Thursday, August 24, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.6

இந்த வாரம் கொஞ்சம் பிசி மேலும் நண்பர்கள் சிறில் அவர்களும் பேராசிரியர் தருமி அவர்களும் நான் வலைப் பதிவிற்கு வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது மாறி விட்டதாக கூறினதாலும் நானும் சரி இனிமேல் வலைப்பூ பக்கம் அடிக்கடி வந்து என் அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டாம் என pre-blogging வழக்கங்களை மேற்கொண்டிருந்தேன்.

நேற்று ஒரு போன் கலிபோர்னியாவிலிருந்து. "சார் உங்க தலைப்பை வைத்து இன்னொருத்தர் இங்கேஎழுதுறார்" என்று என் நண்பர் பதறினார். நானும் "சார் என் தலைப்புக்கு என்ன நான் காப்பி ரைட்டா வாங்கிவைத்துள்ளேன். நன்றாக யூஸ் பண்ணட்டும்" என சொன்னேன். மேலும் நம் தலைப்பை காப்பி அடிக்கும் அள்விற்கு நாம் முன்னேறிவிட்டோம் என செருக்குடன் அந்த பதிவை நேற்றே படித்துவிட்டு மறந்துவிட்டேன்.

இப்போது இந்தோனேசியாவிலிருந்து ஒரு நேயர் அண்ணே உங்க அனுபவத்தை படித்து ரொம்ப நாள் ஆயிடிச்சி அடுத்த இஸ்டாள்மெண்டை போடுங்க அண்ணே என் ஒரு மெயில் போட்டிருந்தார். ஆகையால் மீண்டும் :


அரேபியர்கள் பண்டிகைகள் எப்படி கொண்டாடுவார்கள் என போன பதிவில் பார்த்தோம்.
இப்போது நாங்கள் எப்படி கொண்டாடினோம் என பார்ப்போம்.
நம் பண்டிகைகள் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். சவூதியில் இருக்கும் போது இரகசியமாக வீட்டில் திருடன் செய்வதுபோல் கொண்டாடுவோம். நம் நாட்டில் எல்லாமே ரெடிமேடாக கிடைக்கும். பிள்ளையார் சிலை, குடை, வாழைமரம், கொழுக்கட்டை போன்றவை.
பிறகு ஊர்வலமும் இருக்கும். இதெல்லாம் இல்லாமல் பண்டிகை எப்படி. எல்லாவற்றையும் குறையில்லாமல் செய்வோம். பிள்ளையார் சிலை செய்ய ஆர்ட் சாப்பில் கிளே கிடைக்கும் அதை வைத்து சிலை செய்வோம். இதை செய்யும் போது உங்களில் உள்ள சிற்பி வெளிவருவார். என்ன பிள்ளையார் மாடர்ன் ஆர்ட் மியூசியத்தில் உள்ள சிலை போல இருப்பார். அடுத்து வாழை மரம். இதுக்கும் ஆர்ட் சாப் தான். வித வித மான பிளாஸ்டிக் சீட்களை எடுத்து வந்து ஒரு வழியாக வாழை மரமும் மாவிலை தோரணமும் செய்து உங்களில் உள்ள என்னோரு கலைஞர் வெளிவருவார். உன் சிலை அழகா என் சிலை அழகா என விவாதங்களும் நடக்கும்.
பழம் , பொரி , கடலை இவைகளுக்கு பஞ்சமில்லை கொழுக்கட்டைகளின் பரிமாற்றங்கள் இவைகளால் பிள்ளையார் சைஸுக்கு வயிறு வீங்கிவிடும்.

சரி முக்கியமான கடற்கரை பிள்ளையார் கரைப்பிற்கு வருவோம். கடற்கரை வீட்டிற்கு மிக அருகில இருந்ததால் 5/6 கார்களில் நண்பர்கள் வரிசையாக காரின் உள்ளே காதை கிழிக்கும் பிள்ளையார் பாடல்கள் ஒலிக்க கடற்கரைக்கு சென்று பிள்ளையார் கரைத்துவிட்டு நிம்மதியாக வருவோம்

ஆ...எங்கள் துபாயில் இந்த பிரச்னைகள் இல்லை. எல்லாம் பகிரங்கமாக செய்யலாம் பிள்ளையார் கரைப்பதை தவிர


அடுத்து வரும் பண்டிகை நவராத்திரி . சவூதியில் அமுக்கி வாசிக்கப்படும் ஆ..எங்கள் அமீரகத்தில் செம ரகளையாக இருக்கும். எல்லா பட்டு புடவைகளுக்கும் நகைகளுக்கும் வேலை வரும். சுண்டல், யார் வீட்டு கொலு நல்ல கொலு யார் வீட்டு பரிசு நல்லது போன்ற வம்புகளும். குஜராத்தி/வட இந்திய நண்பர்கள் வீட்டில் சரக்கடித்து விட்டு தாண்டியா ஆட்டங்களும் களைக் கட்டும்.

அடுத்து வரும் பண்டிகை தீபாவளி. எல்லா டமிளரும் ஆப்பி தீவாளி என போனில் சொல்லி கால்கடுக்க நின்று இந்தியாவிற்கு மிக முயன்று போனில் ஆப்பி தீவாளி என்பர். (நான் இருந்த காலங்களில் சவூதியில் இல் போனும் செல் போனும் இல்லை) . குழந்தைகளுடன் சீனாவில் இருந்து இறக்குமதி செயத துப்பாக்கியில் கேப் வைத்து வெடிப்பது மட்டும் தான் பட்டாசு.

ஆ..எங்கள் துபாயில் இந்த மாதிரி ப்ரச்னை இல்லை. ஒரே கொண்ட்டமாக இருக்கும். ஸ்வீட்கடைகளில் ஸ்வீட் என்ன பட்டாசு என்ன வண்ண வண்ண விளக்குகள் என்ன ஐயப்பாஸ் கடையில் துணி வாங்க அலைமோதும் கூட்டம் என்ன.... இந்தியா தோற்று விடும்.

அடுத்து வரும் பொங்கலும் சவூதியில் கமுக்கமாகவும் ஆ..எங்கள் அமீரகத்தில் பட்டி மன்றம் முதல் கச்சேரி வரை என ஆர்ப்பாட்டங்களுடனும் ஆப்பி பொங்கள் என்ற கோஷம் வானை பிள்க்கும்


என்னை போல் ஒரு கருவியல் பொறியாளர் சவூதியில் ஜூபைல் என்ற தொழில் நகரத்தில் 5 இலக்க ரியால் சம்பள்த்தில் அருமையான வேலையில் இருந்தார். அவர் அங்கே நம் தென்னிந்தியர்க்கு சேவை செய்ய ஆராதனா என்ற சுத்த சைவாள் ஒட்டலை திறந்தார். அதற்கு முன் டமிளனின் டமில் நேஷனல் புட் இட்லி தோசை சாப்பிட 100 கி.மீ தள்ளி உள்ள தம்மாமிற்கு வரவேண்டும். ஆகையால் இவருக்கு பிஸினஸ் சூப்பரோ சூப்பர். அவர் மேலும் சேவை செய்ய தீபாவளிக்கு பெஷல் ஸூவீட் பாக்ஸ் என் இன்னோரு சேவை செய்தார். பிஸினஸ் மேன்மேலும் பெருகியது.

பொறுக்குமா சக தமிழனுக்கு.

இது இந்துத்வாவியாதியின் சதி ஆராதனா என்பது இந்து பெயர், விஜிடேரியன் என்பது இந்து மதத் தத்துவம் என கோள் சொல்லி இரவோடு இரவாக அந்த ஓட்டலை மூடி அவரையும், அவரது குடும்பத்தாரையும் அந்த ஓட்டலில் வேலை செய்தவர்களையும் இரவோடு இரவாக நாடு கடத்த உதவினர் நம் மத நல் இணக்க சகோதரர்கள்.

சமய கடமையை முடித்து விட்டதாக எல்லா புகழையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தனர்

அவர் செய்த தவறுகள்

ஆராதனா என்ற பெயர். திராவிடஸ்தானில் ஆரிய பவன் மாதிரி சவூதிஸ்தானில் மக்கா உணவு விடுதி என்றோ மதினா உணவு விடுதி என்றோ பெயர் வைத்திருக்க வேண்டும்.

சுத்த சைவம் என்று சொல்லியிருக்க கூடாது. பேருக்கு முட்டை தோசை போன்றவைகளை மெனு கார்டில் போட்டு எந்நேரமும் இல்லை என சொல்லியிருக்கவேண்டும்

தீவாளி மற்றும் பொங்கலுக்கு இனிப்பு பண்டங்களை ரகசியமாக விற்றிருக்க வேண்டும். அப்போது தானே வாங்கும் எங்களுக்கும் ஒரு திரில் இருந்திருக்கும்.


இப்போது அதிரைகாரருக்கு. போலி புலிபாண்டிற்கு உங்கள பதில் இது

//அரபு நாட்டுல சின்சியரா இருந்தததாச் சொல்றார். இப்ப ப்ளாக்குல இஸ்டத்துக்கு அவுத்து உடுரதப் பார்த்தா இவருக்கு கனடாவுல முக்கியமான வேலையே அரபு நாட்டை திட்டுறதான் போலிருக்கு. நமக்கும் அதுமாதிர் யாராவது வேல போட்டுக் கொடுத்தா ச்சி..ச்சீ இந்த பழம் புளிக்கும்னுட்டு ஓடிடலாம். :-)//

என்னா சார் இது ஓவரா?

கனடாவில் நானாக வ்ந்து நானாகத்தான் வேலை வாங்கினேன்.

யாரும் வேலை போட்டு த்ருகிறேன் வா என அழக்கவில்லை சவூதி ஆ... எங்கள் அமீரகம் போலில்லாமல்

இங்கெ எனக்கு ஸ்பான்ஸர், எஜமானர், எக்ஸிட் எந்த்ரி விசா போன்ற கச்சடாக்கள் தேவையில்லை.

நீங்களும், விருப்பமிருந்தால் இங்கே வருவதற்கு தடையில்லை.

அதை செய்வதை விட்டு தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்..

ஒரு காட்டுமிராண்டி அரசிற்கு வக்காலத்தும் வேண்டாம்




Thursday, August 17, 2006

திராவிட அரசியல் நாகரீகம்

இன்றைய தினமலரில் வந்த போட்டோ.

இதுவல்லவோ திராவிட நாகரீகம்...

ஆஹா.... முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வரும் அருகருகே

ஐயா லோக்கல் திராவிட அரசியல்வாதிகளே, ஆரியர்களை பார்க்கவேண்டாமய்யா,

இந்த திராவிட சகோதரர்களை பார்த்தாவது நாகரீகத்தை கத்துப்பீங்களா


நன்றி : தினமலர்


பி.கு. : தமிழர், தெலுங்கர், மலையாளர் மற்றும் கன்னடர் ஆகியோர் திராவிடர் என்பது என் சிற்றறிவிற்கு தெரிந்த சரித்திரப் பொய்.

இல்லை நாங்கள் தான் உண்மையான திராவிடர்கள் என கழகத்தினர் கூறினால் அதுவும் வியப்பதற்கில்லை

விடுதலை

Photobucket - Video and Image Hosting


இன்று ஆபிஸிற்கு வரும் போது என் CDயில் ஒலித்தப்பாடல்

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னை போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலெ நடப்பான்.

சட்டென CD அணைந்து லோக்கல் FM க்கு மாறியது அதில் ஒலித்த பாடலில் எனக்கு புரிந்த வரிகள்

No.. no no. don't mess with my heart


சரி தமிழ் பாட்டின் வரிகளை பார்ப்போம். முதல் இரண்டு வரிகள் எந்த ஒரு இளந்தந்தைக்கும் ஆனந்தம் தரும் வரிகள்.

அடுத்து இரண்டு வரிகள் மிகக் கொடூரமானவை. பிறக்க போகும் குழந்தையை இப்போதே அடிமையாக்க பார்க்கும் ஒரு கொடிய அடக்குமுறை.
பிறக்க போகும் குழந்தை இப்போதே அவர் தலைவனின் வழியில் நடந்து அவன் தலைவனுக்கு அடிமையாவதற்கு வித்திடும் இந்த தந்தை ஒரு கொடூரமானவன். அதை புன்சிரிப்புடன் எற்ற அவன் தலைவன் மிகக் கொடூரமானவன்

இந்த பாடலுக்கு வாயசைத்தவரும் அவர் இருந்த கட்சியினரும் அவர் உருவாகிய கட்சியில் இருப்பவரும் அவரவர் குழந்தைகளை தலைவனுக்கு அடிமையாக்கிவிட்டு அவர்கள் விரும்பி படிப்பது "விடுதலை"

Monday, August 14, 2006

சுதந்திரமே நரகத்திற்கு போ....

நாளை இந்தியாவின் சுதந்திர தினம். பாடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் என்று ஆனந்த மாக இருக்க வேண்டிய நாள்.


(டமிளன் சன்/ஜெயா டிவீகளில் நடிக நடிகைகளுடம் கழிக்கும் நாள் என்பது வேறு விஷயம்)

செய்திதாள்கள் என்ன சொல்கின்றன

1. தில்லியில் வரலாறு காணத பாதுகாப்பு ஏற்பாடுகள், (இந்த ரிகார்ட் வரும் ஜன்வரியில் மீண்டும் முறியடிக்குப் படும்)

2. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்பார்மல் ஊரடங்கு உத்தரவு

3. தீவிரவாதிகளின் இரசாயன குண்டுகளை சமாளிக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

4. சென்னையில் சுதந்திர தினதிற்கு அதிக பாதுகாப்பு

நல்ல சுந்திரமய்யா இது என ஆயாசத்துடன் வேறு இணையதளங்களுக்கு சென்றால் நம் தலைப்புக்கு ஏற்ற படம் இதுவாகவா இருக்கவேண்டும் ... என்ன வில்லங்கமய்யா இது

Friday, August 11, 2006

வாரகடைசியில் ஒரு ஷாப்பிங்

வெள்ளிகிழமை ஆனா சந்தோசம் தான்

அதுவும் இந்த வாரம் ஏகப் பட்ட பதிவுகள் மீட்டிங்கள் என பயங்கர பிசி. இன்னைக்க காலையிலே ஆபிஸுக்கு வர வழியிலே சீப்பா கிடைக்கிதுன்னு வாங்கிட்டேன்.

சாயங்காலம் போகும் போது பிக்-அப் பண்ணீட்டு போகனும்.

ஆகையால் வலையுலக நண்பர்களே எல்லாரும் வாங்க.

தனியாளா இதை காலி பண்ண பயங்கர கஷ்டம்.

முடிஞ்சா இந்த சைஸ்க்கு ஒரு எக்கும் ஒரு லெக்கும் வாங்கிட்டு வாங்க.

நம்ம பெக்கு எக்கு லெக்கு விருந்தை ஜாமாய்த்துவிடலாம்

ஹாவ் எ கிரேட் வீக் எண்ட்



Thursday, August 10, 2006

முள்ளை..... முள்ளால்..

இன்று காலை முதல் சி என் என் ல் ஒரே ப்ரேக்கிங் நியுஸ்தான்.

இங்கே விமான நிலையங்களில் மிக் அதிகமான சோதனைகள்

ஆபிஸில் எல்லா பயணங்களும் ரத்து

தாய் சுகமில்லாமல் ஐ சி யு ல் ,அதனால் தவிர்க்கபடாமல் என் நண்பரின் மனைவி இந்தியாவிற்கு பயணம். அதனால் தவிப்புடன் என் நண்பர் இங்கே

இதெற்கெல்லாம் காரணம் என்ன?

தீவிரவாதிகள் திரவ வெடிகுண்டுகளைக் கொண்டு லண்டனிலிருந்து அமெரிக்கா கிளம்பும் 10 விமானங்களை தகர்க்க சதி.

அதை ப்ரிட்டிஷ் போலீசார் முறியடித்தனர். யார் உதவியுடன்?.

பாகிஸ்தான் உதவியுடன்

இந்த திட்டம் தீட்டியவர்கள் எங்கிருந்து திட்டம் தீட்டினார்கள் பாகிஸ்தானிலிருந்து

இதுக்குப் பெயர்தான் முள்ளை முள்ளால் எடுப்பது என்பது

பின்னூட்ட சோதிடம்:

1. பாகிஸ்தானிற்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள உறவை கண்டு பொறாமை கொண்ட சங் பரிவாரங்கள் பாகிஸ்தானிற்கு போய் சதி திட்டம் தீட்டி மாட்டிக் கொண்டார்கள்

2. பேமானி அத்வானியின் பிறந்த ஊருக்கு அவனுடைய சொந்த காரர்களை அனுப்பி சதி செய்தான். அதை அஞ்சா நெஞ்சர் மாவீரன் முசாரப் தனியாளக முறிஅடித்தார்

3. இந்த சதியே நடக்கவில்லை இஸ்ரேல் போரில் ஹிசபொல்லாவிடம் தோற்கிறது அதை மூடி மறைக்க புஷ்ஷூம் பிளேரும் செய்யும் பித்தலாட்டம்

4. மாட்டினவர் அனைவரும் அமைதியானவர்கள் அவர்களுக்க்கு ஒன்றும் தெரியாது இது வ்ந்தேறிகளின் சதி

Wednesday, August 09, 2006

யார் வந்தேறிகள்?

என்னை ஜோக்கர் என்றும் ஈவெராவை தெய்வமென்றும் சொல்லிக் கொண்டு நாலு புக்குகளை படித்து அறிவுசீவி ஆன விடாது கருப்பு அவர்களும்,

ஒரே ஒரு புக்கை மட்டும் கையில் வைத்துக் கொண்டு இறைவனையே டாவடிக்கும் இறைநேசன் அவர்களும்

என்னையும் மேலும் பார்பணர்கள் என அறிய்படும் மனிதர்களையும் வந்தேறிகள் வ்ந்தேறிகள் என அடிக்கடி வலைப்பதிவில் திட்டுவார்கள்.

அட நமக்குத்தான் அறிவே இல்லையே இந்த மகான்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என சிலசமயம் நான் நினைப்பதுண்டு. இந்த ஆரியர்கள் வந்து ஏறியது 10000 வருடங்களுக்கு முன் அல்லவா? அப்படியென்றால் என் வயதென்ன 10045 ஆ.. இவ்வள்வு வருடங்கள் வந்தேறி உயிர் வாழ்கின்றேனா? இந்தியாவில் சட்டவிரோதமாகவா இவ்வளவு வருடங்க்கள் வாழ்ந்துவிட்டேன்? . இன்னும் 10000 வருடங்கள் இந்திய சிறையில் கழிக்க வேண்டுமா என பயம் வயிற்றை கவ்வி.. இந்திய குடியேற்ற உரிமை என்ன வென்று பார்த்தேன்.

சட்டம் இதை தான் சொல்கிறது:

1. 26 ஜனவரி 1950 அன்றோ அதற்க்கு பின்னோ ஆனால் 1 ஜூலை 1987 முன்னால் இந்தியாவில் பிறந்திருந்தால் பெற்றோர்கள் இந்தியர்களாக இல்லாமல் இருந்தால் கூட அவர் இந்தியரே

2. 1 ஜுலை 1987 லிருந்து 3 டிசம்பர் 2004 க்குள் இந்தியாவில் பிறந்து பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருந்தாலும் அவர் இந்தியரே

3. 3 டிசம்பர் 2004 க்கு பின் இந்தியாவில் பிறந்தது பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்து மற்றவர் சட்டவிரோதமாக வ்ந்தேறியாக இல்லாதவரக இருந்தால் அவர் இந்தியரே.


மேலும் பார்க்க நான் மேலே கொடுத்த சுட்டி.

ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் சட்டபடி விசா வாங்கி 12 வருடங்கள் வாழ்ந்தால் அவரும் இந்திய குடியேற்ற உரிமை பெறமுடியும்.

ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற்று தேர்தலில் நின்று பிரதமர் ஆக முடியுமா?

முடியும்.

அவர் பிறந்த நாட்டில் அதே சட்டமிருந்தால்.

இத்தாலியில் ஒரு குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவர் அமைச்சர் பதவிகளை பெற முடியாது. அதனால் தான் சோனியா காந்தி அம்மையார் இந்திய பிரதமர் ஆக முடியவில்லை. அவர் தியாகம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை


அமெரிக்காவில், இங்கிலாந்தில், சிங்கபூரில், கனடாவில், பெருவில் குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவர் அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர் / இருக்கின்றனர்

Photobucket - Video and Image Hosting
மேலே உள்ளது நம்ம ஆர்னால்டு. இவர் கலிபோர்னியாவின் கலைஞர். ஆமாங்க முதல்வர் அங்கே முதல்வரை கவர்னர் என்றழைப்பர்

Photobucket - Video and Image Hosting
இவர் பெருவின் முன்னால் அதிபர் பிஜிமோரி. ஜப்பானிய பெற்றோருக்கு பெருவில் பிறந்தவர். இவர் உழல் செய்து பக்கத்த்து நாடான சிலியில் தலைமறைவாக வாழ்கிறார். (என்ன பெருசு இவரை பிடிச்சாங்களா?)


Photobucket - Video and Image Hosting

இவர் முன்னாள் கனேடிய அன்புமணி அதாவது ஹெல்த் அமைச்சர். இவர் பெயர் உஜ்ஜால். இவர் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி பிறகு கனடாவில் செட்டிலானவர்



ஆகவே மெத்த படித்த மே(ல்)தாவிகளே வந்தேறி என்ற வார்த்தை பக்கத்து நாட்டிலிருந்து கள்ளதனமாக வந்து குண்டு வைக்கிறார்களே அவர்களுக்கு தான் பொருந்தும் எங்களுக்கு அல்ல.


எங்களை திட்ட வேறு வார்த்தைகள் இருக்கிறதா என் உங்கள் புத்தகங்களில் தேடுங்கள்.

துபாயில் சுட்ட சம்பவம்... கனடாவில் தொடர்கிறது

துபாய் வாசி சுட்டார் அதனைக் காண இங்கே.


அதனைக் கண்டு நானும் ஆறு தோட்டாகளை என்னுடைய ரிவால்வாரில் வைத்து சுட்டேன்.

வாருங்கள் வலை நண்பர்களே சுடுங்கள்..


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

வலைப்பூ புலனாய்வைப் பற்றி ஒரு திறனாய்வு

மும்பை குண்டுவெடிப்பு பற்றி இப்பூவுலகின் சுவனமாகிய சவூதியில் அமர்ந்து கொண்டு சுவனப்ரியன் ஒரு புலனாய்வை நடத்தினார்.

Process of Elimination என்ற வகையில் என்ன மோடிவ் ஆக இருக்கும் என ஆராய்கிறார்.

அந்த மோடிவைப் பற்றிதான் என் கேள்விகள். முதலில் அவருடைய பதிவில் வந்த வாசகங்கள் இங்கே

ஒனறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது குண்டு வைத்து இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கும் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது. சமீபகாலமாக எந்த கலவரங்களும் நடைபெறவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அவசியம் என்று அரசும் சிந்திக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் எந்த முஸ்லிமாவது இது போன்று அதுவும் அப்பாவிகளை இலக்காக்கி குண்டு வைப்பதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? இதை எல்லாம் விரும்பாத இந்துத்வவாதிகளின் காரியமாகக் கூட இருக்கலாமே என்ற ரீதியில் ஏன் போலீஸ் சிந்திக்க மறுக்கிறது?


ஒனறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது குண்டு வைத்து இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது?

இந்தியா வேறு இந்திய முஸ்லிம்கள் வேறா?அவசியம் வந்தால் குண்டு வைக்கலாமா?

அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கும் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது.

பாதுகாப்பு இல்லை என முஸ்லிம் நினைத்தால் குண்டு வைப்பது நியாயமா?

சமீபகாலமாக எந்த கலவரங்களும் நடைபெறவில்லை.

வடக்கே ஒரு மசூதியை இடித்தால் மேற்கே குண்டு வைப்பது சரியா?

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அவசியம் என்று அரசும் சிந்திக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் எந்த முஸ்லிமாவது இது போன்று அதுவும் அப்பாவிகளை இலக்காக்கி குண்டு வைப்பதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது?

இட ஒதுக்கீடு தராவிட்டால் குண்டு வைத்து அப்பாவிகளை கொல்ல அவசியம் வருமா?

இதை எல்லாம் விரும்பாத இந்துத்வவாதிகளின் காரியமாகக் கூட இருக்கலாமே என்ற ரீதியில் ஏன் போலீஸ் சிந்திக்க மறுக்கிறது?

எத்தனை இந்துத்வா வாதிகளுடன் உறவாடியிருக்கிறீர்கள் அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிவதற்கு அல்லது தாங்கள் புலனாய்வு துறையில் நிபுணத்துவம் பெற்றவரா போலீஸ் எப்படி சிந்திக்க வேண்டுமென யோசனை சொல்வதற்கு

ஐயா முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அந்த விசாரணைக் கமிஷனைப் புகழ்வதும் பாதகமாக தீர்ப்பு வரும்போது அவர்களை நிந்திப்பதும் ஏனோ?

Tuesday, August 08, 2006

முஸ்லிம் நாடுகளில் பெண்கள்

முஸ்லிம் நண்பர் குலசை அவர்கள் யூதர்களும் கிறித்தவர்களும் பெண்களை மிகவும் கேவலப் படுத்துவதாகவும் இஸ்லாம் அவர்களுக்கு மிக மரியாதை தருவதாகவும் எழுதியிருந்தார். நான் ஒரு பெண்ணியவாதி ஆயிற்றே அட நம்மாட்களை இந்த அளவிற்கு மதிக்கிறாங்களா அவங்க... என நினைச்சி கொஞ்சம் கூகுள் பண்ணினேன்.

என் காமாலை கண்ணுக்கு இதுதானா மாட்டணும் . நான் படித்ததை அப்படியே த்ருகிறேன். இதைத் தமிழ் படுத்தினால் படு கேவலமாக இருக்கும்.

இதில் யூதர்களைப் பார்த்து பார்பணர்கள் பெண்களை கேவலப் ப்டுத்துகிறார்கள் என நக்கல் வேறு


Hijab and women in Islam

"A woman is like a private part. When she goes out the devil casts a glance at her"
Al-Hadis, trans. Al-Haj Maulana Fazlul Karim, vol. 2, p. 692, from Mishkat al-Masabih, by Waliuddin Abu Abdullah Mahmud Tabrizi
Photobucket - Video and Image Hosting
This women thinks she is 100% vagina.
What is the subliminal message this woman is sending? The subliminal message is that every square inch of my body is private part, every square inch of it can make you horny. Therefore my entire body is an 'awrat, (lit. pudendum, genital) and I am a sex object from head to toe. People cover their private parts. This woman thinks her entire body is private part. Does this in anyway arouse respect? Only one who thinks with her genital may think so.


Photobucket - Video and Image Hosting

These women think they are 96% vagina 4% people.


These women have determined that all their bodies, except their faces, are extensions of their genitals, including their heads. Thinking with their genitals they can't distinguish the difference between their hair and their pubic hair. To them both are embarrassing and should be covered. Thinking with their genitals these ambulant vaginas are fighting for the right to be humiliated, beaten and treated as sex objects. Spread this message and reproduce it in your site. Let all Muslim women know the world sees them exactly the way they see themselves and Muhammad described them - as 'awrat, pudenda, private part and deficient in intelligence. They think of themselves as nothing but a big vagina. As a matter of fact the word "woman" in Urdu is 'awrat. In Iran she is called zaifeh (weak). She is regarded weak both mentally and physically. Muslim women strive to be treated as 'awrat, a walking talking vagina. Why should we think of them differently?

Combat stupidity with humiliation.


Photobucket - Video and Image Hosting

Monday, August 07, 2006

சந்திரோதயமும்.......

Photobucket - Video and Image Hosting
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

Photobucket - Video and Image Hosting

இளஞ்சூரியன் இரு கண்ணானதோ

Photobucket - Video and Image Hosting

வசந்தத்தில் பயிருட்டு கோடையில் தோன்றிய அழகிய ரோஜா



Photobucket - Video and Image Hosting

துளித்துளி ..... மழைத்துளி.......

Sunday, August 06, 2006

என் வீட்டு வானவில்

எல்லாரும் வலைப்பதிவில் காமிரா வாங்குறாங்க என் பங்ககுக்கு நானும் கைக்கு அடக்கமா ஒரு காமிரா வாங்கினேன் அதில் என் வீட்டு வானவில்


Photobucket - Video and Image Hosting

அவ்வளவு சின்ன காமிராவில் இந்த புகைப் படம் ஓகே இல்லையா?


Photobucket - Video and Image Hosting

தமிழ்லே எழுத ஆரம்பிச்சபிறக்கு அப்பப்போ வானம், மேகம், வானவில் , நதி போன்றவை அழகாக தெரிகின்றன. பயம் வேண்டாம் கவிஜ எனக்கு வராது

Photobucket - Video and Image Hosting




நம்ம கால்கரியின் வைகை அல்லது காவிரி அல்லது கங்கை, இந்த நதியின் பேர் வில் நதி (Bow River)

Photobucket - Video and Image Hosting

Friday, August 04, 2006

என் அரேபிய அனுபவ்ங்கள் - 10.5

புதன் மதியம் 1 மணி. நல்ல வெயில். ஆபிஸிலிருந்து சிறிது சீக்கிரம் வந்து என் மகன் (அப்போது 5 வயதுக் குழந்தை) வருகைக்காக நிற்கிறேன். பஸ்ஸிருந்து இறங்கிய குழந்தை ஓடிப் போய் அருகில் இருந்த கடையில் நுழைந்து வெயிலுக்கு இதமாக ஒரு குளிர் பானத்தை எடுக்கிற்து. அதை திறக்கமுடியாமல் என்னிடம் உதவிக்கு வருகிறது. அவனுக்கு உதவும் பொருட்டு அந்த பாட்டிலை நான் திறக்கிறேன். அப்போது ஒரு முரட்டுக்கரம் என்னை தடுக்கிறது. தடுத்த முரட்டுகரங்களுக்கு சொந்தகாரர், நான் நண்பர் என நினைத்துக் கொண்டிருந்த அப்துல்லா. சூடான் நாட்டுக்காரர். அவர் கண்களில் கோபம் கொப்பளிக்க "எங்களை வெறுப்பெற்றுவதுதான் உன் குறிக்கோளா?. இது ரமதான் புனித நோன்பு மாதம் உனக்கு என்று தெரியாதா? . நாங்கள் பட்டினி கிடந்து அன்புடன் கடவுளை தொழும் வேளையில் நீ குளிர்பானம் அருந்தி எங்களை வெறுப்பேற்றுகிறாய். இதைப் பற்றி புகார் செய்தால் நீ இந்த நாட்டிலிருந்து இன்றைக்கே வெளியேறவெண்டியிருக்கும்" என்றார்.

நானும் "அப்துல்லா அமைதி... பசியெடுக்கும் போது. இந்த மாதிரி கோபம் வருவது இயற்கை. இந்த குளிர் பானம் என் குழந்தைக்கு எனக்கு இல்லை" என்றேன்.

பிறகு " ஆமா நீ புகார் செய்தால் நான் இந்தியாவிற்குதான் போவேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே....... நான் புகார் செய்தால் நீ சூடான் போக வேண்டியிருக்கும் எப்படி வசதி? " என்றேன். அவன் வழிந்த அசடு சூப்பர்

ரமதான் நோன்புகாலங்களில் பொது இடத்தில் சாப்பிடவோ, நீர் அருந்தவோ அல்லது புகைக்கவோ அனுமதி இல்லை. நீங்கள் முஸ்லிமாக இல்லாமல் இருந்தால் கூட.

பெரும்பான்மையானவர்களுக்கு நீங்கள் அடங்கி நடக்கவேண்டும். முஸ்லிம்களுக்கு 6 மணிநேரம் வேலை மற்றவர்களுக்கு 8 மணிநேரம்.
நீங்கள் மறைவான இடத்தில் உணவருந்தாலாம் ஆனால் உணவகங்கள் மூடியிருக்கும்.
அலுவலகத்தில் ஒரு தனி அறை இருக்கும் காபி அருந்த , புகைக்க ஆனால் வாசனை வெளியே வரக்கூடாது. வந்தால் விரதம் இருக்கும் நம்மாளுக்கு கோபம் வரும். அவர் விரதம் இருப்பதால் வேலை செய்யமாட்டார். நாம் வழக்கமாக வேலைசெய்ய வேண்டும் ஆனால் சாப்பிடக்கூடாது. அவர் இரவெல்லாம் முக்கு முக்கு என்று இனிப்புகளயும் பிரியாணிகளையும் முக்கிவிட்டு காலையில் தூங்கி வழிவார். அவர் தூங்கும் போது பட்டினிகிடப்பார் ஆனால் நாம் காபி அருந்தியோ புகைத்தோ அந்த வாசனையால் அவருக்கு எரிச்சல் தரக்கூடாது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில பாகிஸ்தானியர்கள் கடைசி நாளன்று விரதம் இருந்தால் போதும் என நம்முடன் மூடிய அறைக்குள் காபி அருந்தியும் புகைத்தும் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவர்.

இப்தார் விருந்து என்பது இந்தியாவில் தற்போது பேமஸ். (கருணாநிதி அப்போ பாய் ஆகிவிடுவார். ஜெயலலிதா பீபீ ஆகிவிடுவார்)

இங்கே அரபு நாடுகளில் அலுவலகத்தில் ஓவ்வொரு டிபார்ட்மெண்ட் ஒவ்வொரு நாளைக்கு அழைப்பர்.

போகவில்லையென்றால் மதவதி என்று பெயர்கிடைக்கும். சரி போனால் "என்ன இன்னைக்கு டபுள் பிரேக்பாஸ்டா?" என நக்கல் இருக்கும்.

நான் இருந்த வாளகத்தில் நீச்சல் குளம் அருகே இந்த விருந்து நடக்கும். விருந்து முடிந்தபிறகு அந்த இடம் ஹடாரி படத்தில் பசியெடுத்த சிங்கங்கள் குதறிய வரிக்குதிரைகள் போல் காட்சியளிக்கும். அவ்வளவு களேபரம்

இரவு முழுவதும் கார்கள் கீரிச்சிடும் சத்தமும் மக்கள் நடமாட்டமும் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

அரேபியர்கள் பட்டினி கிடக்கும் ரமதான் மாதத்தில் உணவு விற்பனை அதிகமாக இருபபது விந்தையுலும் விந்தை.

(ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்)


ரமதான் புனித வேள்வி நடப்பதால் பட்டினி கிடந்து நம் நண்பர்கள் கோபமாக இருப்பார்கள். ஆகையால அதைப் பற்றி பேசவேண்டாம் ...

சகோதரத்துவ்த்தை பேணும் அரேபியர்களின் விருந்தோமபலைப் பார்ப்பமோ?

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தால் விருந்தளிப்பது வழக்கம். பதவி உயர்வு அரேபியர்களுக்குத் தான். நம்மாட்கள் டெக்னீசியனாக சேர்ந்து சீனியர் டெக்னீசியன்களாக ரிடையர் ஆவர்கள். இந்த விருந்தில் முஸ்லிம்/அரபிக்ளுக்கு தனியாகவும் மற்றவர்க்ளுக்கு தனியாக்வும் இருக்கும். அரேபியர்கள் கருஃப் என்ற பிரியாணியை பெரியதட்டில் வைத்து அதன் முன் வட்டமாக அமர்ந்து ஒரே தட்டில் உண்பர். நானும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட என் நண்பர்களின் அறிவுரைகளை புறக்கணித்து அந்த தட்டில் உண்பது வழக்கம். அவ்வாறு நான் அமரும் போது சரேலென்று விலகிய சில அரேபியர்களை நோட்டமிட்டேன். அவர்கள் விலக காரணம் நான் அந்த தட்டில் அமர்ந்ததால். பிறகு என்னுடைய எகிப்திய/சூடானிய/கென்ய நண்பர்களிடமிருந்து நான் அறிந்தது என்ன வென்றால் " உயர்குடிகள் அமரும் தட்டில் ஒரு திம்மியா அதுவும் இந்துவா" என விலகுவார்களாம்.

"யோவ் நாங்க தமிழர்கள் சொன்னால் உன் மண்டையில் ஏறாது" இது 25 வருடங்கள் அங்கே கொட்டைபோட்ட என் நண்பர்-தத்துவஞானி-வழிகாட்டி

சரி நம்மாட்கள் எப்படி விழாக்களை கொண்டாடுவர்கள் என்பது அடுத்து
தொடரும்.....