சினிமாக்களை சில நாள் ஆற அமர பார்ப்பதுதான் என் வழக்கம். பல பேர் குருவை பார்த்து விட்டு பயங்கரமான விமர்சனங்கள், விவாதங்கள் செய்துவிட்டார்கள்.
என் பங்குகிற்கு நான் செய்ய வேண்டாமா. குரு யார்? பணக்காரங்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைக் களுக்கு வாரி வழங்கும் வள்ளல். சிறு வயதில் கடுமையாக உழைத்து வளந்து பெரியவனாகி தன் காதலியை சந்திக்கிறான். அப்போது அவன் காதலியிடம் படும் பாட்டை இந்த பாடல் மூலம் முற்றிலும் வித்தியாசமாக் இயக்குனர் காட்டியிருக்கிறார்
ஹி ஹி புது ப்ளாக்கர் புது டெம்ப்ளேட் ஒரு டெஸ்டிங் தான்
Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts
Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts
Saturday, January 27, 2007
Subscribe to:
Posts (Atom)