Thursday, April 26, 2007

சில விளக்கங்கள்..மேலும் சில சந்தேகங்கள்....

நான் தமிழ்மணத்தை விட்டு விலகிவிட்டேன். இத்துடன் முடிந்தது கதை. இதனால் அவர்களுக்கும் நட்டமில்லை எனக்கும் நட்டமில்லை. மீண்டும் மீண்டும் மக்கள் வந்து பின்னூட்டங்கள் இடுவதினால் இந்த பதிவு

பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் நான் தமிழ்மணத்தை விலகினேன் என சொல்லியும் சிலர் சில வார்த்தைகளை வைத்து கடுந்தமிழில் எழுதி ஜல்லி அடிக்கிறார்கள்.

அவர்களுக்கு விளக்கம் இதோ:

தமிழ்மணம் Personal identity ஐ தந்திருப்பார்களோ என நேசகுமார் ஐயத்தினை கிளப்பினார்.

அதற்கு பதில் தமிழ்மணத்திடமிருந்து வந்தது : //எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.//

இங்கே அவர்களின் செயல்பாடு என்பது Personal identity ஐ தருவது என அர்த்தம் கொள்ளவேண்டும்

எப்போதுமே இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். வார்த்தைகளை மட்டும் தனித்தனியே எடுத்துப் பார்த்தால் விகல்பம்தான் மிஞ்சும்.நான்

Personal identity ஐ தருவதையும் ஆட்சேபிக்கவில்லை, தார்மீக காரணம் என்றால் என்ன என்பதே என் கேள்வி.

என் கேள்விக்கு பதில் பரஸ்பர நம்பிக்கை என வந்தது.

அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் விலகிவிட்டேன்.


மேட்டர் ஓவர்.... ..

சில திரைமறைவில் நடந்தவைகளை இங்கே விளக்கவேண்டும்.

அனைவரும் நேசகுமாரின் இந்தப் பதிவை படித்திருப்பீர்கள்.

இதில் நேசகுமார் என்ன சொல்கிறார் என்றால் " இந்தப் பதிவை எழுதியபோதுதான் நண்பர்கள் கேட்டார்கள், இந்தப் புதிய (நேசமுடன்) பதிவை தேன்கூட்டில் இணைக்கவில்லையா என்று.
நான் இணைக்கவில்லை. அது போன்றே, தமிழ்.நெட்டில் யாரும் இணைத்தார்களா என்று தெரியவில்லை, நான் இணைக்கவில்லை. ஆனால், அங்கே தெரிகிறது என்பது அங்கிருந்து வந்து என் பதிவைப் படித்தவர்கள் சொல்லிய பின்புதான் தெரிந்தது.

தமிழ்மணத்தில் கூட நண்பர் ஒருவர் வற்புறுத்திக் கேட்டு எனது கடவுச்சொல்லை வாங்கி தமிழ்மண நிரலை இந்தப் பதிவில் இணைத்தார். பின்பும் நானாக முயன்று எனது எந்த பதிவையும் சேர்த்ததோ வகைப்படுத்தியதோ இல்லை. இன்றுவரை பின்னூட்ட பகுதியில் எனது பதிவு தட்டுப்படுகிறதா என்று கூட நான் தேடியதில்லை, கவலைப்பட்டதுமில்லை. தேவைப்பட்டால் நீங்களே ஐபியெல்லாம் கூட பார்த்து இது சரியா தவறா என்று தெரிந்து கொள்ளலாம்.

அந்த நண்பர் நான் தான் !!!!...... அவரிடம் கடவுசொல்லை வாங்கி தமிழ்மண கருவிப்பட்டையை இணைக்காலம் என நினைத்தேன். அதற்கு முன் தமிழ்மண முகப்பில் உள்ள உரலை இட என பெட்டியில் நான் இணைத்தேன். தமிழ் மணம் இதை ஏற்றுக் கொண்டு அவரின் பதிவை காட்டியது.

இதற்கு பிறகு நான், அரவிந்தன், ஜடாயு, ம்யூஸ் மற்றும் வஜ்ரா தமிழ்மணத்திலிருந்து வெளிவருகிறோம்.

அதற்கு பின் ஸ்பெஷல் ஆப்பு பதிவில் பின்கண்ட செய்தி வருகிறது.


அரவிந்த நீலகண்டனின் சகோதரன் பெயர் நம்பி மெய்கண்டன்.
இந்த நாய் 23/12, # 4, 5th Main Road, Kasurba Nagar Adyar, hennai, Tamil Nadu 600020 என்ற முகவரியில் ப்ளாஸ்மா கன்சல்டன்சி வைத்து இருக்கிறான். அந்த நாயின் ஈமெயில் முகவரி
nambi@vsnl.com
ப்ளாஸ்மா கன்ஸல்டன்சிக்கும் நீலகண்டனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தால் இன்னும் நாற்றம் அதிகமாகும். பல அதிர்ச்சிகள் வெளியாகும். இதுபற்றி இன்னொரு நாளில் எழுதுவேன். ஆனால் இந்த கம்னாட்டி நாய் காக்கி அரை டிராயரைப் போட்டுக்கொண்டு பாப்பான்களோடு சேர்ந்து RSS வாழ்க என கத்திக்கொண்டு இருக்கிறான்.


இன்னுமொரு முக்கிய செய்தி. செளராஸ்டிர ஜாதியில் பிறந்த கால்கரி சிவா என்பவனிடம் அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார் ப்ளாக்குகளுக்களின் பாஸ்வேர்டு உள்ளது. அவனே பின்னூட்டங்களை கனடவிலிருந்து அனுமதிக்கிறான்.

இந்த செய்தி வந்த பிறகு நான் முதலில் செய்தது என்னுடைய ISP Provider ஐ கூப்பிட்டு என்னுடைய கணிணியை யாரவது ஹாக் செய்கிறார்களா என கேட்டன். அவர்களும் பல டெஸ்ட்களை செய்துவிட்டு இருநாட்கள் கழித்து என்னுடைய கம்யுட்டரை அக்ஸஸ் செய்தவர்களின் லிஸ்டை தந்தார்கள். அந்த லிஸ்ட் சாதரணமானதுதான் சந்தேகபடும் படியான அக்ஸஸ் யாரும் செய்யவில்லை .

என் சந்தேகம் இப்போது என்னவென்றால் "எனக்கும் நேசகுமாருக்கும் தமிழ்மணத்திற்கும் மட்டும் தெரிந்த விஷயம் ஆப்பிற்கு எப்படி கிடைத்தது?.

மூன்று பாஸிபிளிட்டீஸ்:

ஆப்பு என்பவர் நானாக இருக்கவேண்டும்

அல்லது நேசகுமாராக இருக்கவேண்டும்

அல்லது தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கவேண்டும்.

இவைகள் என் ஊகங்கள்தான்.... சந்தேகங்கள்தான்.....

எனது ஆய்வுகள் தொடரும்...

என்னுடைய ஐபி அட்ரஸ் என்ன என்னுடைய போஸ்டல் அட்ரஸ்கூட தர தயார்

ஆட்டோ ஆஸிட் கத்திவெட்டு என்ற பயமில்லை.

என்னுடைய கருத்து சுதந்திரத்திற்காக நான் போராட ரெடி ஏனென்றால் பத்துவருடங்கள் அரேபியாவில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவன் நான். ஆகையால் என்னால் சுதந்திரத்தை நன்றாகவே அனுபவிக்க முடியும். அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க எனக்கு உத்தேசமில்லை.