்கள் என்று நீங்கள் கண்டுபிடித்து சொன்ன "உண்மை"க்கு பிறகு, குழப்பம் எல்லாம் நீங்கி தெள்ளத் தெளிவு பெற்றுவிட்டேன்..!!!

    தரண், நீங்களும் "குளப்பம் தீர்கும் பாபா" என்று ஒரு சாமியார் ஆகிவிடுங்கள்... நான் தான் உங்கள் முதல் சீடன்...!! எப்படி idea!! ?

    ஷங்கர்.

    ReplyDelete
  53. Anonymous7:24 PM

    //" ஒரு கருத்தைக் கேட்டால் , அக்கருத்தை கூறியவர் யார் என்று பார்க்கக்கூடாது. அக்கருத்து எத்தகையது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். நல்ல கருத்து என்றால் நம் மனதில் நிறுத்தவேண்டும். மற்றவைகளை தூக்கி எறியவேண்டும். அந்த மற்றக் கருத்துகள் நீ வணங்கும் இறைவன் கூறியிருந்தால் கூட"//

    இப்படிச்சொல்லிவிட்டு என் படம், பெயர், முகவரி எல்லாம் கேட்கிறாயே சிவா? இது உனக்கே நாயமா?

    //போலி, நான் அரேபியர்களை வெறுக்கிறேன் என்று சொல்லி, கால்கரி சிவா என்று பெயரிட்டு அரேபியாவிற்கே சென்று வந்துவிட்டேன்.//

    அங்கே யாரிடமாவது நான் தமிழ் மொழியில் இணையத்தில் அரேபியர்களை எதிர்த்து இஸ்ரேலை ஆதரித்து பதிவுகள் போடுகிறேன் என்று சத்தியமாக சொன்னீர்களா? உங்க அம்மாமேல சத்தியமா சொல்லுங்கள்.

    //கோயம்புத்தூர் மற்றும் ஐஸ் ஹவுஸில் என்ன இருக்கிறது, அங்கே நான் வந்தால் என்ன ஆகும்?. யார் என்னை என்ன செய்யமுடியும்?//

    அங்கே உங்களைப்போல ஜாதிமதத்தில் வெறிபிடித்தவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பாந்தான் உலகில் உயர்ந்தவன் என்று சொல்பவர்களுக்கு பதிலடி தருபவர்கள் நிறையபேர் இருக்கின்றனர்.

    //நான் பார்ப்பணன் என்று எங்கு சொல்லியிருக்கிறேன்?//

    டோண்டு என்ற கேவலமான வெறிபிடித்த பார்ப்பனனுக்கு ஆதரவு அளிப்பவர்களில் 99%பேர் பார்ப்பனர்கள்தான். உங்களின் பாலஸ்தீன எதிர்ப்பும் அரேபிய நாடுகளின் எதிர்ப்பும் கனடிய அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவும் எளிதில் பார்ப்பான் என்று இனங்கான எமக்கு உதவுகிறது!


    //உங்கள் இயக்கம் என்றால் என்ன? அதற்கு பெயர் இருக்கா? அதன் கொள்கைகள் என்ன?. அதன் உறுப்பினர் யார்?//

    எங்கள் இயக்கம் ஜாதியை மதத்தினை வளர்ப்பவர்களை எதிர்ப்பது. அதன்பெயர் PDMK(போலிடோண்டு மக்கள் கழகம்). அதன் கொள்கைகள் இணையத்தில் ஜாதி வளர்ப்பவனை சாமபேததான தண்ட வழிகளில் திருத்துவது. அதன் உறுப்பினர்களாக தற்போதைக்கு ஐவர். பலரும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றனர்.


    //அன்பை வளர்க்க சொல்லுதல் சிறுபிள்ளைத் தனம் என்றால் நான் குழந்தை தான்.//

    அன்பை எங்கய்யா நீ வளர்க்கச் சொன்னே? டோண்டுவோடு சேர்ந்து ஐயங்கார் ஜாதியை அல்லவா வளர்க்கச் சொன்னீர்கள்???? அய்யங்கார் ஜாதியை வளர்ப்பது அன்பை வளர்ப்பதாக ஆகுமா?

    //நன்றி அன்பின் தளத்திற்கு வாருங்கள்.//\

    அது எங்கய்யா இருக்குது?

    ReplyDelete
  54. Anonymous7:32 PM

    அனானி டிடி

    //டோண்டு ஜாதி சொல்லி அதை வளர்த்ததை விட அதிகமாய் அவருக்கு ஊழியம் புரிந்திருப்பவர் போலி டோண்டு தான்.//

    ஜாதியைச் சொன்ன ஒரு மிருகத்தினை ஊரறிய உலகறிய காறித்துப்பினோம். அதனால் எங்கள் பெயரும் அந்த வெறியர் பெயரும் பரவியது.

    //அது மட்டும் இல்லாமல் பலரும் வெளியே சொல்லக் கூசும் அவர்களின் சாதியை எல்லாருக்கும் தெரிவுப் படுத்து வைத்ததும் மிஸ்டர் போலி டோண்டு தான்.//

    வெளியில் சொல்லக் கூசுகிறது என்றால் எதற்காக அந்த டோண்டு என்ற மிருகம் தன் ஜாதியை பெருமையாக சொல்ல வேண்டும்? கூசுகிறமாதிரியா அது வெளிச் சொன்னது?


    //எப்போ பித்தம் தலைக்கேறி அவரோட மனைவி அவங்களை கீழ்பாக்கத்துக்கு கூட்டிட்டு போகப்போறாங்கன்னு கவலையா இருக்கும்//

    எங்கள் இயக்கத்தில் மூவர் திருமணம் ஆனவர். இருவர் ஆகப் பார்க்கிறவர். ஒருவேளை பித்தம் தலைக்கேறினால் உங்களை வந்து உதவிகள் கேட்க மாட்டோம். நீயே கீழ்ப்பாக்கத்தில் இருக்கும்போது எமக்கு உம்மால் என்ன உதவி செய்ய முடியும்? பாயைத்தான் பிராண்ட முடியும்.

    //(முக்காவாசி த்லைக்கு ஏறியாச்சு.. இன்னும் கொஞ்சம் தான்.. நாலு பேரு எழுதுனா போதும்.. முழுசாயிடும்)//

    எமக்காவது முக்கால்வாசிதான். அங்கே உமக்கு முழுச்சாக அல்லவா பித்தம் தலைக்கு ஏறி அய்யங்கார்வாள், அய்யர்வாள்னு பினாத்தறேள்!

    காலம் ரொம்ப கெட்டுடுத்து!

    ReplyDelete
  55. Anonymous7:53 PM

    //தரண், நீ பார்பாண், நீ கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவன், நீ பார்பணத்தனம் கொண்டவன் என்று அவரை குத்திக் கொண்டே இருந்தார்கல். அவரும் திரும்பி ஆமா நான் பார்பான் தான் இப்ப என்ன என்றுக் கேட்டார்?//

    டோண்டு என்ற மிருகத்தினை அவ்வாறு யாரும் சத்தியமாக கேட்டது இல்லை. அவர் தன் ஜாதியைச் சொல்லி அதை பெருமையாகப் பீற்றிக் கொண்டபின்புதான் எங்கள் இயக்கமே ஆரம்பமானது,. அதன்பிறகுதான் எதிர்ப்புகள் கொடுத்தோம். இதுதான் சத்தியம்.


    //இதில் என்ன தப்பு. நான் தான் பெரியவன் நீ எனக்கு அடிமை என்று சொன்னால்தான் தப்பு. அவ்வாறு அவர் சொல்லவில்லை.//

    அப்போ நாளைக்கு ஒரு பறையன் வருவான் தன் ஜாதியைப் பெருமையாக சொல்வான். ஒரு வெட்டியான் வருவான். அவனும் தன் ஜாதியைப் பெருமையாக சொல்வான். இதுதான் படித்தவருக்கு அழகா? நீ ஜாதியை ஒழிக்க நினைக்கும் லட்சணம் இதுதானா? பிற்ப்பால் எவனும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை. உலகில் வர்ண பேதத்தினை முதன்முதலில் ஏற்படுத்தியவன் பார்ப்பனனே அன்றி வேறு எவனும் இல்லை.

    //பார்பண்களை என்னதான் சட்டம் கொண்டு அமுக்கினாலும் அவர்கள் தங்கள் திறமையால் வளருவார்கள் என்று சொன்னார். ஒரு திறமையுடையவன் யாரையிருந்தாலும் வளருவான் அதுதான் இயற்கை.//

    பார்ப்பனர்களை எதிர்க்க அல்லது அமுக்க என்று அம்பேத்கர் ஏதும் சட்டம் எழுதியாதாக எனக்கு நினைவில் இல்லை. பொருளாதார ரீதியில் அக்காலத்தில் தாழ்வில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்காக சில சலுகைகள் அன்றும் இன்றும் வழங்கப்படுகின்றன. சலுகைகளே இல்லாமலும்கூட பார்ப்பனர்கள் முன்னேறுகிறார்கள் என்றால் அவர்களின் படிப்பு. அவர்களின் செயல்பாடு. ஒப்புக் கொள்கிறேன் அதற்கு முன்னர் நேர்முகத் தேர்வுகளில் பெரும்பாலும்(ஐஐடி) பார்ப்பனர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிரது. தங்களின் லேசர் கண்களால் சட்டைக்குள் துழாவுகிறார்கள் அவர்களின் பூணூலை!


    //திருடுவது திருடனுக்கு இயற்கை. என் பொருளை அவனிடமிருந்து காப்பது என் இயல்பு. திருடன் திருட காரணம் என்ன என்று அறிந்து அதைக் களைவது தான் மனித இயல்பு.//

    நீங்கள் ரொம்ப மதிக்கும் உங்கள் ஜாதி டோண்டுவை திருடன் என்று புகழ்கிறீர்கள். எனவே இதில் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை. அதுசரி திருட்டுக்கும் நமது வாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

    //இந்து மதம் மட்டுமில்லை எல்லா மதங்களிலும் மூட நம்மிக்கைகளும் மனிதனை சிறைப் படுத்தும் நம்ப்பிக்கைகளும் உள்ளன//

    உண்மை.

    //டோண்டு அவர்கள் ஜாதியை வளர்க்கவில்லை அவரைப் பார்த்து எரிச்சல் அடைபவர்கள் முகத்தை மூடி ஜாதியை வளர்க்கும் கோழைகள்.//

    டோண்டு ஜாதியை வளர்க்கவில்லையா? சிறு பிஞ்சுகள் கூட எட்டி உதைக்கும் உம்மை. தமிழ்மண எழுத்தாளர்களில் நான் பாப்பான் என்று மார்த்தட்டி பெருமையாக சொல்லி அடிவாங்கியது டோண்டுதான். அது அதன் வர்ணசிரமக் கொள்கைகளை இன்றும் வளர்க்கிறது. உங்களின் இந்த பதிலைப் படிப்பவர்கள் சிரித்துக் கொண்டிரூக்கின்றனர். நாட்டாமை, முகமூடி, நேசகுமார்(ஜெயமோகன்) எல்லாம் முகத்தினை மூடித்தானே அய்யங்கார் ஜாதியை வளர்க்கிறார்கள்? ஏன் அதுகுறித்து நீங்கள் பதில் சொல்லவில்லை?


    //கலிலியோவும் கருணாநிதியும் ஒன்றா? ஆ பெரியார் சீடனிடம் பகுத்தறிவு வாசனை குறைகிறேதே.//

    இல்லை. உங்கள் பார்வையில் வருகிறோம். கலிலியோவும் அத்துவானியும் ஒன்று. ஜெயலலிதாவும் கலிலியோவும் ஒன்றும். சங்கராச்சாரியும் கலிலியோவும் ஒன்று.


    //பெரியாரின் பேரைக் கெடுத்து அரசியல் செய்ததே அவரின் சீடரான அண்ணாத்துரையும் கருணாநிதியும்தான். அவர்கள் வலையில் நிங்களும் விழுந்து விடாதீர்கள்//

    எந்த பாப்பானும் திமுகவையோ அல்லது கருணாநிதியையோ ஆதரித்ததாக வரலாறு இல்லை. நீங்கள் அவ்வாறே. உங்களின் பாப்பன ஜல்லியை ஜெயா, பாஜக, விஸ்வஹிந்து பரிஷத் பக்கம் தாராளமாக அடியுங்கள்.

    ReplyDelete
  56. போலி டோண்டு பற்றி ஒரு வார்த்தை. அவன் என்னவோ தான் ஜாதி வெறி இல்லாது இருப்பதாக ஃபிலிம் காட்டுகிறான். அவனுடைய ஒரு பொய்யை இங்கு வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

    யாரையாவது ரொம்ப மோசமாகத் திட்ட வேண்டுமானால் தலித் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அந்தப் பயலே, அந்தக் கம்னாட்டி என்றுதான் எழுதுகிறான். அவ்வாறு திட்டப்பட்டவர்களில் டி.பி.ஆர். ஜோசஃப், சோம்பேறி பையன், காசி, இலவசக் கொத்தனார் ஆகியோர் அடங்குவர். பார்க்க: http://donducomments.blogspot.com/
    http://jaathiveriyan.blogspot.com/

    உண்மை கூறப்போனால் இதற்காகவே அவனை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டவேண்டும். அவன் இருக்கும் மலேஷிய போலீஸிடம் அதற்கு முன்னால் ரோத்தன் அடியும் கிடைக்க வேண்டும் அவனுக்கு.

    இது தெரிந்தோ தெரியாமலோ பலர் அவன் கூறுவதிலும் உண்மை இருக்கலாமோ என்ற ரேஞ்சில் யோசிக்கின்றனர். அவர்களுக்காகவே இதை இங்கு வெளியிடுகிறேன். அப்படியாவது இழிபிறவியான போலி டோண்டுவை மற்றவர்கள் முழுமையாக அறியட்டும்.

    இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் இதை போலி டோண்டு பற்றி நான் எழுதிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  57. Anonymous8:23 PM

    சங்கர நாராயண குருக்கள் அவர்களே,

    //டூப்ளிகேட் அவர்கள், ஒரிஜினலின் இஸ்ரேலிய ஆதரவு பற்றி பல கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அதற்கு ஒரிஜினலின் இஸ்ரேலைப் பற்றிய ஐந்து பதிவுகளையும் படித்திருக்க வேண்டும். அதை டூப்ளிகேட் அவர்கள் செய்யவில்லை.//

    சங்கரநாராயண ஐய்யங்கார் அவர்களே, ஒரிஜினல் டோண்டு என்ற விஷ மிருகத்தின் எல்லா பதிவுகளையும் நன்றாக படித்த பின்னரே அதன் ஜாதி வெறியை உலகுக்கு சொல்கிறேன். இஸ்ரேலை ஏன் பிடிக்கும் என்ற காரணம் அங்கே தெளிவாக இல்லை.

    //any way, டூப்ளிகேட் அவர்களின் வலைபதிவில், என் படத்தைப் போட்டு, பேட்டி அளித்ததாக ஒரு பதிவு போட்டு இருக்கிறார்(கள்). அத்ற்கு பதிலாக டூப்ளிகேட் டோண்டுவும் இஸ்ரேலும் என்று ஒரு சிறிய பதிவு போட்டுள்ளேன். அங்கு டூப்ளிகேட் தன் ஒரிஜினல் பெயரில் அல்லது எதாவது உருப்படியான பெயரில் பின்னூட்டம் பொட்டால் ஒழிய வேறு மாதிரி தரக்குறைவான பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது.//

    பார்ப்பனர்களை எதிர்த்து பதிவுகள் இட்டால் மட்டுறுத்தம் செய்யப்படுவது ஏன்பது இன்று நேற்று என்றல்ல எப்போதுமே நடக்கிறது. எழுதுகிறேன். பார்க்கலாம். வெளிவருகிறதா என்று!

    //எனக்கு ஒன்று மட்டும் புரியவே மட்டேன் என்கிறது, "நான் அய்யங்கார் தான், அதுக்கு எனா இப்போ?" என்றால் ஜாதி வளருமா? அது எப்படி?//

    கருணாநிதி மோளக்காரன் ராமதாசு வன்னியன் என்று சொல்கிறீர்கள். ஜெயலலிதாவை பாப்பாத்தி என்று சொன்னால் உமக்கு பொத்துக் கொண்டு வருகிறது. பார்ப்பான் அன்றைய காலகட்டத்தில் இருந்து அடக்கி ஒடுக்கி ஜாதியை மதத்தினை வளர்த்தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தாலும் அதெல்லாம் பழையகதை இப்போது நடக்கிறதா என்பீர்கள். இப்போது தன் ஜாதியை பெருமையாக சொல்லும் டோண்டு என்ற விஷ மிருகத்தினைப் பற்றி எழுதினால் ஆகா அவர் சொன்னதில் தவறில்லை என்பீர்கள். பொன்முத்துராமலிங்கதேவரோ வேறு யாராவதுமோ பேசினால் ஆகா ஜாதிக்கட்சித் தலைவன் என்பீர்கள். நேற்று முளைத்த சரத் இதுவரையில் ஜாதி காண்பிக்காமல் இருந்தார். இன்றைக்கு நாடார்களின் பிரதிநிதி என்கிறார். ஜெயா ஆதரிக்கிரார். கருணாநிதிபக்கம் இருந்தால் கருணாநிதி ஜாதிக்கட்சிகளை வளர்க்கிறார் என்பீர்கள்.

    என்னைப் பொருத்தவரைக்கும் இந்த 21ம் நூற்றாண்டிலும் ஜாதியை வளர்க்க நினைக்கும் எல்லாமே மிருகங்கள். கொடு உன் கையை வெட்டிப் பார்க்கிறேன். உனக்க்கு என்ன ரத்தம் மஞ்சளாகவா வருகிறது? அட முட்டாள். எனக்கும் சிவப்புக் கலர்தான். பின் எப்படி நீ உயர்ந்தவன்? எந்த வகையில் உயர்ந்தவன்? டோண்டு தன் ஜாதியை உயர்வாகச் சொன்னது எந்த வகையில் நியாயம்? பார்ப்பனர் என்ன வானத்தில் இருந்தா குதித்தனர்?

    //சொன்ன இடம், பொருள் பாராமல், அவன் ஜாதியய்ச் சொல்லிவிட்டான்!! இவன் ஜாதியய் சொல்லிவிட்டான்!! என்று கண்டபடி கதறுகின்றனர்.//

    இதனையே நானும் உங்களுக்கு கூறுகிறேன். ஒரு மனிதன் நடுநிலையாக எல்லாவற்றையும் பகுத்தறிந்து எழுத வேண்டும். கமல் பிடிக்குமாம்,. ராஜாஜி பிட்க்குமாம், அத்துவானி பிடிக்குமாம், சோ பிடிக்குமாம், வாஜ்பாயி பிடிக்குமாம். இலகணேசன் பிடிக்குமாம். வேறு யாரையும் பிடிக்காதாம். பார்ப்பனர்களாகவே அடுக்கினால் மற்றவர்கள் எல்லாம் நல்ல நடிகரோ ப்அத்திரிக்கையாளரோ நல்ல அரசியல் தலைவரோ இல்லை என்று ஆகிவிடுமா? ஒரு தனி மனிதன் தன் ஜாதியைச் சேர்ந்த எல்லாரையும் புகழ்கிறான். இதனைக் கண்டிப்பது தேசத் துரோகமா?

    //அதில் பார்பான வெறுப்பு தான் மேலோங்கி இருக்கிறதே தவிர, சொல்லாமல் இருப்பதினால் ஜாதி இல்லாமல் போய் விடுமா?//

    பார்ப்பன எதிப்பு மட்டும் அல்ல. மொத்த ஜாதியின் மீதான வெறுப்பு. உன் ஜாதியைச் சொன்னால் உனக்கு பொத்துக் கொண்டு வருகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும். எங்கள் இயக்கம் எல்லா ஜாதியையும்தான் சாடுகிறது. உன் போன்ற படித்த முட்டாள்களள மட்டும் அல்ல.


    //இருப்பதை முதலில் இருப்பதாக ஒத்துக் கோண்டு, அதனால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை எப்படி சரி செய்யலம் என்று யோசிக்கவேண்டும்.//

    இருப்பது என்றால் என்ன? உங்களைப்போன்ற அய்யங்கார்களுக்கு தலித்துகள் இன்னமும் கைகட்டி வாய்பொத்தி ச்ஏவகம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அந்த பப்பெல்லாம் இப்ப வேகாது அய்யரே! ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்யதான் நீங்கள் விடமாட்டேன் என்கிறீர்களே? நான் ஐயங்கார் என்று பெருமையாக புறம்பேசித் திரிகிறீர்களே? யோசிக்க மட்டுமா செயல்படவே வ்இடமாட்டேன் என்கிறீர்களே இணைய பார்ப்பன எழுத்தாளர்கள்.

    //அப்போழுது தான் ஜாதி வேறுபாடுகள் அழியும். பார்பானர்கள், வந்தேரிகள் என்று திட்டுவதனால் எல்லாம் ஜாதி அழியாது. மாறாக, ஜாதி என்ற விஷச் செடிக்கு உறம் போட்டு வளர்க்கும் செயல் அது.//

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் வந்தேறிகள்தானே? பண்டைய புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துப் பார்க்கவும். உங்களை நாங்கள் மட்டமான ஜாதி என்று தூற்றவேண்டிய நிலையில் நீங்கள் எல்லாம் இந்த மண்ணின் பூர்வகுடியினரான திராவிடர்களை தாழ்த்தப்பட்டவன் என்றும் தலித் என்றும் சொல்லி தொடக்கூட விடாமல் தள்ளி வைத்து இருக்கிறீர்களே?

    நீர் உண்மையான திருந்திய ஐயர் என்றால் உங்கள் வீட்டின் நடுக்கூடத்தில் தலித்தான என்னை அமரவைத்து விருந்துபசரிப்பீர்களா? அபச்சாரம், தீட்டு,,, என்று ஆயர்களும் அய்யங்கார்களும் வானுக்கும் பூமிக்குமாக குதிக்கும் உங்கள் பிறழ்ந்த மனோபாவம் மாறும் காலம் எப்போது? மாறீ நல்ல சூழல்வரும் அந்த காலத்தில்தான் ஜாதிபேதமற்ர நல்ல சமுதாயம் வரும். அதுவரைக்கும் உங்களளப்போன்ற அய்யங்கார்கள் ஜாதி வெறிபிடித்து நாந்தான் இந்த உலகத்தில் பெரியவன் என்று பினாத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான். உங்களைப் போன்ற ஜாதிவெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றத்தானனென்க்களைப்போன்ற போர்வீரர்கள் இருக்கிறோம். பிறந்த ஜாதியை ஒரு மிருகம் பெருமையாக சொல்லித் திரிவதைக் கண்டிக்க வக்கில்லாத உன்னால் எப்படி ஜாதிமத பேதமில்லாத சமுதாயத்தினை உருவாக்க முடியும்?

    //கலிலியோவையே கல்லால் அடித்த மனிதர்கள் அன்று..
    கருணாநிதியை இன்று...//

    கருணாநிதி என்ன உன் வீட்டு சாப்பாட்டில் மண்ணா அள்ளி வைத்தான்? ஜெயா பார்ப்பனர்களுக்கு பாலும் தெளிதேனும் பாங்குடனே பரிமாறினாரா?

    //இதுவே சாய்பாபா சொல்லி இருந்தால்
    சரணம் என்று சொல்லி காலில் விழுந்து
    இருப்பீர்கள்..//

    கற்பழிப்பும் கொலையும் செய்த சங்காராச்சரியை நீங்கள் தெய்வம் என்று புகழவில்லலயா? நாங்களேகூட சாய்பாபாவை திருட்டு கபோதி என்ற நிலையில்தான் வைத்து இருக்கிறோம்.

    //மதம் இல்லை என்று அரசியல்வாதி சொன்னாலும் தப்பா??????//

    முதலில் நீங்கள் பாப்பார தலைவன் அல்லாதவேறு ஒரு அரசியல் தலைவனுக்கு ஓட்டு போட்டு இருக்கிறாயா? அதைச்சொல் முதலில். உனக்கு ஏன் ஜாதி பைத்தியம்? ஜாதி பார்த்துத்தானே ஓட்டு போடுகிறாய்? உன்னால்தான் அரசியல்வாதிகளும் கெட்டு விட்டனர்.

    //அவர்தான் மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டு, இந்து மதம் இல்லை, பார்பானர்கள், வந்தேரிக்குடிகள் என்று உங்களிடம் ஓட்டு வாங்கிவிட்டு, அந்தபக்கம் நைசாகப் போய் சிவபெருமான் காலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு இருப்பார்.//

    ஆமாம் பெரியர் வீட்டில் கூட சாமி சிலை இருந்தது. அது அவ்ரின் மனைவி கும்பிடுவதற்காக. பெண்களுக்கும் சர்வ சுதந்திரம் கொட்உத்த உன்னத மனிதன் அவர். கருணாநிதி சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் அவர் விருப்பம். அவர் சாமிக்கும் கோயில்களின் வளர்ச்சிக்கும் நிறைய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறார், அவர் கும்பிட்டாலும் கும்பிடா விட்டாலும் உங்களை கும்பிடவேண்டாம் என்று தடுத்தது இல்லை. பார்ப்பனர்களில் எத்தனைபேர் கருணாநிதிக்கு வாக்களித்தீர்கள்? உங்களுக்கு பாப்பாத்தி ஜெயலலிதாதானே ஏண்டும்? மோளகாரனை உங்களுக்கு எப்படி இனிக்கும்? அவந்தான் உங்கள் ஜாதி இல்லையே? பின் எப்படி அவர் உங்களிடம் இருந்து ஓட்டு பெற்றார்?


    //தரண், நீங்களும் "குளப்பம் தீர்கும் பாபா" என்று ஒரு சாமியார் ஆகிவிடுங்கள்... நான் தான் உங்கள் முதல் சீடன்...!! எப்படி idea!! ?//

    உங்கள் சங்கராச்சாரி போலிச்சாமியாகி ஸ்வர்ணமால்யா என்ற இளம்பெண்களையும் அனுராதா ரமணன் போன்ற கிளவிகளையும் கெடுக்கலாம். ஆனால் பிறர் செய்யக் கூடாதத? என்ன மனுதர்மம் அய்யா இது?

    ReplyDelete
  58. Anonymous9:05 PM

    //போலி டோண்டு பற்றி ஒரு வார்த்தை. அவன் என்னவோ தான் ஜாதி வெறி இல்லாது இருப்பதாக ஃபிலிம் காட்டுகிறான். அவனுடைய ஒரு பொய்யை இங்கு வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.//

    என்ன பொய்? நான் எங்காவது என் ஜாதியை பட்டவர்த்தமாக சொல்லி இருக்கிறேனா? எங்காவது எங்கள் ஜாதியைப் புகழ்ந்து இருக்கிறோமா? உன்னைபோல் வெறிபிடித்து கிறுக்குப் பிடித்து லூஸ்தனமாக அலைந்து இருக்கிறோமா?

    //யாரையாவது ரொம்ப மோசமாகத் திட்ட வேண்டுமானால் தலித் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அந்தப் பயலே, அந்தக் கம்னாட்டி என்றுதான் எழுதுகிறான்.//

    அடடா வந்துட்டாரு டோண்டுராகவ அய்யங்காரு. அந்த இழிபிறப்புகள் எல்லாம் உன்போன்ற ஜாதி சொல்லும் மிருகத்துக்கு ஆதரவு அளித்ததால் திட்டப்பட்டார்கள். உன்னைப்போன்ற ஜாதி சொல்லும் மிருகத்திற்கு துணைபோனதால் விறட்டப்பட்டார்கள். அவர்கள் அய்யங்கார் ஜாதியை உயர்வாகச் சொன்னதால் அவர்களையும் தலித் என்றேன்.. இது தவறா டோண்டுராகவ வெறியரே?

    //அவ்வாறு திட்டப்பட்டவர்களில் டி.பி.ஆர். ஜோசஃப், சோம்பேறி பையன், காசி, இலவசக் கொத்தனார் ஆகியோர் அடங்குவர்.//

    ஆமாம். உண்மைதான். இவர்கள் ஏன் பார்ப்பன இனம் வளர்க்க பாடுபாட்டனர்? உன்போன்ற கிழட்டு பார்ப்பன தீவிரவாதிகளுக்கு துணை போனார்கள்? அதனால் எம் இயக்க வழியில் நின்று தீவிரமாக எதிர்த்தோம். அது தவறு என்றால் ஆயிரம் முறை செய்வோம். ஆனால் முன்போல் அல்ல. தற்போது வார்த்தைகளால் அடித்து உம்போன்ற ஜாதிய வெறியர்களைத் துரத்த இருக்கிறோம். பேட்டி, பத்திர்க்கை என்று நாங்களும் ரொம்ப பிசி.

    //பார்க்க: http://donducomments.blogspot.com/
    http://jaathiveriyan.blogspot.com///

    பாரேன். இப்ப என்ன மோசமா போச்சுது?

    //உண்மை கூறப்போனால் இதற்காகவே அவனை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டவேண்டும்.//

    எதற்காக? நானும் உன்னைபோல் அய்யங்கார் என்று சொல்லிக்கொண்டு கழுத்தில் அட்டை ஒன்றற கட்டிக்கொண்டு தெருத்தெருவாய் நாய்போல அலைந்தேனா?

    //அவன் இருக்கும் மலேஷிய போலீஸிடம் அதற்கு முன்னால் ரோத்தன் அடியும் கிடைக்க வேண்டும் அவனுக்கு.//

    அப்படியா? ஏன் இந்தியாவில் கிடைக்காதா? அமெரிககாவில் இல்லையா? இஸ்ரேலில் இல்லையா? ரியாத்தில் இல்லையா? துபாயில் இல்லையா? சிங்கப்பூரில் இல்லையா? அய்யங்கார் என்று இனிமேல் நீ வாய் திறந்தாலே முட்டிக்கு முட்டி தட்டி உன்னை முதலில் உள்ளே தள்ள வேண்டும்.

    //இது தெரிந்தோ தெரியாமலோ பலர் அவன் கூறுவதிலும் உண்மை இருக்கலாமோ என்ற ரேஞ்சில் யோசிக்கின்றனர்.//

    நான் சொல்வது சத்தியம்தான். எங்கே உன் மன்சாட்சியோடு உண்மையைச் சொல். நீ அய்யங்கார் என்று கூறவே இல்லையா?

    //அவர்களுக்காகவே இதை இங்கு வெளியிடுகிறேன். அப்படியாவது இழிபிறவியான போலி டோண்டுவை மற்றவர்கள் முழுமையாக அறியட்டும்.//

    பிறந்த ஜாதியை பெருமையாக பேசித்திரியும் கிழ மிருகம் நீதான் இழிபிறப்பு. எங்கள் இயக்கமும் அது சார்ந்த உறுப்பினர்களும் எப்போதும் யாரிடத்தும் ஜாதியைச் சொன்னதில்லை. ஜாதி சொல்லாதவர்கள் எல்லாம் இழிபிறப்பு என்றால் நாங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகிறோம்.

    //இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் இதை போலி டோண்டு பற்றி நான் எழுதிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.//

    நீயும் இதை எத்தனை ஆண்டுகளுக்குதான் பினாத்திக் கொண்டிருப்பாய் என நானும் பார்க்கிறேன்.

    //அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    எங்கே அய்யங்காரைக் காணோம்?

    ReplyDelete
  59. Anonymous9:47 PM

    உனக்கெல்லாம் எவன்யா கால்கரி சிவா கைகறி சிவான்னு பேர் வெச்சது?

    ReplyDelete
  60. //

    //சங்கர்:

    கருணாநிதியய் கல்லால் அடித்தார்களா? ஐஐயோ!! எப்போ//

    தரண்:

    HIQ கவிதை போல் சொல்லி இருந்தேன்.(கலிலியோ பூமி உருண்டை என்று சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை அன்று.இந்து மதம் இல்லை என்று ஆதாரங்களுடன் சொல்கிறார் கருணா
    ஒத்துக் கொள்ளமாட்டீர்கள் இன்று. )

    கல்லால் அடிப்பவன் யார்????


    //சங்கர்:

    அவர்தான் மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டு, இந்து மதம் இல்லை, பார்பானர்கள், வந்தேரிக்குடிகள் என்று உங்களிடம் ஓட்டு வாங்கிவிட்டு, அந்தபக்கம் நைசாகப் போய் சிவபெருமான் காலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு இருப்பார்//

    தரண்:

    இந்து மதத்தின் பிதற்றலான NETRIKANN

    வழியாக பார்திருப்பீர்கள் போல...


    //சங்கர்:

    இந்த உலகத்திலேயே அரசியல் வாதிகள் நல்லவர்கள் என்று நீங்கள் கண்டுபிடித்து சொன்ன "உண்மை"க்கு பிறகு, குழப்பம் எல்லாம் நீங்கி தெள்ளத் தெளிவு பெற்றுவிட்டேன்..!!!//

    தரண்:

    சாமியார்களை விட அரசியல்வாதிகள் மேல் என்று சொல்லி இருந்தேன்.

    ஆகா அறிவு பிம்பமே சங்கரே, உங்கள் பதிவுக்கு இனிமேல் பதில் எதிர் பார்க்காதீர்கள்.

    //சிவா:
    பெரியாரின் பேரைக் கெடுத்து அரசியல் செய்ததே அவரின் சீடரான அண்ணாத்துரையும் கருணாநிதியும்தான். அவர்கள் வலையில் நிங்களும் விழுந்து விடாதீர்கள்//

    அரசியல் அதிகாரம் கிடைக்காதவரை முன்னேற முடியாது.

    திராவிடர் கழகம் அரசியலை விரும்பவில்லை.

    அரசியல் அதிகாரம் கிடைக்காதவரை முன்னேற முடியாது.

    ராசசி(Rajaji)யின் குலக் கல்வியை தடுக்க அதிகாரம் தேவைப்பட்டது.

    பெரியார் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் அவரே சொல்லவில்லை.

    யார் வலையிலும் விழுமாட்டேன் கவலை வேண்டாம்!!!!
    //சிவா:
    திருடுவது திருடனுக்கு இயற்கை. என் பொருளை அவனிடமிருந்து காப்பது என் இயல்பு. திருடன் திருட காரணம் என்ன என்று அறிந்து அதைக் களைவது தான் மனித இயல்பு.//

    தரண்:

    court ல் பல தண்டனைகள் உண்டு.

    திருத்தவே முடியாது என்கிற போது மரண தண்டனை.

    //சிவா:

    இந்து மதம் மட்டுமில்லை எல்லா மதங்களிலும் மூட நம்மிக்கைகளும் மனிதனை சிறைப் படுத்தும் நம்ப்பிக்கைகளும் உள்ளன //

    தரண்:

    உண்மை.இந்து மதத்தில் அதிகம்.

    //சிவா:
    தரன், ஜாதி வளர்ப்பதை இத்துடன் நிறுத்துவோம். அன்பு வளர்க்க அங்கே வாருங்கள் //

    தரண்:


    சாதி வளர்த்தேனா நானா????

    //சிவா:
    ஆ பெரியார் சீடனிடம் பகுத்தறிவு வாசனை குறைகிறேதே//

    தரண்:

    நான் யாருக்கும் சீடன் இல்லை.

    சாயிபாபா பக்தர் பகுத்தறிவு வாசம் பேசுவதா??????

    ReplyDelete
  61. Anonymous11:10 AM

    parayanum...kuravanum..naanum

    eppoluthu thirupathiyil irrunth trplicane varaikum paarapnuku niharaha poojai seya anumathikum vaaraiyum

    jaathigal aleyadu maraha hindhu madham alinthuvidum

    -swamy red bull

    ReplyDelete
  62. எல்லோருக்கும் சொல்கிறேன். நான் தனி மனிதன். என் கருத்துகளை நான் தைரியமாக சொல்கிறேன். எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன்.

    முகமூடி, நேச்குமார் மற்றும் நீங்கள் சொல்லும் பல புனைப் பெயர்க் கொண்டவர்கள் இயக்கமோ பகுத்தறிவு பாசறையோ நான் உருவாக்கவில்லை.

    நெஞ்சில் தைரியமிருந்தால் முகம் காட்டி பேசுங்கள். இல்லையென்றால் தீவிரவாதிகளைப் போல் அடித்துக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை.

    முகம் காட்டுவது சிறுப்பிள்ளைதனம் என்றால் நான் அறிவில் முதியாதவன்.

    புனைப் பெயர்க் கொண்ட அறிவுசீவிகளே தொடருங்கள் உங்கள் வாதங்களை. தமிழர்கள் பகுத்தறிவு பெறும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

    நான் அன்பின் தளம் என்று சொன்னது நான் அன்பைப் பற்றி பதிந்த ஒரு பதிவு அங்கே வருவதற்கு யாருக்கும் துணிவில்லை என நினக்கிறேன்.

    வீரத்தமிழனக்கு எதற்க்கடா அன்பு? ஜாதியே போதுமே பொழுதைப் போக்க

    ReplyDelete
  63. ஐயா குமார் அவர்களே. என்னுடைய இயற்பெயர் சிவா. நான் இருக்கும் ஊர் கால்கரி. மேலும் தமிழ்மணத்தில் சிவா என்ற அருமையான எழுத்தாளர் இருக்கிறார். அவர் பெயர் கெடக்கூடாதல்லவா. அதனால்தான் கால்கரி சிவா.

    இதில் தங்களின் ஆட்சேபம் என்னவோ?

    ReplyDelete
  64. ரெட் புல், எங்கே போயிட்டிங்க இவ்வளவு நாளா? நான் கேட்டக் கேள்விக்கு பதில் வரவில்லையே.

    சரி, நிங்க அர்ச்சகர் ஆகவோ, புரோகிதர் ஆகவோ வேண்டுமென்றால் யார் தடுத்தார்கள். அதற்கு முன் அவர்களிடம் பேசிப் பாருங்கள்.

    அர்ச்சகர்களும் புரோகிதர்களும் அந்த தொழிலை விரும்பி செய்யவில்லை. அவர்களும் அவருடைய குழுந்தைகள் டாக்டராகவோ அல்லது இஞ்ஜினியர் ஆகவோ விரும்புகின்றனர்.

    அவர்கள் ஒன்றும் இந்து மதத்தின் மூத்த குடிகள் என்று தங்களைக் கருதிக் கொள்ளவில்லை.
    அவர்களும் மலம் அள்ளுபவர்களை போலவே அவமானங்களை சந்திக்கின்றனர் (உ.ம். யோவ் அயிரே மந்திரத்தே சார்ட்டா முடி. நேரமாகுதில்லே

    உனக்கு எதுக்குய்யா இவ்வளவு காசு உம்பையனும் உன்னை மாதிரி ஏச்ச்சித் தானே பொழக்க போறான்.

    ..த்தோடா அயிற்க்கு செல் போனும் மொபட்டும்..)

    நீங்கள் அவர்களுடைய தொழிலை செய்ய விரும்பினால் அவர்கள் அதை ஒரு பெரிய விடுதலையாக வரவேற்பார்கள்

    ReplyDelete
  65. தரன், சாய்பாபா பக்தர் பகுத்தறிவை பேசக் கூடாதென்று ஏதாவது சட்டமிருக்கிறதா.

    சரி இந்த வலைப்பதிவில் ஜாதியை வளர்த்தது யாரென்று உங்களுக்கு ஒரு முறை மீண்டும் சொல்கிறேன்.

    நீங்கள் பெரியாரின் கருத்துகளில் ஈர்ர்க்கப்பட்டு அவருடையக் கருத்துகளை உங்கள் பதிவில் வெளியிடுகிறீர்கள். பெரியாரைப் பிடிக்கதாவர்கள் ஒரு இயக்கமாக வந்து உங்களை " ஏய் இழிபிறவியே, ஏய் தலீத்தே, ஏய் மூடனே" என்று திட்டினால் எப்படியிருக்கும்.

    அவ்வாறுதான் இங்கு நடந்தது. நான் மலர்மன்னன் அவர்களின் பதிலை என்னுடைய பதிவில் போட்டேன். அதற்கு ஒரு "இயக்கம்" என்னை பார்பாண் என்றும் இந்துத்துவா வாதி என்றும் திட்டியது.

    அதனால் தான் நானும் பார்பணர் ஆக ஜாதி மாறி பேசவேண்டியதாகிவிட்டது. நான் பிறப்பால் பிராமணன் இல்லை என்று சொன்னாலும். அவர்கள் கேட்கவில்லை.

    நான் சந்தித்த அரேபியரை விமர்சிப்பதால் நான் இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்றும் இஸ்ரேலிய ஆதரவாளர் என்றும் அந்த அறிவுசீவி இயக்கதினர் முடிவு செய்துவிட்டனர். இஸ்ரேலை ஆதரிப்பவர் எல்லாம் பார்பணர் என்று முடிவு செய்து என்னை பிராமணர் ஆக்கிவிட்டனர்.

    இங்கே ஜாதியை வளர்ப்பது யார்?

    நான் சொன்னது ஜாதிகளை ஒழிக்க எளிய வழிமுறை....வளர்க்க அல்ல

    ReplyDelete
  66. //
    இந்து மதத்தின் பிதற்றலான NETRIKANN

    வழியாக பார்திருப்பீர்கள் போல...
    //

    //
    இந்து மதம் மட்டுமில்லை எல்லா மதங்களிலும் மூட நம்மிக்கைகளும் மனிதனை சிறைப் படுத்தும் நம்ப்பிக்கைகளும் உள்ளன

    //
    தரண்:

    உண்மை.இந்து மதத்தில் அதிகம்.

    //

    அது ஏன் இந்து மதம் என்றாலே ஒரு வித வெறுப்பு?
    ஏதோ இதில் தான் பிதற்றல்கள் இருப்பது போல் மற்றவை எல்லாம் "தூய" மதம் போல் ஒரு மாயயை உண்டு பண்ணுகிறீர்கள்.?

    ஏழு நாட்களில் ஆண்டவன் எல்லா உயிரினத்தையும் படைத்து, அது ஏதோ பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் fossils களையும் உருவாக்கி வத்திருப்பதாக நம்பும் மெத்தப் படித்த யூத அறிவு ஜீவிக்கள். இதையே வெவ்வேறு மொழியில் சொல்லும் கிருத்துவமும் இஸ்லாமும். இதைவிட அக்மார்க் ISI முத்திரையிடப்பட்ட "பிதற்றல்" வேறு ஏதாவது இருக்க முடியுமா?

    இந்து மதத்தில் பிதற்றல்கள் தான் அதிகம் என்று சொல்லும் நீங்கள் எத்தனை இந்து மதப் புத்தகன்களைப் படித்திருக்கிறீர்கள்?
    படிப்பது இருக்கட்டும், தேவாரம், திருவாசகம் போன்ற புத்தகங்களைப் பார்தாவது இருக்கிறீர்களா? தமிழில் தான் எழுதி இருக்கிறார்கள்!! ? சத்தியமாக!!

    //
    ஆகா அறிவு பிம்பமே சங்கரே, உங்கள் பதிவுக்கு இனிமேல் பதில் எதிர் பார்க்காதீர்கள்.
    //

    நான் எத்தகய பதிலும் எதிர் பார்கவில்லை, உங்கள் அறிவு ஜீவித்தனமான "பிதற்றால்"களை சற்று யோசித்துப் பிதற்றினால் நன்றாக இருக்கும்.

    ஷங்கர்.

    ReplyDelete
  67. Anonymous6:31 PM

    //அதனால் தான் நானும் பார்பணர் ஆக ஜாதி மாறி பேசவேண்டியதாகிவிட்டது. நான் பிறப்பால் பிராமணன் இல்லை என்று சொன்னாலும். அவர்கள் கேட்கவில்லை.//

    யோவ் அய்யிரே,

    நல்லா ஜொக்க்கடிக்கிறீங்கய்யா.

    யோவ் சங்கர நாராயண குருக்களே,

    என் மறுமொழியை மட்டுறுத்தி டோண்டு எனும் கிழ மிருகத்தின் மறுமொழியை உங்கள் வலைப்பதிவில் போட்டதில் இருந்தே உன் பாப்பார வெறி எல்லாருக்கும் தெரிந்து விட்டது. இன்னும் ஏன் இந்த பினாத்தல் எல்லாம்? போ.. போயி எதுனா பாப்பார சங்க மீட்டிங் நடத்து.

    ReplyDelete
  68. Anonymous1:37 AM

    // நிங்க அர்ச்சகர் ஆகவோ, புரோகிதர் ஆகவோ வேண்டுமென்றால் யார் தடுத்தார்கள். அதற்கு முன் அவர்களிடம் பேசிப் பாருங்கள்.//

    ENNAPA ITHU UTAA "SANGARAMADATHEYE" EDUTHUKUDUNGA0NU SOLIDIVANGA POLA....

    CANADAVIL IRRUNTHUKUTTU MALARMANAN ORU ARIVU SEVIUNU TRIPLICANE POI SOLUVENU UDAAR VEDALAM,,,

    SWAMYALA(red) paartha sarathi koviluku poi neenga sona mathiri pesa mudiyathu

    ippadi seyalam....

    Dondu
    Malarmannan
    Sankara narayanan
    Sanakiyan
    Lucky look
    Geetha
    ect ect ect ect .....
    innum ella paarpana naanbargalaiyum solla sollunga????????
    (maanu bagawath geethai sonnakuda pothumpa)

    Ivanga solitaka fake dondu sir jaaga vangitu poiduvaru

    //யார் தடுத்தார்கள். அதற்கு முன் //

    SO IPPO YAARU THADUKURANGANU UNGALUKE THERIYUDU

    -sWAMY RED BULL

    ReplyDelete
  69. Anonymous2:20 AM

    KARUPU...BLOGIL IRRUNTH SUTATHU.....

    மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:-

    “கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”

    JAATHIYAI EPPADI OLIKURATHU IPPO SOLLUNGA ??????

    -SWAMY RED BULL

    ReplyDelete
  70. சுவாமி ரெட்புல், நான் உங்களை புரோகிதர் ஆக்குவதென்று முடிவு செய்துவிட்டேன். உங்கள் ஒத்துழைப்பு தேவை. உங்களிடமிருந்து ஒரு உறுதியான கமிட்மெண்ட் வேண்டும். புரோகிதம் செய்ய சில வழிமுறைகள் உள்ளன. வாழ்கை முறையில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். இவைகளை செய்ய ரெடி என்று சொல்லுங்கள் உங்களுகாக ஒரு புரோகிதர் கோர்ஸை ரெகமண்ட் செய்கிறேன். சரியா..

    ஐயா, நீங்க தானே கேட்டிங்க எடுத்துக்கங்கோ சங்கர மடம், கோவில்கள் எல்லாமே

    ReplyDelete
  71. சுவாமி ரெட் புல், பகுத்தறிவு தங்கங்கள் மகாபாரதம் படித்து அதன் படியா வாழ்க்கை நடத்துகிறார்கள் இல்லை பார்பணர்கள் நடத்துகிறார்களா?

    அதெல்லாம் கதை. அத்தே உட்டு வாங்க சார்

    ReplyDelete
  72. Anonymous1:54 AM

    //அதெல்லாம் கதை. அத்தே உட்டு வாங்க சார் //
    ahhaa....apo neer antha group illaiya " i love u chellam"

    //நான் உங்களை புரோகிதர் ஆக்குவதென்று முடிவு செய்துவிட்டேன். //

    kaathaiku mani adika naan enaa madaiyana ????

    Thravidan .....

    Thnx bye

    -Swamy red bull

    ReplyDelete
  73. //siva:

    பெரியாரைப் பிடிக்கதாவர்கள் ஒரு இயக்கமாக வந்து உங்களை " ஏய் இழிபிறவியே, ஏய் தலீத்தே, ஏய் மூடனே" என்று திட்டினால் எப்படியிருக்கும்//

    தரண்:

    பெரியாரை ஆதரிப்பவர்கள் அனைவரும்
    தலீத் என்று உங்களூக்கு யார் சொன்னது? பெரியார் பற்றி எழுதினால் தலீத் என்று திட்டுவார்களா???


    நான் தலீத்துகளை ஆதரிப்பதால் என்னை தலீத் என்று neங்கள் சொல்லும் போது உங்களை அவர்கள் பார்ப்பான் என்று niனைப்பதில் தவறு என்ன?

    neeங்கள் என்னை தலீத் என்று niனைப்பதால் இந்த விளக்கத்தை கொடுக்கிறேன்.

    கமல் பெரியார் பற்றி பேசுகிறார் அவர் தலீத்தா?

    பெரியார் தலீத் பற்றி பேசினார் அவர் தலீத்தா?

    அது மாதிரிதான் naaனும்...

    உடனே எழுதி விடாதீர்கள் இப்படி..

    ஏன் தரண் தலீத் என்று சொன்னவுடன் உங்களுக்கு கோவம் வருகிறது? என்று.

    மனிதத்தை பேசும் அனைவரும் என் naண்பர்களே அதை விடுத்து மதம் பேசும் அனைவரும் மிருகங்களே.

    இந்து மதம் உயர்ந்தது என்று பேசிய Vivekananthar ரும் இதில் விதி விலக்கல்ல...

    naaல்ல காலம் Vivekananthar ருக்கு இளையவர்கள் கிடைக்கவில்லை.

    naச்சை விதைத்து விட்டு மறைக்க முகமூடி அனீந்தவர் அவர்.

    மதத்தை மட்டுமே

    பேசுபவர்கள் மனிதர்கள் அல்ல.

    ReplyDelete
  74. தரண், நான் சொன்ன விஷயத்தை கொஞ்சம் பகுத்தறிந்து பார்த்துவிட்டு பதில் போடுங்கள். நீங்கள் தலீத்தும் அல்ல நான் பார்பணனும் அல்ல. வரிக்கு வரி அர்த்தம் கேட்டால் இது போல்தான் இருக்கும்.

    நான் மலர்மன்னன் அவர்களை அழைத்ததால் என்னை பார்பணனாக என்னை ஒரு அறிவிசீவி இயக்கம் கன்வெர்ட் செய்தார்கள். அதை விளக்கத் தான் பெரியார்-தலீத் அனாலஜி

    தலீத் என்று ஒருவரை அழைப்பது எவ்வளவு கேவலமோ அதே அளவு கேவலம்தான் ஒருவரை பார்பணன் என்று அழைப்பது என்பது என் கருத்து

    ReplyDelete
  75. ரெட்புல், நான் அந்த குரூப்பும் இல்லை இந்த குருப்பும் இல்லை.

    புரோகிதர் ஆக ஆசையில்லையென்றால் அந்த கேள்விகளை திரும்பக் கேட்காதீர்கள்.

    புரோகிதர்களின் வாழ்கை பரிதாபமானது

    ReplyDelete
  76. //
    மனிதத்தை பேசும் அனைவரும் என் naண்பர்களே அதை விடுத்து மதம் பேசும் அனைவரும் மிருகங்களே.

    இந்து மதம் உயர்ந்தது என்று பேசிய Vivekananthar ரும் இதில் விதி விலக்கல்ல...

    naaல்ல காலம் Vivekananthar ருக்கு இளையவர்கள் கிடைக்கவில்லை.

    //

    விவேகானந்தர்!! மிருகமா!! தரன், சுய நினைவோடு தான் இருக்கிறீர்களா!! ?

    அவர் எழுத்துக்களைப் படித்திருகிறீர்களா...ஒரு வார்தையில் ஒரு மகா பிரவியய் இப்படி இழிந்த பிரவி போல் பேசிவிட்டீர்களே..இது கொஞ்சமும் நியாயமல்ல தரன். தயவு செய்து இந்த வார்தைகளை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்.

    நல்ல வேளை உங்களுக்கு அத்வைத அஷ்ரமம் பற்றித் தெரியாது! ஐ ஐ யோ!! எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை!!

    ஷங்கர்.

    ReplyDelete